tag:blogger.com,1999:blog-9146668320240403831.post1823849679126661470..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: பறவை கூர்நோக்கல் (BIRD WATCHING) – 1 - கரிச்சான்ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-38322096953711409382022-04-30T23:32:51.082-07:002022-04-30T23:32:51.082-07:00வலியன் என்ற பறவை பற்றி அறிய விரும்புகிறேன்.🙏வலியன் என்ற பறவை பற்றி அறிய விரும்புகிறேன்.🙏Mrs. Sundari Ramanathanhttps://www.blogger.com/profile/02579535178676380954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-27580865060317712552019-11-15T09:17:35.365-08:002019-11-15T09:17:35.365-08:00வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-90205293532511640882019-09-03T07:11:53.991-07:002019-09-03T07:11:53.991-07:00சூப்பர்...!!சூப்பர்...!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58106356479117794972015-06-08T05:49:14.611-07:002015-06-08T05:49:14.611-07:00முதல் பிறந்த நாள் கொண்டாடும் குழலின்னிசைக்குப் பிற...முதல் பிறந்த நாள் கொண்டாடும் குழலின்னிசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து! இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்கள் வலைப்பூ மென் மேலும் வளர்ந்து இன்னிசையை நாடு முழுக்கப் பரப்ப வாழ்த்துகிறேன்! பாராட்டுக்கள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-17637149181903681572015-03-04T05:45:44.429-08:002015-03-04T05:45:44.429-08:00இவ்வரிகள் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் இருப்பதாய்...இவ்வரிகள் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் இருப்பதாய்த் திரு துரை செல்வராஜூ அவர்கள் தம் பதிவில் எழுதியுள்ளார். இதற்கு ஆனைச்சாத்தன் என்ற பெயர் உள்ளது என்றும் அவர் எழுதியுள்ளார். கரிச்சானைப் பற்றி மேலும் சில தகவல்களை இவர் அளித்திருக்கிறார்:- <br />இணைப்பு:- http://thanjavur14.blogspot.in/2015/03/1-drongo-.html<br />சலீம் அலியின் புத்தகத்தில் கண்ட கருவெட்டு வாலி என்ற பெயர் தான் மருவி கருவாட்டு வாலியாகியிருக்க வேண்டும் என என் இரண்டாம் பதிவில் குறிப்பிடிருக்கிறேன். கரிக்குருவியின் தொடர்ச்சியைப் படிக்க:-<br />இணைப்பு:- http://www.unjal.blogspot.com/2015/03/brid-watching-2_1.html<br />தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-35860284496460045962015-03-04T05:00:28.842-08:002015-03-04T05:00:28.842-08:00கரிச்சான் பற்றிப் புதுத் தகவல்கள் அறிந்தேன் ...கரிச்சான் பற்றிப் புதுத் தகவல்கள் அறிந்தேன் ; மிக்க நன்றி . இதற்கு ஆனைச்சாத்தன் என்றும் பெயருண்டு.<br /> ஆனைச்சாத்தன்<br />கீச்சுக் கீச்சென்னும் பேச்சரவம் கேட்டிலையோ ?<br />என எந்த இலக்கியத்தில் படித்தேன் என்பது நினைவீல்லை .<br />காரைக்கால் வட்டாரத்தில் கருவாட்டுவாலி என்றுதான் சொல்வார்கள்.<br />சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-49117768484055718812015-03-01T09:49:28.736-08:002015-03-01T09:49:28.736-08:00தமிழில் கரிச்சான் என்றாலும் கரிச்சான் குஞ்சு என்றா...தமிழில் கரிச்சான் என்றாலும் கரிச்சான் குஞ்சு என்றாலும் பறவையை விடப் பலருக்கு இந்த எழுத்தாளர்கள் தாம் நினைவுக்கு வருவர். அதனால் அவர்கள் பெயரையும் இங்குக் குறிப்பிட்டு விட்டேன். உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-21074071725622911732015-03-01T09:47:09.240-08:002015-03-01T09:47:09.240-08:00உண்மை தான் சார்! பறவைகள் என்றால் சிறுவயதிலிருந்தே...