அமெரிக்க வாழ் கவிஞர் கிரேஸ் பிரதிபாவின், இரண்டாவது
கவிதைத் தொகுப்பு இது. அண்மையில் புஸ்தகா டிஜிட்டல் மீடியா மின்னூலாக வெளியிட்டுள்ளது. இவருடைய முதல் நூல்:- துளிர்விடும் விதைகள்.
இவரின் வலைப்பூ, தேன்மதுரத் தமிழ் சங்கத் தமிழிலக்கியத்தை, ஆங்கில மொழியாக்கம் செய்யும்
அரும்பணியிலும், ஈடுபட்டிருக்கிறார்.