tag:blogger.com,1999:blog-9146668320240403831.post2242331324860607296..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: என் பார்வையில் - "மனம் சுடும் தோட்டாக்கள்," – கவிதைத் தொகுப்புஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-55326837006739112752020-06-20T02:42:26.502-07:002020-06-20T02:42:26.502-07:00
Great article with excellent idea i appreciate yo...<br />Great article with excellent idea i appreciate your post thankyou so much and let keep on sharing your stuffs<br /><br /><br />Digital marketing agency in chennai<br />Best SEO Services in Chennai<br />seo specialist companies in chennai<br />Best seo analytics in chennai<br />Expert logo designers of chennai,<br />Brand makers in chennai<br />fuel digital vigneshhttps://www.blogger.com/profile/07487348687801774876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-17175840706261767242019-09-03T00:21:36.401-07:002019-09-03T00:21:36.401-07:00திறன்மிகு திறனாய்வு... மனதை மகிழ்வித்தது நன்றி !!...திறன்மிகு திறனாய்வு... மனதை மகிழ்வித்தது நன்றி !! சகோதரி !!!.<br />https://www.scientificjudgment.com/Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-50960699587030143722018-02-23T07:08:37.268-08:002018-02-23T07:08:37.268-08:00தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்...தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-67987900036322189322018-02-22T03:23:50.585-08:002018-02-22T03:23:50.585-08:00நல்ல பகிர்வு.நல்ல பகிர்வு.M0HAM3Dhttps://www.blogger.com/profile/17534061814374390104noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-88116960487552551432018-01-10T09:07:04.300-08:002018-01-10T09:07:04.300-08:00வாங்க முனைவர் ஐயா! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்...வாங்க முனைவர் ஐயா! தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-17745490994788298092018-01-10T09:06:16.049-08:002018-01-10T09:06:16.049-08:00உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறை...உங்கள் பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-34644960594956236282018-01-10T09:05:24.860-08:002018-01-10T09:05:24.860-08:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா!வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-61641197578108218532018-01-09T18:25:33.914-08:002018-01-09T18:25:33.914-08:00அருமையான மதிப்பீட்டிற்கு வாழ்த்துகள்.அருமையான மதிப்பீட்டிற்கு வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-3493618110478696342018-01-07T23:04:21.527-08:002018-01-07T23:04:21.527-08:00திறமைமிகு திறனாய்வு . கவிஞர் மேன்மேலும் எழுதிப் ப...திறமைமிகு திறனாய்வு . கவிஞர் மேன்மேலும் எழுதிப் புகழுற வாழ்த்துகிறேன் . .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-82480580611099464462018-01-06T19:53:09.618-08:002018-01-06T19:53:09.618-08:00மனம் நிறைந்த நன்றி மா.தாமதமாக படித்தமைக்கு வருந்து...மனம் நிறைந்த நன்றி மா.தாமதமாக படித்தமைக்கு வருந்துகிறேன்.உங்கள் வார்த்தைகள் மேலும் எழுதும் உத்வேகத்தை தருகிறது.நன்றிநன்றிGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-46626821819860509992018-01-06T19:49:21.244-08:002018-01-06T19:49:21.244-08:00மிக்க நன்றி சகோமிக்க நன்றி சகோGeethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-51743001837444220922018-01-01T04:50:51.546-08:002018-01-01T04:50:51.546-08:00@ வை.கோபாலகிருஷ்ணன்
.[ 5 ] முன்னெப்போதுமில்லாத...@ வை.கோபாலகிருஷ்ணன் <br /><br />.[ 5 ] முன்னெப்போதுமில்லாத அளவுக்கு சகிப்புத்தன்மை, மிகவும் குறைந்து வரும் இக்காலத்தில்’ ............ என்ற வரிகளைப்படித்ததும், இது சம்பந்தமாக நான் கேள்விப்பட்டுள்ள சில நிகழ்வுகளும், நகைச்சுவைக் கதைகளும் என் நினைவுக்கு வந்தன. இந்த சீரியஸ் விஷயங்களில் அவற்றை நான் இங்கு குறிப்பிட்டால், அது சரியாக இருக்காது. <br /><br />கவிஞர் அவர்களின் திறமைகளுக்கும், அதனைத் தங்களின் இந்தப்பதிவின் மூலம் வெளிக்கொணர்ந்து அனைவருக்கும் புரியவைத்துள்ள தங்களின் திறமைகளுக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.<br /><br />அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.<br /><br />- கோபு<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-14049601951906796902018-01-01T04:44:08.520-08:002018-01-01T04:44:08.520-08:00@ வை.கோபாலகிருஷ்ணன்
4)
கவிஞர் திருமதி. மு.கீதா அ...@ வை.கோபாலகிருஷ்ணன்<br />4) <br /><br />கவிஞர் திருமதி. மு.கீதா அவர்களின் பதிவுகள் பலவற்றை நானும் அவ்வப்போது படித்ததுண்டு. அவை ஒவ்வொன்றிலும் அவருக்கு இருக்கும் சமூக அக்கறையுடன் கூடிய கோபம் கொப்பளிக்கும் வரிகளைப் படித்து வியந்ததும் உண்டு.<br /><br />- கோபு<br /><br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36971146766242119742018-01-01T04:42:09.668-08:002018-01-01T04:42:09.668-08:00திரு கோபு சாரின் மூன்றாவது பின்னூட்டம்:-
3 ]
