tag:blogger.com,1999:blog-9146668320240403831.post2260672837555725218..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: என் பார்வையில் - வர்ணம் தீட்டப்படாத ஓவியங்கள் (சிறுகதைத் தொகுப்பு)ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-5750765439992458732017-03-08T05:48:24.576-08:002017-03-08T05:48:24.576-08:00விமர்சனப்போட்டியில் நானும் சிலவற்றில் பங்குக்கொண்ட...விமர்சனப்போட்டியில் நானும் சிலவற்றில் பங்குக்கொண்டு பரிசு பெற்றது மகிழ்ச்சியான விஷயம். நான் செய்த மிகச் சாதாரண உதவியை நீங்கள் பெரிய அளவில் பாராட்டி நன்றி கூறுவது, உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. உங்களுக்கு உதவ முடிந்ததில் எனக்குப் பெரு மகிழ்ச்சியே. தங்கள் மீள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-9671866099725044712017-03-08T05:42:44.529-08:002017-03-08T05:42:44.529-08:00தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-38471084442217850942017-03-06T23:04:14.397-08:002017-03-06T23:04:14.397-08:00திருமதி. ஞா. கலையரசி >>>>> கீத மஞ்ச...திருமதி. ஞா. கலையரசி >>>>> கீத மஞ்சரி<br /><br />//விமர்சனத்துக்கு மட்டுமின்றி இன்னும் பல்வேறு பெயர்களில் விருதுகளைப் புதிது புதிதாக அறிவித்துச் சன்மானம் கொடுத்ததில் பெரு மகிழ்ச்சி கொண்டார் கோபு சார்! எனக்கும், அது போல் ஒரு பரிசு அதிகப்படியாகக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.//<br /><br />தங்களுக்கு அந்த 2014-ம் ஆண்டு நேர்ந்து விட்ட பல்வேறு நிர்பந்தப் பணிகளாலும், நேர நெருக்கடிகளாலும், (Both Official Life & Personal Life) தாங்கள் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் போட்டிகளில் மட்டுமே கலந்துகொள்ள முடிந்தது. இருப்பினும் தாங்கள் கலந்துகொண்ட அவ்வாறான போட்டிகளில், பெரும்பானவைகளில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.<br /><br />தாங்கள் கலந்துகொண்ட VGK-5, VGK-6, VGK-9, VGK-10, VGK-37, VGK-38, VGK-39 and VGK-40 ஆகிய எட்டு விமர்சனப்போட்டிகளிலும், தங்களின் விமர்சனங்கள் பரிசுக்குத் தேர்வாகி, பரிசும் பெற்றுள்ளீர்கள்.<br /><br />VGK-37 to VGK-40 தொடர் வெற்றிகளுக்கான, நான்கு சுற்று HAT-TRICK பரிசும் பெற்றுள்ளீர்கள். <br /><br />VGK-10, VGK-13 and VGK-24 ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டதற்கான SPECIAL BONUS பரிசும் கிடைக்கப்பெற்றுள்ளீர்கள்.<br /><br />சிறப்பு விருதுகளான (1) ’ஜீவீ-வீஜீ விருது’ம், (2) ’கீதா விருது’ம் பெற்றுள்ளீர்கள்.<br /><br />ஒவ்வொரு பத்து கதைகளுக்கான விமர்சனப்போட்டிகள் நிறைவு பெற்றதும், போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும், அவ்வப்போது உடனுக்குடன் பரிசுத்தொகைகளை அவரவர்களின் வங்கிக்கணக்கினில் சுடச்சுட வரவு வைக்க மின்னல் வேகத்தில் செயல்பட்டு, எனக்குப் பேருதவி செய்து மகிழ்வித்துள்ளீர்கள்.<br /><br />தங்களின் இந்த உதவிகளை என்னால் என்றுமே மறக்கவே முடியாது. மீண்டும் தங்களுக்கு என் இனிய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன், மேடம்.<br /><br />நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-19917252894181901892017-03-06T22:06:24.807-08:002017-03-06T22:06:24.807-08:00வை.கோ. அவர்களின் சிறுகதைகள் சில குறித்து சுவையாய்...வை.