tag:blogger.com,1999:blog-9146668320240403831.post2573774353585121754..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: மரங்களைக் காப்பாற்றுங்கள்ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-28068538043023162022015-07-20T05:39:12.191-07:002015-07-20T05:39:12.191-07:00ஆமாம் சார்! கருத்துப் பகிர்வுக்கு மிகவும் நன்றி!ஆமாம் சார்! கருத்துப் பகிர்வுக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-5467747180006785092015-07-20T05:38:17.648-07:002015-07-20T05:38:17.648-07:00அருமையான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன...அருமையான கருத்துரைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-52170213966656989742015-07-19T18:25:50.012-07:002015-07-19T18:25:50.012-07:00நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியா...நம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமல் அழித்துக்கொண்டிருக்கிறோம். வேதனையே.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-72511811466995935812015-07-19T17:12:44.725-07:002015-07-19T17:12:44.725-07:00மரங்களின் அருமை உணர்ந்தும் தங்கள் சுயநலத்துக்காக அ...மரங்களின் அருமை உணர்ந்தும் தங்கள் சுயநலத்துக்காக அவற்றை வெட்டிச் சாய்த்துக்கொண்டிருக்கும் மூடர்கள் திருந்தும் நாள்வரை ஊதுகிற சங்கை ஊதிக்கொண்டே இருப்பதுதான் நாம் செய்யக்கூடிய ஒரே விஷயம். மரங்களை வெட்டி செடிகளை நடும் முட்டாள்தனத்தை புளியமரம் கதையில் ஆசிரியர் நையாண்டி மேலிட நறுக்கென குட்டும் வரிகள் அருமை. தேனம்மையின் கவிதை வரிகள் வெகு யதார்த்தம். மரங்களற்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை? அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய அவசியமான பதிவு. பாராட்டுகள் அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-50226882999696787462015-07-18T09:41:50.219-07:002015-07-18T09:41:50.219-07:00தங்கள் வருகைக்கும் அருமையான பதிவு என்ற பாராட்டுக்க...தங்கள் வருகைக்கும் அருமையான பதிவு என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி குமார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-8617972739525419092015-07-18T08:15:25.470-07:002015-07-18T08:15:25.470-07:00அருமையான விழிப்புணர்வுப் பகிர்வு...
பகிர்வுக்கு வா...அருமையான விழிப்புணர்வுப் பகிர்வு...<br />பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோதரி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-34307446691551804852015-07-18T06:30:32.401-07:002015-07-18T06:30:32.401-07:00வாருங்கள் சகோ! நாட்டின் அரணே அணிநிழற் காடு என்று ...வாருங்கள் சகோ! நாட்டின் அரணே அணிநிழற் காடு என்று வள்ளுவர் கூறுவதையறிந்தேன். அணிநிழற் காடு அழகு தான்! பதிவுக்கு ஏற்ற வள்ளுவர் கருத்தை எடுத்துச் சொன்னமைக்கு மிகவும் நன்றி. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-1657125081728368242015-07-18T04:21:00.005-07:002015-07-18T04:21:00.005-07:00வாருங்கள் சகோ.
நாட்டிற்கு அரண் என்று வள்ளுவர் சொல...வாருங்கள் சகோ.<br /><br />நாட்டிற்கு அரண் என்று வள்ளுவர் சொல்வார்,<br /><br />அரண் என்றால் அது பாதுகாப்பு.<br /><br />அது கோட்டை கொத்தளங்களல்ல.<br /><br />நவீன போர்க்கருவிகள் அல்ல.<br /><br />திண்ணிய தோளும் தோல்வி காணா வீரமும் கொண்ட வீரர்கள் அல்ல.<br /><br />அரசின் பராக்கிரமத்தால் வருவதல்ல.<br /><br />அது,<br /><br />நீரால்,<br /><br />மண்வளத்தால்,<br /><br />மலைகளால்,<br /><br />காடுகளால் வருவது என்கிறார் அவர்.<br /><br />மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் <br />காடும் உடையது அரண் !<br /><br />அணிநிழற் காடு என்பது எவ்வளவு அருமையான சொற்பிரயோகம்.<br /><br />காடுகளின் செறிவைச் சொல்லும் வரிகள் இவை.<br /><br /><br /><br />காடு கொன்று நாடாக்கி இன்று மரங்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் மனிதர்களின் சுயநலம்தான்.<br /><br />அதில் உலகத்தின் நலனும் அடங்கி இருக்கிறது.