tag:blogger.com,1999:blog-9146668320240403831.post2910482493635740210..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: பாடம் - கவிதைஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-59569772658793589802015-01-26T01:05:25.311-08:002015-01-26T01:05:25.311-08:00பாசத்தின் வெளிப்பாடு கூட எத்தனை பெரிய மாற்றங்களை ஏ...பாசத்தின் வெளிப்பாடு கூட எத்தனை பெரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. நல்ல கவிதை வாழ்த்துக்கள் பா. தொடர்ந்து எழுதுங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-44774258680727635192012-02-18T21:01:50.786-08:002012-02-18T21:01:50.786-08:00வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆச்சி!வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஆச்சி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-39560185713822722022012-02-18T21:00:22.923-08:002012-02-18T21:00:22.923-08:00ஆம் கீதா. ”சரியாக நடக்காததால் நீ விழுந்து விட்டாய...ஆம் கீதா. ”சரியாக நடக்காததால் நீ விழுந்து விட்டாய்; இனி மேல் பார்த்துக் கவனமாக நட,” என்று சொல்ல வேண்டிய நாம் அவர்களைச் சமாதானப்படுத்த பழியைத் தரைமேல் போட்டு விடுகிறோம். பெற்றோரிடமிருந்தே குழந்தைகள் வாழ்வியல் தத்துவங்களைக் கற்றுக் கொள்கின்றனர். எனவே வளர்ப்பு முறையில் அதிக கவனம் தேவை. வருகைக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-2654376587468696752012-02-18T20:56:33.618-08:002012-02-18T20:56:33.618-08:00ஆம் ஹேமா. குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களைச் சம...ஆம் ஹேமா. குழந்தைகளை வளர்க்கும் போது அவர்களைச் சமாதானப்படுத்த நாம் செய்யும் சிறிய தவறுகள் அவர்கள் மனதில் எதிர்மறையான பாடத்தைக் கற்பித்து விடுகின்றன. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி ஹேமா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36139886878075715402012-02-18T04:52:12.922-08:002012-02-18T04:52:12.922-08:00தன் மீதான தவற்றை ஒத்துக்கொள்ள பகுத்தறிவு மனிதனுக்க...தன் மீதான தவற்றை ஒத்துக்கொள்ள பகுத்தறிவு மனிதனுக்கும் எளிதில்லை.நல்ல கவிதைஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-57263723040975757322012-02-17T14:07:56.676-08:002012-02-17T14:07:56.676-08:00தன் தவற்றைப் பிறர்மேல் சுமத்தும் பழிக்கான விதையைத்...தன் தவற்றைப் பிறர்மேல் சுமத்தும் பழிக்கான விதையைத் தாயாரே விதைக்கிறாள். இப்படித்தான் நம்மில் பலரும், தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை நியாயப்படுத்தியே அவர்களை வழிதவறி வளர்த்துவிட்டுவிடுகிறோம். குறுங்கவிதைக்குள் பெருந்தத்துவம் அடக்கிவிட்டீர்கள். பாராட்டு அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-31254085204276001552012-02-17T11:13:17.510-08:002012-02-17T11:13:17.510-08:00உயிரோசையில் வாசித்தபோதே அதிசயிதேன் கலையரசி.சின்ன வ...உயிரோசையில் வாசித்தபோதே அதிசயிதேன் கலையரசி.சின்ன விஷயம்தான்.அதன் அவதானிப்புக்குள் எத்தனை வாழ்வியல்.அற்புதம் தோழி !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.com