கோ. அவர்களின் சிறுகதைகள் சில குறித்து சுவையாய் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி .நூலாசிரியரின் திறமை பற்றித் தெரிந்து மகிழ்கிறேன் . அவரின் தமிழ்ப் பணி தொடர நெஞ்சம் நிறை வாழ்த்து !சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-30595774123197920712017-02-28T06:44:00.278-08:002017-02-28T06:44:00.278-08:00நீ ஏமாந்தது போலவே கோபு சாரும் ஏமாற்றப்பட்டிருக்கிற...நீ ஏமாந்தது போலவே கோபு சாரும் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அதனால் தான் உடனுக்குடன் பரிசுத்தொகையை அனுப்பிவைத்ததுடன். அது போய்ச் சேர்ந்ததா என்று தெரிந்து கொள்வதிலும் மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டார். கோபு சார் அளித்தது தான் நீ பெற்ற முதல் சன்மானம் என்றறிந்து மகிழ்ச்சி. விமர்சனத்துக்கு மட்டுமின்றி இன்னும் பல்வேறு பெயர்களில் விருதுகளைப் புதிது புதிதாக அறிவித்துச் சன்மானம் கொடுத்ததில் பெரு மகிழ்ச்சி கொண்டார் கோபு சார்! எனக்கும், அது போல் ஒரு பரிசு அதிகப்படியாகக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைந்தேன். கருத்துக்கு நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-59975328412586512672017-02-28T06:39:48.680-08:002017-02-28T06:39:48.680-08:00ஆம் கீதா! இவற்றில் 5 கதைகள் வலைத்தளத்தில் வெளியிடப...ஆம் கீதா! இவற்றில் 5 கதைகள் வலைத்தளத்தில் வெளியிடப்படவில்லை. இப்போது தான் புத்தகத்தில் வாசித்தேன். நகைச்சுவையுடன் எழுதுவது லேசுபட்ட காரியமில்லை. அக்கலை இவருக்குக் கைவரப்பெற்றிருப்பது பெரிய வரமே! வெளியிட்ட மூன்று நூல்களுமே பரிசுக்குரியதாய்த் தேர்வு பெற்றதும் பாராட்டுக்குரியது. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-27830437156581309092017-02-28T06:34:07.999-08:002017-02-28T06:34:07.999-08:003) Sirukathai Thoguppugal category:
First prize:...3) Sirukathai Thoguppugal category: <br /><br />First prize: Indrajith for Sevala Kaalai; <br /><br />Second prize: Vai.Gopalakrishnan for Varnam Theettapadaatha Oviyangal. ஹிந்துவில் வந்த செய்தியைத் தேடிப்பிடித்து இங்குக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்! பரிசுக்குப் பாராட்டுகள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-49746417383949533282017-02-28T06:32:37.275-08:002017-02-28T06:32:37.275-08:00தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி!தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-9263624195609851052017-02-28T06:31:40.737-08:002017-02-28T06:31:40.737-08:00உண்மை தான் ஜீவி சார்! பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு...உண்மை தான் ஜீவி சார்! பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுத் தனக்கு அளிக்கப்படாதினால் ஏற்பட்ட ஏமாற்றம், தம் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதில் முதலிலிருந்தே அதிக கவனத்துடன் இருந்தார் கோபு சார்! அதனால் தான் போட்டி முடியும் வரைப் பொறுத்திருக்காமல், இடையிடையே அதற்கான பரிசுத்தொகையை் சுடச்சுட அனுப்பி வைத்து விட்டார். அதற்கான அவர் உழைப்பு பிரமிக்க வைத்த ஒன்று! போட்டி பற்றிய உங்கள் பசுமை நிறைந்த நினைவுகளை இங்குப் பகிர்ந்து கொண்டமைக்கும், வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி ஜீவி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-85213045355538339712017-02-28T04:32:11.132-08:002017-02-28T04:32:11.132-08:00Reference Link:
http://www.thehindu.com/todays-p...Reference Link: <br /><br />http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Tamil-scholars-writers-honoured/article15963971.ece<br /><br />'THE HINDU' - JANUARY 19, 2010<br /><br />TAMIL NADU Tamil scholars, writers honoured <br /><br />TIRUCHI: Transport Minister K.N. Nehru honoured Tamil scholars A.V. Rajagopalan and S. Sathiyaseelan with Tamil Mamamani Awards for lifetime achievement.<br /><br />He appreciated the district welfare committee for selecting the best Tamil books published during the year 2009 and for providing them with cash awards to the writers of these books. He also praised the works of the writers in bringing out good books in Tamil.<br /><br />Mr. Rajagopalan, Mr.S.Sathiyaseelan, Bharathidasan University Vice-Chancellor M.Ponnavaikko, Tiruchi Mayor S.Sujatha, Tiruchi Corporation Commissioner T.T.Balsamy and others spoke. <br /><br />Cultural programmes, including ‘thappattam,’ ‘karagaattam,’ ‘kolattam,’ ‘oyilattam’ and other folk dances, were organised. <br /><br />The following Tamil books were selected by the district welfare committee as the best books published during the year 2009 and the writers were given cash awards in five categories at the function:<br /><br />1) Kavidai Thoguppugal category: <br /><br />First prize: Pulavar M.Selvarasu for Thaazhisayil Tamizhmarai; <br /><br />Second prize: P.Sethumadhavan for Pulan Vizhippu.<br /><br />2) Katturai Thoguppugal category: <br /><br />First prize: Dr.M.Arunachalam for Tamizhpudu Kavidaigalil Sutruchoozhal Vizhippunarvu; <br /><br />Second prize: A.Savarimuthu for Vidiyalai Nokki Kalappirar Varalaru.<br /><br />3) Sirukathai Thoguppugal category: <br /><br />First prize: Indrajith for Sevala Kaalai; <br /><br />Second prize: Vai.Gopalakrishnan for Varnam Theettapadaatha Oviyangal. <br /><br />4) Natakam category: <br /><br />First prize Muthu Velazhagan for Janma; <br /><br />Second prize: Tiruchi George for Pandavi.<br /><br />5) Maruthuva Ariviyal category: <br /><br />First prize: Bhooma Ponnavaikko for ‘Samayal Ulagam’; <br /><br />Second prize: Manoj for `Moolai Mudhal Mooladhaaram Varai.’<br /><br />Besides, 19 other Tamil writers were given special certificates for their works.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-50305317758925274342017-02-27T22:15:27.824-08:002017-02-27T22:15:27.824-08:00