<br /><br />புளிய மரத்தின் கதை, சாயாவனம் என்றெல்லாம் மலரும் நினைவுகளைக் கிளறிவிடுகிறது உங்கள் பதிவு.<br /><br /><br />நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-11039811907648213732015-07-18T04:13:57.337-07:002015-07-18T04:13:57.337-07:00தாங்கள் கூறுவது உண்மை தான். சாயாவனம் எனக்கு மிகவு...தாங்கள் கூறுவது உண்மை தான். சாயாவனம் எனக்கு மிகவும் பிடித்த புதினம். அதில் ஒரு தோப்பை அங்குல அங்குலமாக எப்படி அழிக்கிறான் நாயகன் என்பதை விலாவாரியாக விவரித்திருப்பார் சா.கந்தசாமி. மண்ணை இறுக்கமாகப் ப்பிடித்திருக்கும் மரங்களின் வேர் அறுபடுவதால் நிலச்சரிவு ஏற்படுகிறது என்று தாங்கள் சொல்லியிருபப்தும் உண்மையே. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-81781800923567111512015-07-18T04:08:36.691-07:002015-07-18T04:08:36.691-07:00வாங்க அரசன்! உங்கள் வரவு நல்வரவாகுக! உங்கள் முதல...வாங்க அரசன்! உங்கள் வரவு நல்வரவாகுக! உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! குப்பை கொட்டுகிறது என்று சாதாரண காரணம் சொல்லியே தொன்மையான மரங்கள் பல வெட்டிச்சாய்க்கப்படுகின்றன. எல்லாம் முடிந்த பிறகு நம்மவர்கள் உணர்ந்து எந்தப் பயனும் இருக்கப்போவதில்லை. ஏதோ நம்மால் முடிந்தவரைக் குரல் கொடுத்துக் கொண்டிருப்போம்! உங்கள் கருத்துப்பகிர்வுக்கு மீண்டும் நன்றி அரசன்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-49153634420796468992015-07-18T04:04:36.069-07:002015-07-18T04:04:36.069-07:00வாங்க ரூபன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக...வாங்க ரூபன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ரூபன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-28828949778017329122015-07-18T04:03:52.548-07:002015-07-18T04:03:52.548-07:00வாங்க துரை சார்! அந்த விக்ரமாதித்தன் போல மனம் தளர...வாங்க துரை சார்! அந்த விக்ரமாதித்தன் போல மனம் தளராமல் நாமும் திரும்பத் திரும்ப இதையே வலியுறுத்தி எழுதிக்கொண்டிருப்போம்! கருத்துக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-35943466765645283982015-07-18T04:02:41.814-07:002015-07-18T04:02:41.814-07:00வாங்க மகி! நவீன மயம் என்ற பெயரில் இயற்கையை மேலும்...வாங்க மகி! நவீன மயம் என்ற பெயரில் இயற்கையை மேலும் மேலும் அழித்துக்கொண்டிருக்கிறோம்! இதன் கொடுமையான விளைவுகளை அனுபவிக்கப்போகிறவர்கள் நம் சந்ததிகள் தாம்! வாழ்த்துக்கு மிகவும் நன்றி மகி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-33562807052395778592015-07-18T04:00:59.003-07:002015-07-18T04:00:59.003-07:00வாங்க ஸ்ரீராம்! முன்னாள் ஜனாதிபதி வேண்டுகோளின் பே...வாங்க ஸ்ரீராம்! முன்னாள் ஜனாதிபதி வேண்டுகோளின் பேரில் நடிகர் விவேக் மரம் நட்டு வளர்க்கும் செய்தி காதில் தேனைப் பாய்ச்சுகின்றது. வாட் ஸப்பில் வந்திருக்கும் செய்தியை ரசித்தேன். வேதனை தரும் உண்மை. உயிர் வாழத்தேவையான ஆக்ஸிஜனை விட மக்களுக்கு Wi Fi முக்கியமாக இருக்கின்றது. சுவையான கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-22170684771363075302015-07-18T03:54:31.835-07:002015-07-18T03:54:31.835-07:00வாங்க தனபாலன் சார்! கண்டிப்பாக நம் வருங்கால சந்தத...வாங்க தனபாலன் சார்! கண்டிப்பாக நம் வருங்கால சந்ததிகளுக்காவது நாம் இயற்கையைக் காப்பாற்ற வேண்டும்! கருத்துக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-51411934428115587142015-07-18T03:53:17.797-07:002015-07-18T03:53:17.797-07:00வாங்க இனியா! கருத்துப்பகிர்வுக்கும் வாழ்த்துக்கும...வாங்க இனியா! கருத்துப்பகிர்வுக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி இனியா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-83137400017130922412015-07-18T03:52:07.874-07:002015-07-18T03:52:07.874-07:00முதல் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் ...முதல் வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி தங்கையே! இதே நிலைமை நீடித்தால் பூமியின் அழிவு வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் புரிகின்றது. த.