உண்மை தான் சார்! பறவைகள் என்றால் சிறுவயதிலிருந்தே எனக்குக் கொள்ளைப்பிரியம். அதனால் தான் மகன் எடுத்த படத்திலிருந்த தங்க மஞ்சள் பறவையின் படத்தை என் புரொபைலுக்குப் பயன்படுத்திக்கொண்டேன். மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-42406584108454695292015-03-01T09:45:10.743-08:002015-03-01T09:45:10.743-08:00உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்! உங்கள் ப...உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி சார்! உங்கள் பதிவில் கடுமையான வேலைக்குப் பிறகு ஒரு வாரம் கண்டிப்பாக ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இங்கு வந்து பார்த்தால் தொடர்ச்சியாகப் பின்னூட்டம் அளித்திருக்கிறீர்கள். உங்கள் 'மேலிட'த்துக்குப் புகார் செய்வோம் என்று சொல்லியும் நீங்கள் அசர வில்லையே! மேலிட பயம் குறைந்து விட்டதா? ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-65872878740586251182015-03-01T07:11:38.639-08:002015-03-01T07:11:38.639-08:00//தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருவர், இப்பறவ...//தமிழில் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இருவர், இப்பறவையின் பெயரைப் புனைபெயராய்ச் சூடியிருப்பது, இப்புள்ளுக்கும் பெருமை தானே?//<br /><br />நிச்சயமாக ! இதைக்கூடத் தாங்கள் இங்கு தங்களின் எழுத்தினில் கொண்டு வந்துள்ளதை நான் வெகுவாக ரஸித்தேன்.<br /><br />மேலும் தொடர்ந்து பல பறவைகள் தங்களின் தளத்தினில் பறக்கப்போவது பற்றிய தங்களின் செய்தி அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.<br /><br />பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58630819501644814022015-03-01T07:07:31.297-08:002015-03-01T07:07:31.297-08:00பறவைகளின் மேல் உள்ள தங்களின் ஆராய்ச்சி + தனி ஆர்வம...பறவைகளின் மேல் உள்ள தங்களின் ஆராய்ச்சி + தனி ஆர்வம் காரணமாக தங்களின் Profile Photo விலேயே ஓர் தங்க நிறப்பறவையை வைத்துள்ளது மிகவும் பொருத்தமாகவே உள்ளது.<br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-21974122167863102132015-03-01T07:05:45.472-08:002015-03-01T07:05:45.472-08:00பறவைகளைப்பற்றிய பல செய்திகளை மிக அழகாகத் திரட்டிக்...பறவைகளைப்பற்றிய பல செய்திகளை மிக அழகாகத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள். பறவைகளைப் பார்த்து ரஸிக்காதவர்கள் அநேகமாக யாருமே இருக்க முடியாது. நானும் பல பறவைகளைப் பார்த்து ரஸிப்பது உண்டு. எனக்கும் அவற்றின் பெயர்களெல்லாம் அதிகமாகத் தெரிவதில்லை. <br /><br />>>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-1313584049233661182015-02-28T08:44:27.341-08:002015-02-28T08:44:27.341-08:00வணக்கம் சார்! தங்களை விஜி சார் என்றழைக்கலாமா?
வ...வணக்கம் சார்! தங்களை விஜி சார் என்றழைக்கலாமா? <br />வலசை போதல் பழந்தமிழில் யானை இடப்பெயர்ச்சியைக் குறித்த சொல்லென்று அறிந்தேன். <br />கவனித்தல் என்பதை விடத் தாங்கள் சொன்ன கூர்நோக்கல் என்பது மிகப் பொருத்தமாய் எனக்குப் பட்டதால், என் பதிவின் தலைப்பைத் திருத்தி விட்டேன், நன்றி சார்! <br />ஓசை காளிதாஸ் பற்றி உங்கள் மூலம் தான் அறிகிறேன். அவர் பதிவுகளை விரைவில் வாசிப்பேன்.<br /><br />“உங்களைப் போன்ற பல்துறை ஆர்வலர்கள் என்னைப் போன்று ஒற்றைத் தடத்தில் பயணிப்பவனையும் பார்த்துச் செல்லுதல் நான் செய்த பேறுதான்.”<br /><br />தன்னடக்கம் தேவை தான்; அதற்காக இப்படியா? <br />தாங்கள் ஒற்றைத் தடத்தில் பயணிப்பதாக ஒரு வாதத்துக்காக எடுத்துக்கொண்டாலும், அந்த ஒற்றைத் தடத்தை ஆழமாகவும் அகலமாகவும் கற்றறிந்து வைத்திருக்கிறீர்கள்;<br />நாங்களோ பல தடங்களில் பயணிப்பதாக பேர் பண்ணி, எந்தத் தடத்தைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை. <br />நன்றி சார்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-62703391403366696122015-02-28T06:58:44.897-08:002015-02-28T06:58:44.897-08:00வணக்கம் சகோ!