ஜீவி சார் குறிப்பிட்டுள்ளது போல போட்டிகளுக்கான பர...<br />ஜீவி சார் குறிப்பிட்டுள்ளது போல போட்டிகளுக்கான பரிசுத்தொகையை உடனுக்குடன் அனுப்பிவைத்த பெருந்தன்மை கோபு சாருடையது. என் படைப்புகளுக்காக நான் பெற்ற முதல் சன்மானமே கோபு சார் அளித்ததுதான். அதற்கு முன் என்னுடைய படைப்புகள் சில ஜனரஞ்சகப் பத்திரிகைகளில் வெளியாகியிருந்தாலும் சொன்னபடி சன்மானம் தரப்படவில்லை.. இழுத்தடித்து கடைசிவரை தராமலேயே ஏமாற்றிவிட்டார்கள். இன்னும் சிலர்.. படைப்பு வெளியான பிரதியைக் கூட அனுப்பாமல் ஏய்த்துவிட்டார்கள்..<br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-28088022843679480152017-02-27T22:15:16.593-08:002017-02-27T22:15:16.593-08:00இத்தொகுப்பில் உள்ள சில கதைகளை எப்படி வாசிக்கத் தவற...இத்தொகுப்பில் உள்ள சில கதைகளை எப்படி வாசிக்கத் தவறவிட்டோம் என்று நினைத்திருந்தேன். ஐந்து கதைகள் வலையில் வெளியாகாதவை என்று பின்னூட்டம் வாயிலாய் அறிந்துகொண்டேன்.. <br /><br />சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நாட்கள் இப்போதும் மனக்கண்ணில் ஓடி மகிழ்விக்கின்றன. நகைச்சுவையெல்லாம் அவருக்கு அல்வா சாப்பிடுவது போல.. அப்படி வார்த்தைக்கு வார்த்தை வழுக்கிக்கொண்டு வருகின்றன. அதை பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா கதையிலிருந்து சில பத்திகளைக் கொடுத்து அழகாக விமர்சனம் மூலம் தாங்களும் இங்கே அறியப்படுத்தியுள்ளீர்கள். மனிதநேயம் கோபு சாரின் பல கதைகளின் மையமாயிருப்பதை இங்கு சுட்டியுள்ளது சிறப்பு. நல்லதொரு விமர்சனம். <br /><br />\\இந்நூல் திருச்சி மாவட்ட பொது நலப்பணி நிதிக்குழு அமைப்பின் 2009 ஆம் ஆண்டுக்கான, இரண்டாம் பரிசைப் பெற்றதுடன் ஆசிரியருக்குச் ‘சிந்தனைப் பேரொளி' விருதும், பொற்கிழியும், திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரால் அளிக்கப்பட்டது என்பது பெருமைக்குரிய விஷயம்!\\ பாராட்டுகள் கோபு சார். <br /><br />கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-22594161574900710332017-02-27T15:15:40.478-08:002017-02-27T15:15:40.478-08:00சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்
பாராட்டுகள்சிறப்பாக ஆய்வு செய்துள்ளீர்கள்<br />பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-75165803926090908292017-02-27T08:24:42.613-08:002017-02-27T08:24:42.613-08:00கோபு சார் அறிவித்து மிகச் சிறப்புடன் நடத்திக் காட்...கோபு சார் அறிவித்து மிகச் சிறப்புடன் நடத்திக் காட்டியதோடு அல்லாமல் கறராக சொன்னது சொன்னபடி பரிசுகளையும் வழங்கி விமர்சகர்களை கெளரவித்த பதிவுலகில் நிகரில்லா அந்த விமரிசன்ப் போட்டி உங்களின் இந்தத் தொடரை வாசிக்கும் பொழுது நினைவுத் திரையில் வலம் வருகிறது.<br /><br />பல்லெல்லலாம் பஞ்சாமியின் கதைக்கு போட்டிருந்த படமும் அது தொடர்பான பின்னூட்டங்களும் கூட நினைவுக்கு வருகின்றன. விமரிசனப் போட்டிக்கு நடுவர் யாரென்று லேசில் ஊகிக்க முடியாதவாறு என் பங்கிற்கு நானும் பின்னூட்டங்களைப் போட்டு கலந்து கொண்டது மறக்க முடியாத பசுமை நிறைந்த நினைவுகள்.<br /><br />இந்தத் தொடரை தனித்ததொரு ஆர்வத்துடன் நீங்கள் எழுதி வருவதும் பாங்கு மேலோட்டமாக பார்ப்போருக்கும் புரிபடும். வாழ்த்துக்கள்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-48440274644901210662017-02-26T09:47:54.982-08:002017-02-26T09:47:54.982-08:00சிரமம் பாராமல், கதைகளின் இணைப்பைத் தேடிக் கொடுத்தத...சிரமம் பாராமல், கதைகளின் இணைப்பைத் தேடிக் கொடுத்ததற்கு நன்றி கோபு சார்! வாசிக்க நினைப்பவர்க்கு இது நிச்சயம் உதவி செய்யும்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-52863891551769235422017-02-26T09:46:51.535-08:002017-02-26T09:46:51.535-08:00தங்கள் வருகைக்கும், நன்றிக்கும் நன்றி சகோதரரே!தங்கள் வருகைக்கும், நன்றிக்கும் நன்றி சகோதரரே!