ம வாக்குக்கு மீண்டும் என் நன்றி கிரேஸ்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-57605375496974345882015-07-18T03:08:39.272-07:002015-07-18T03:08:39.272-07:00அவசியமான கட்டுரை . சாயாவனம் என்னும் புதினத்த...அவசியமான கட்டுரை . சாயாவனம் என்னும் புதினத்தில் சா. கந்தசாமி மரங்களை அழிக்கின்ற கொடுமையை மையமாய் வைத்துள்ளார் . மலைகளின்மீது வளர்ந்திருக்கிற மரங்களை அழிப்பதால்தான் அடிக்கடி நிலச் சரிவு ஏற்படுகிறதாம் . சுற்றுச் சூழல் குறித்து மேன்மேலும் எழுதுக .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-87944031194719212192015-07-18T02:00:18.984-07:002015-07-18T02:00:18.984-07:00இயற்கையின் மீதுள்ள அலட்சியமே இந்நிலைக்கு காரணம்! ஒ...இயற்கையின் மீதுள்ள அலட்சியமே இந்நிலைக்கு காரணம்! ஒவ்வொருவருக்கும் சுய கட்டுப்பாடு அவசியம், சின்ன சின்ன இடையூறுகளுக்கு எல்லாம் மரத்தை வெட்டி சாய்த்தால் என்ன ஆகும் , இன்னும் கடினமான காலக்கட்டங்களை அனுபவிக்க நேரிடும், அப்போது உணருவர் நம்மவர்கள் ... <br /><br />நல்ல சிந்தனைக்கு என் வணக்கங்கள் ..arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-67116507075050177842015-07-17T23:50:33.781-07:002015-07-17T23:50:33.781-07:00வணக்கம்
சிறப்பான விளக்கம்கண்டுமகிழ்ந்தேன் பகிர்வுக...வணக்கம்<br />சிறப்பான விளக்கம்கண்டுமகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி<br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-85407301826849427932015-07-17T22:21:25.985-07:002015-07-17T22:21:25.985-07:00>>> மரங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை ...>>> மரங்களைக் காக்க வேண்டியதன் அவசியத்தை இவர்கள் உணரும் வரை, நாமும் திரும்பத் திரும்ப இது பற்றிப் பேசிக் கொண்டோ, எழுதிக் கொண்டோ இருக்க வேண்டியது தான்; வேறு வழியில்லை.<<<<br /><br />பிடியிலிருந்து விலகியோடும் வேதாளத்தை மீண்டும் பிடிக்க யத்தனித்தான் - <br />முயற்சியில் மனம் தளராத விக்ரமாதித்யன்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-53072617379856149732015-07-17T20:48:23.854-07:002015-07-17T20:48:23.854-07:00வணக்கம்,
நன்றாக சொன்னீர்களம்மா,,,,,,,,,,,
இந்நிலை ...வணக்கம்,<br />நன்றாக சொன்னீர்களம்மா,,,,,,,,,,,<br />இந்நிலை மாறத்தான் வேண்டும்,<br />மரம் வெட்டி செடி நடும் நாம்,,,,,,,,,,<br />அருமையான விளக்கம், வாழ்த்துக்கள். நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-89920968384620843932015-07-17T18:12:36.100-07:002015-07-17T18:12:36.100-07:00மிகவும் அவசியமானதும், அவசரமானதுமான பதிவு. எதாவது ...மிகவும் அவசியமானதும், அவசரமானதுமான பதிவு. எதாவது செய்தே ஆகா வேண்டிய கட்டாயத்தில் மக்கள் இருந்தாலும் அதை நாம் நினைப்பதுமில்லை, செய்வதுமில்லை. முன்னாள் ஜனாதிபதி கலாம் வார்த்தைகளைக் கேட்டு, வேண்டுகோளை ஏற்று நடிகர் விவேக் லட்சக் கணக்கில் மரம் நட்டு பாதுகாத்து வர ஏற்பாடுகள் செய்து வருகிறார்.<br /><br />இன்று வாட்ஸப்பில் வந்த ஒரு செய்தி.<br /><br />"மரங்கள் மட்டும் WI FI வெளியிடுமானால் வீட்டுக்கு இரு மரம் வளர்த்திருப்போம். ஆனால் அவை பாவம் ஆக்ஸிஜன் மட்டுமே வெளியிடுகின்றன"<br />ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-50804900139345167522015-07-17T08:31:53.316-07:002015-07-17T08:31:53.316-07:00குறைந்தபட்சம் வருங்கால சந்ததிகளையாவது நினைத்துப் ப...குறைந்தபட்சம் வருங்கால சந்ததிகளையாவது நினைத்துப் பார்க்க வேண்டும்... ம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-21282588791044561722015-07-17T07:59:49.798-07:002015-07-17T07:59:49.798-07:00ஆஹா நன்றாக சொன்னீர்கள்மா நல்ல விழிப்புணர்வுப் பதிவ...ஆஹா நன்றாக சொன்னீர்கள்மா நல்ல விழிப்புணர்வுப் பதிவு. நாமே நமக்கு குழி தோ ண்டுகிறோம். மரங்களை அழித்து. பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...! Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com