இந்த வலசை போதல் என்னும் சொல்லாட்சி, வ...வணக்கம் சகோ!<br />இந்த வலசை போதல் என்னும் சொல்லாட்சி, விலங்குகளும், குறிப்பாய் யானைகளின் இடப்பெயர்ச்சியையும் குறிக்கும்<br />பழந்தமிழில் இடம்பெயர்வைக் குறித்தமைந்த சொல் இது என்று நினைக்கிறேன்.<br />நீங்கள் குறிப்பிட்டுள்ள சூழலியல் ஆர்வலர்கள் பட்டியலில் “ ஓசை “ காளிதாஸ் அவர்களின் பெயரையும் சேர்க்கலாம் என்பது என் பரிந்துரை. கானுயிர் பற்றிய ஆய்வுகளையும் விழிப்புணர்வுகளையும் தரும்<br />சிறந்த எழுத்தாளுமை அவர்.<br /><br />ஆம் நீங்கள் சொல்வதுபோலக் கவனித்தல் அல்லது கூர்நோக்கல் என்பது பார்த்தல் என்பதைப் பார்க்கிலும் சரியான ஆட்சி என்றே நினைக்கிறேன்.<br />உங்களைப் போன்ற பல்துறை ஆர்வலர்கள் என்னைப் போன்று ஒற்றைத் தடத்தில் பயணிப்பவனையும் பார்த்துச் செல்லுதல் நான் செய்த பேறுதான்.<br />மிக்க நன்றி.<br />தங்களைத் தொடர்கிறேன்.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-64563894790702257512015-02-28T06:50:52.474-08:002015-02-28T06:50:52.474-08:00வாங்க கோமதி! உங்களுக்கும் பறவைகள் என்றால் உயிர் எ...வாங்க கோமதி! உங்களுக்கும் பறவைகள் என்றால் உயிர் என்று நீங்கள் சமீபத்தில் வெளியிட்ட பறவைகள் படங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். உங்கள் ஊர் என்றால் மதுரையா? இலங்கையிலும் இதனைக் கரிக்குருவி என்றே சொல்வார்களாம். நீங்கள் சொல்வது போல் மாட்டின் மேல் அமர்ந்து பயணம் செய்வதை நானும் பலமுறை கண்டிருக்கிறேன். தொடர்ந்து வந்து உங்கள் அனுபவங்களை நானும் அறியத் தாருங்கள் கோமதி! மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-4365460123667792982015-02-28T06:46:44.227-08:002015-02-28T06:46:44.227-08:00வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி! ...வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி! அக்கா குருவி என்று ஒன்றிருக்கிறது. அக்குருவி உங்களைப் பாதித்த விதத்தை அவசியம் பகிர்ந்து கொள்ளூங்கள். அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். பாராட்டுக்கு மிகவும் நன்றி மகேஸ்வரி! தொடர்ந்து வந்து கருத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-8173334879971277272015-02-28T06:43:01.039-08:002015-02-28T06:43:01.039-08:00வணக்கம் சார்! உங்கள் முதல் வருகையைக் கண்டு எனக்கு...வணக்கம் சார்! உங்கள் முதல் வருகையைக் கண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி.<br />உங்களை என் தளத்துக்கு அழைத்து வந்த கரிச்சானுக்குத் தான், நான் முதலில் நான் நன்றி சொல்ல வேண்டும்.<br /><br />நீங்கள் எழுதிய நூறாண்டுக்கு முற்பட்ட கடிதமும், பூட்டின் சாவியும் வாசித்திருக்கிறேன். உங்கள் எழுத்து என்னை மிகவும் கவர்ந்தது. வலைச்சரத்திலும் அதன் இணைப்புக் கொடுத்தேன். http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_31.html <br /><br />நீங்கள் சொல்வது போல், பறவைகள் இல்லாமல் அழகியலை அடிப்படையாகக் கொண்ட எந்தப் படைப்பும் முழுமை பெறாது. <br /><br />மிமிக்ரி என்பதற்கு அநுகரணம் என்ற சொல் இருப்பது உங்கள் தயவால் தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி. <br />ஒப்புப் போலி ஒலியெழுப்புதல் என்பது நான் மேலே குறிப்பிட்டிருக்கும், ‘பறவைகள் - அறிமுகக் கையேடு,’ என்ற புத்தகத்தில் இடம் பெற்றிருக்கும் சொல். என்னுடைய ஆக்கமல்ல. <br /><br />இது மட்டுமின்றிப் பறவைகள் இடம் விட்டு இடம் பெயர்வதற்கு (MIGRATION) வலசை என்று அழகு தமிழில் சொல்லியுள்ளார்கள். இதற்கு முன் நான் இதைக் கேள்விப்பட்டது இல்லை.