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-74063598886265232912017-02-26T09:45:35.264-08:002017-02-26T09:45:35.264-08:00ரசனையாக உள்ளது என்ற தங்கள் கருத்தறிந்து மகிழ்கிறேன...ரசனையாக உள்ளது என்ற தங்கள் கருத்தறிந்து மகிழ்கிறேன். மிக்க நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-74180476083649454342017-02-26T09:44:30.877-08:002017-02-26T09:44:30.877-08:00கண்டிப்பாக படித்திருப்பீர்கள். இத்தொகுப்பின் பெரு...கண்டிப்பாக படித்திருப்பீர்கள். இத்தொகுப்பின் பெரும்பாலான கதைகளை நான் இப்போது தான் படித்தேன். தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-17055092854978439382017-02-26T09:43:34.088-08:002017-02-26T09:43:34.088-08:00ரசனையாக உள்ளது என்ற பாராட்டுக்கு நன்றி ரூபன்!ரசனையாக உள்ளது என்ற பாராட்டுக்கு நன்றி ரூபன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-67984999095111826612017-02-26T09:43:02.708-08:002017-02-26T09:43:02.708-08:00பகிர்ந்த விபரம் அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன...பகிர்ந்த விபரம் அருமை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி முனைவர் ஐயா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-4095200275362383932017-02-26T09:42:14.576-08:002017-02-26T09:42:14.576-08:00இத்தொகுப்பில் பெரும்பாலானவை விமர்சனப்போட்டியின் போ...இத்தொகுப்பில் பெரும்பாலானவை விமர்சனப்போட்டியின் போது நான் வாசிக்காதவை என்பதால் 11 கதைகள் பற்றி இப்பதிவில் குறிப்பிட்டேன். என் பதிவு சுவையாகவும் சுருக்கமாகவும் இருந்தது அறிந்து மகிழ்ச்சி சார்! பாராட்டுக்கு நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-55512485944061144372017-02-26T09:39:26.462-08:002017-02-26T09:39:26.462-08:00இக்கதை தான் சர்வதேச அளவில் இரண்டாம் பரிசுக்குத் தே...இக்கதை தான் சர்வதேச அளவில் இரண்டாம் பரிசுக்குத் தேர்வானது என்ற விபரமறிந்து மகழ்ந்தேன். ஆனால் பரிசுப்பணத்தை இடைத்தரகம் அபேஸ் பண்ணிவிட்டார் என்றறிந்து வருத்தமேற்பட்டது. இப்படியும் சிலர்! விபரத்துக்கு நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-43977155317551399632017-02-26T09:36:42.451-08:002017-02-26T09:36:42.451-08:00என் விமர்சனம் பரிசுக்குத் தேர்வானதை நினைவுபடுத்தி...என் விமர்சனம் பரிசுக்குத் தேர்வானதை நினைவுபடுத்தியதுடன், அதற்கான இணைப்புகளையும் தேடிக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-80967274906868377522017-02-26T09:32:22.279-08:002017-02-26T09:32:22.279-08:00கதைகளுக்கான இணைப்புகளைச் சிரமம் பாராமல் எடுத்துக்...கதைகளுக்கான இணைப்புகளைச் சிரமம் பாராமல் எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி சார்! படிக்க விரும்புவோர்க்கு இது நிச்சயம் உதவி செய்யும். நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-31923618093948991012017-02-26T09:30:35.896-08:002017-02-26T09:30:35.896-08:00ஹிந்து நாளிதழ் உட்பட பிரபல நாளிதழ்களில் தாங்கள் கெ...ஹிந்து நாளிதழ் உட்பட பிரபல நாளிதழ்களில் தாங்கள் கெளரவிக்கப்பட்டது முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டதறிந்து மகிழ்ந்தேன். இத்தகவலைத் தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி சார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com