தாங...திரு கோபு சாரின் மூன்றாவது பின்னூட்டம்:-<br /> 3 ]<br /><br />தாங்கள் இங்கு சுட்டிக்காட்டியுள்ளவற்றில் ’மாரியம்மன்...!” (பக் 28) (காந்திக்கனவு)’ என்ற கவிதை என்னை மிகவும் கவர்ந்துள்ளது. <br /><br />- கோபுஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-77079152272783471332018-01-01T04:41:07.758-08:002018-01-01T04:41:07.758-08:00கோபு சாரின் இரண்டாவது பின்னூட்டம்:-
[ 2 ]
//எல்லா...கோபு சாரின் இரண்டாவது பின்னூட்டம்:-<br />[ 2 ]<br /><br />//எல்லாவற்றையும் சொல்லிவிட்டால், வாசிப்பின்பம் போய்விடும் என்பதால், இன்னும் பல தலைப்புகளில் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் சிறந்த கவிதைகள் பற்றிச் சொல்லாமல் விடுகின்றேன்.//<br /><br />சொல்லாமல் விட்டுள்ள சிறந்த கவிதைகளைப் பற்றி, தாங்கள் சொல்லியுள்ள விதம் மிகவும் அழகோ அழகு. இன்னும் சொல்லப்போனால், இந்தத்தங்களின் வரிகளிலேயே கவிதைகளின் வாசிப்பின்பம் எனக்கு அதிகரித்துள்ளது என்றுதான் எனக்குச் சொல்ல வேண்டும் போலத் தோன்றுகிறது. :) <br /><br />- கோபுஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-22160549497394529022018-01-01T04:39:31.649-08:002018-01-01T04:39:31.649-08:00திரு கோபு சார் இப்பதிவைப் படித்து விட்டுத் தம் பி...திரு கோபு சார் இப்பதிவைப் படித்து விட்டுத் தம் பின்னூட்டங்களை என் மெயிலுக்கு அனுப்பியிருக்கின்றார். இப்புத்தாண்டில் திரு கோபு சார், தம் வலைப்பக்கத்தில் எழுத வேண்டும், நேரிடையாக மற்ற பதிவுகளுக்கு வந்து கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கின்றேன். அவருடைய பின்னூட்டங்கள் கண்டால், நம்மை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். திரு இளங்கோ சாரும் கோபு சாரைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார். கோபு சார் இனி வரும் பதிவுகளுக்கு நேரிடையாக வநது கருத்துக்களைத் தெரிவிப்பார் என்று நம்புவோம். நிற்க.<br />என் மெயிலுக்கு கோபு சார் அனுப்பியிருக்கும் பின்னூட்டங்களை, இங்கு வெளியிட்டுள்ளேன்.<br />கருத்து:-என் பார்வையில் - "மனம் சுடும் தோட்டாக்கள்," – கவிதைத் தொகுப்பு<br />என்ற தங்களின் பதிவினைப் படித்து மகிழ்ந்தேன். <br /><br />மிகவும் நன்றாகவும், நியாயமாகவும் திறனாய்வு செய்துள்ளீர்கள். <br /><br />- கோபு<br /><br /> ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-78319108729167494122018-01-01T04:33:18.660-08:002018-01-01T04:33:18.660-08:00வாருங்கள் சாம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் ...வாருங்கள் சாம்! நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-15308627977422768082017-12-31T14:13:05.172-08:002017-12-31T14:13:05.172-08:00அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எனத...அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்<br /><br />எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்... <br /> http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்<br /><br />நன்றியுடன்<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-68956211264917531772017-12-31T09:44:17.879-08:002017-12-31T09:44:17.879-08:00உங்கள் எல்லோருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த...உங்கள் எல்லோருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-24186116626366885062017-12-31T05:37:36.839-08:002017-12-31T05:37:36.839-08:00தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் இனிய ஆங்கிலப் பு...தங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-25589804302211834452017-12-31T05:37:09.943-08:002017-12-31T05:37:09.943-08:00தோழி கீதாவின் சமூக அக்கறை சார்ந்த பதிவுகளை முன்பே ...தோழி கீதாவின் சமூக அக்கறை சார்ந்த பதிவுகளை முன்பே வாசித்திருந்தாலும் இங்கு தங்கள் விமர்சனம் மூலம் அவருடைய படைப்புகளின் புதிய பரிணாமத்தைப் பார்க்கமுடிகிறது. சாட்டையடி போன்ற கவிதைகள் மூலம் எளிதாய் மனங்களைத் துளைக்கும் அவருடைய கவிவன்மைக்கு சபாஷ். சான்று காட்டிய கவிதைகள் அனைத்தும் நன்று. அதை விவரித்திருக்கும் விதமும் அருமை. அட்டைப்படம் மிகப்பொருத்தமாக உள்ளது. நல்லதொரு கவிதை நூலை அறியத்தந்த தங்களுக்கு நன்றி. தோழி கீதாவுக்குப் பாராட்டுகள். <br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-62587972673679785712017-12-31T02:22:25.233-08:002017-12-31T02:22:25.233-08:00வாங்க இளங்கோ சார்! கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள்...வாங்க இளங்கோ சார்! கண்டிப்பாக வாங்கிப் படியுங்கள். வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-22773339993032111192017-12-31T02:21:34.582-08:002017-12-31T02:21:34.582-08:00அருமையான கண்ணோட்டம் என்ற தங்கள் பாராட்டுக்கு நெஞ்ச...அருமையான கண்ணோட்டம் என்ற தங்கள் பாராட்டுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-66991039224076298232017-12-31T02:20:51.125-08:002017-12-31T02:20:51.125-08:00வாங்க துரை சார்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார...வாங்க துரை சார்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-89284027981959245382017-12-31T02:20:34.017-08:002017-12-31T02:20:34.017-08:00வாங்க சகோ! அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கு மி...வாங்க சகோ! அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com