<br /><br />ஆனால் BIRD WATCHING என்பதற்கு, எல்லாவிடங்களிலும் பறவை பார்த்தல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். வெறுமனே பார்ப்பதற்கும், கூர்ந்து கவனிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறதல்லவா? அதனால் நான் பறவை கவனித்தல் என்று சொன்னேன். இது சரியா? <br /><br />உங்களுக்கு மீண்டும் என் நன்றி. தொடர்ந்து வந்து உங்கள் கருத்துக்களைப் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்!<br /><br /><br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-38113573652104295212015-02-28T06:03:53.235-08:002015-02-28T06:03:53.235-08:00ஆமாம் துரை சார்! இந்தக் கரிச்சானுக்கு எத்தனை பெய...ஆமாம் துரை சார்! இந்தக் கரிச்சானுக்கு எத்தனை பெயர்கள்? இந்தப் பதிவின் மூலம் இதற்கு இத்தனை பெயர்கள் இருப்பது எனக்குத் தெரிய வந்தது. இக்குருவியைப் பற்றிப் பல்வேறு விபரங்கள் கொடுத்த உங்களுக்கு மீண்டும் என் நன்றி துரை சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-42348722055552610712015-02-28T06:02:09.343-08:002015-02-28T06:02:09.343-08:00மிக்க நன்றி காயத்ரி! உங்களுக்கும் பறவையைக் கவனிப்...மிக்க நன்றி காயத்ரி! உங்களுக்கும் பறவையைக் கவனிப்பது மிகவும் பிடிக்கும் என்றறிய மகிழ்ச்சி. உங்களது இந்தப் பின்னூட்டம் தொடர்ந்து எழுத வேண்டும் என்ற உற்சாகத்தைத் தருகிறது. நீங்கள் கொடுத்த இணைப்பைப் படித்து விரைவில் படித்துக் கருத்திடுவேன். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-52043726589881599292015-02-28T05:59:11.931-08:002015-02-28T05:59:11.931-08:00உங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி ராம்! உங்கள்...உங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி ராம்! உங்கள் படங்களைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு மிக மிக நன்றி! ஆனால் நீங்கள் கொடுத்த இணைப்பைத் திறந்து பார்க்க முடியவில்லையே? தரவிறக்கம் செய்ய என்ன செய்ய வேண்டும் ராம்? தானாக முன்வந்து படங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வதற்கு பெரிய மனசு வேண்டும் ராம்! அதற்காகவே மீண்டும் என் நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-50207206552256949652015-02-28T05:53:55.805-08:002015-02-28T05:53:55.805-08:00உங்களது முதல் வருகைக்கு மிகவும் நன்றி யோகன்! கரிக...உங்களது முதல் வருகைக்கு மிகவும் நன்றி யோகன்! கரிக்குருவி என்று இதற்கு இலங்கையில் பெயர் இருப்பதாக அறிந்து மகிழ்ச்சி. இப்பதிவுக்குத் தொடர்ந்து வந்து பறவைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் யோகன்! மீண்டும் உங்களுக்கு என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-83963530181823800242015-02-28T05:51:09.199-08:002015-02-28T05:51:09.199-08:00கரிச்சான் பழைய நினைவலைகளை மீட்டுக் கொண்டு வந்து மக...கரிச்சான் பழைய நினைவலைகளை மீட்டுக் கொண்டு வந்து மகிழ்ச்சி யளித்திருக்கிறது என்றறிந்து மகிழ்ச்சி கீதா! உன் பதிலின் மூலம் வாலாட்டிக்குருவி என்ற பெயர் இக்குருவிக்கு இருப்பது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து எழுத உத்தேசித்திருக்கிறேன் கீதா! பறவைகளைப் பற்றி எழுதுவதும் பேசுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான செயல் அல்லவா?ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-56530038565053990302015-02-28T05:47:50.588-08:002015-02-28T05:47:50.588-08:00வழக்கம் போல் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு ஊக்கம...வழக்கம் போல் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் உங்களுக்கு நிறைய நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-6647489974264092762015-02-28T05:45:15.409-08:002015-02-28T05:45:15.409-08:00“என்னைப் பொருத்தவரை எல்லாமே பொதுவாக "குருவி&q...“என்னைப் பொருத்தவரை எல்லாமே பொதுவாக "குருவி" என்ற கேடகரியில் வந்து விடும்”<br /><br />அப்படிச் சொல்ல முடியாது ஸ்ரீராம்! குருவி என்பது பறவைகளைக் குறிக்கும் ஒரு பொதுப் பெயர். ஒவ்வொரு குருவிக்கும் தனித்தன்மை இருக்கிறது. நிறம், தோற்றம், வாழ்விடம், கூடு கட்டும் முறை, உணவு, குரல் என பல விஷயங்களில், பறவைகள் ஒன்றுகொன்று வேறுபடுகின்றன.<br /><br />பெயரை வைத்துத் தான் ஒரு குருவியின் தனித்தன்மையை நம்மால் அறிந்து கொள்ள முடியும். வேம்பு, ஆல் எல்லாமே மரங்கள் தாம். ஆனால் வேம்பு என்று சொன்னவுடனே, அதன் தனித்தன்மையை நம்மால் அறிய முடிகிறது அல்லவா? <br /><br />வலியன் என்ற பறவையைப் பற்றித் தேவாரத்தில் இருக்கிறது என்று துரை சார் சொல்லியிருக்கிறார். அது போல் நம் இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற பல்வேறு பறவைகளை, நாம் சரியாக இனங்காண பெயர் மிகவும் முக்கியமல்லவா?<br /><br />நிழற்பட கலைஞர் ராமலஷ்மியின் மலர்கள் படங்களைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். பறவைகள் படங்களைப் பார்த்தது இல்லை. இணைப்பு தெரிந்தால் கொடுக்கவும். கண்டிப்பாகப் போய்ப் பார்ப்பேன்.<br /><br />சலீம் அலியின் புத்தகத்தைத் தரவிறக்கம் செய்ய இணைப்புக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.<br /><br />பறவையியலாளர் சலீம் அலியின் புத்தகங்கள், க.ரத்னம் எழுதிய தமிழ்நாட்டுப் பறவைகள் புத்தகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, காட்டுயிர் ஆர்வலர் தியடோர் பாஸ்கரன் ஆலோசனையுடன், மேலே நான் குறிப்பிட்டுள்ள புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கையேட்டின் முக்கிய நோக்கம், பறவை கவனித்தலின் ஆர்வத்தை மக்களிடம் தூண்டுவதே.<br />இதன் ஆசிரியர் ப.ஜெகநாதன் காட்டுயிர் எழுத்தாளர். நேரமிருப்பின் அவரது தளத்தில் இந்தப் பதிவை வாசியுங்கள்:- தமிழ்ப்பறவைகள் குழுவினர் சந்திப்பு<br />https://uyiri.wordpress.com/2014/11/09/tamil-birders-meet/<br /><br />தொடர்ந்து வந்து பின்னூட்டமளித்து ஊக்கமளிப்பதற்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!<br /><br /><br /> <br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-5814985475876489142015-02-28T05:44:22.429-08:002015-02-28T05:44:22.429-08:00கரிக்குருவி என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். எங்கு...கரிக்குருவி என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். எங்கு போனாலும் ஆட்டின் மேல், மாட்டின் மேல் உட்கார்ந்து சவாரி செய்யும். மின்சாரகம்பிகளில் உட்காரும். அதன் உடம்பு பள பள என்று கறுப்பாய் அழகாய் இருக்கும். நான் ஆடு, மாடு மேல் உடகார்ந்து இருக்கும் நிலையில் போட்டோ எடுத்து இருக்கிறேன். கதிர் அறுக்கும் எந்திரத்தின் முன் 10 ,15 சுற்றி சுற்றி பறந்து சுற்றிக் கொண்டு இருந்தது நான் ரயிலில் வரும் போது கடந்த வாரம், ஆனால் வெகு தூரத்தில் அந்த அற்புத காட்சி. படம் எடுக்க முடியாமல் போனது மிக வருத்தம். உங்களைப் போல் பறவைகளை கவனிப்பது எனக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. பற்வைகள் எல்லாம் உச்சாணி கொம்பில் இருக்க பிரியப்படும் அங்கு உட்கார்ந்து வேடிக்கைப் பார்க்கும். மரக்கிளையில் ஊஞ்சல் ஆடும் அது எனக்கு பிடித்த ஒன்று.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com