tag:blogger.com,1999:blog-9146668320240403831.post296451981665110399..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: தந்தையர் தினம் - 21/06/2015ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-82682636691854009882015-06-24T06:31:08.949-07:002015-06-24T06:31:08.949-07:00வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கீதா! ...வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கீதா! மருமகளாகத் தொடரும் உன் ஆசையும் நிறைவேற வாழ்த்துகிறேன்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-43484298537361642442015-06-23T06:54:21.577-07:002015-06-23T06:54:21.577-07:00நெகிழவைக்கும் நேசமே இங்கு அழகுக் கவிதையாய்... அடுத...நெகிழவைக்கும் நேசமே இங்கு அழகுக் கவிதையாய்... அடுத்த பிறவியிலும் அவர்களுக்கு செல்ல மகளாய் நீங்கள் பிறக்க வாழ்த்துகள் அக்கா. அப்படியே அவர்களது அன்பு மருமகளாய் நானும் தொடர்கிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-80713280573378213082015-06-22T10:04:08.548-07:002015-06-22T10:04:08.548-07:00வாங்க கணேஷ்! உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! கவ...வாங்க கணேஷ்! உங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! கவிதையில் எனக்குத் தேர்ச்சி கிடையாது. தந்தை என்றவுடன் என் மனதில் தோன்றியவற்றை எழுதினேன். நீங்கள் சொன்னது போல் பெண் குழந்தைகளுக்குத் தந்தை தான் ஆசான், கதாநாயகன், வழிகாட்டி எல்லாம். உங்கள் கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் தளத்தில கவிதை எழுதுவது எப்படி என்ற பதிவை வாசித்தேன். என்னமாய்க் கலாய்ச்சி இருக்கிறீர்கள்! அருமையான தரமான நகைச்சுவை! பதிவையும் பின்னூட்டங்களையும் படித்து ரசித்துச் சிரித்தேன். வை.கோபு சார் உங்களை அறிமுகம் செய்த போது தான் உங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். அவருக்கும் என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-52903426001199168322015-06-22T09:31:57.900-07:002015-06-22T09:31:57.900-07:00ஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்க...ஒவ்வொரு குழந்தைக்கும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு தகப்பன்தான் கதாநாயகன் என்று படித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். அழகுத் தமிழ்ச் சொற்களில் உணர்வுகள் ததும்பி நிற்க நீங்கள் தந்தைக்கு எழுதிய மடல் மனதைத் தொட்டது. நன்று. (கோபு சாரின் வலை மூலமாய் உங்களை அறிந்தேன். அன்னாருக்கு என் மகிழ்வான நன்றி.)பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-86749071469744756032015-06-22T06:37:17.666-07:002015-06-22T06:37:17.666-07:00வாங்க இனியா! உங்கள் பாராட்டு கண்டு மனங்குளிர்ந்தே...வாங்க இனியா! உங்கள் பாராட்டு கண்டு மனங்குளிர்ந்தேன். உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-20170165450209353182015-06-22T06:36:33.434-07:002015-06-22T06:36:33.434-07:00வாங்க சசி! உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. கருத்த...வாங்க சசி! உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துக்கு மிகவும் நன்றி சசி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-10029796142902361292015-06-22T06:35:08.072-07:002015-06-22T06:35:08.072-07:00வாங்க மகி! உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன். பார...வாங்க மகி! உங்கள் கருத்து கண்டு மகிழ்ந்தேன். பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி மகி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-15736649080096744862015-06-22T06:34:22.622-07:002015-06-22T06:34:22.622-07:00ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சார்!ரசித்தமைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-81658419864215012422015-06-22T06:33:52.145-07:002015-06-22T06:33:52.145-07:00வாங்க ஸ்ரீராம்! நலமா? உங்கள் கருத்துக்கு மிகவும் ...வாங்க ஸ்ரீராம்! நலமா? உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-27405468010957672272015-06-21T23:14:46.387-07:002015-06-21T23:14:46.387-07:00அழமான சொற்களை அடுக்கடுக்காய் கொண்டு உணர்வுகளை அழ...அழமான சொற்களை அடுக்கடுக்காய் கொண்டு உணர்வுகளை அழகாக வடித்துள்ளீர்கள் மனதை நெகிழ வைத்தது பாசப் பிணைப்பு. மீண்டும் பிறக்க விரும்புகிறேன் எனும் போது தொண்டை அடைத் து விட்டது. மிக்க நன்றி தோழி பதீவுக்கு ! தொடர வாழ்த்துக்கள் ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-53440799293407504512015-06-21T22:01:59.548-07:002015-06-21T22:01:59.548-07:00
அன்பு ஆசானே! அருமை தந்தையே!
அன்னைக்குப் பிறகு தாய...<br />அன்பு ஆசானே! அருமை தந்தையே!<br />அன்னைக்குப் பிறகு தாயுமானவரே!<br />’பணம் மட்டுமே வாழ்க்கையில்லை,’யென்ற<br />உண்மையை வாழ்ந்து காட்டியவர் நீங்கள்!<br />அடுத்தபிறவி என்ற ஒன்று எனக்கிருந்தால்<br />உம் செல்ல மகளாகவே<br />மீண்டும் பிறக்க விரும்புகின்றேன்!<br /> அன்பின் வரிகள் நெகிழ்வை உண்டாக்கியது. சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-84392783212572001652015-06-21T21:53:23.993-07:002015-06-21T21:53:23.993-07:00அன்பு ஆசானே! அருமை தந்தையே!
அன்னைக்குப் பிறகு தாயு...அன்பு ஆசானே! அருமை தந்தையே!<br />அன்னைக்குப் பிறகு தாயுமானவரே!<br />அருமையான வரிகள், முதல் ஆசான் அவரே என்பது,,,,,,,,,,,,,,,<br /> அடுத்தபிறவி என்ற ஒன்று எனக்கிருந்தால்<br />உம் செல்ல மகளாகவே<br />மீண்டும் பிறக்க விரும்புகின்றேன்!<br />பாசத்தின் அளவிட முடியா வார்த்தைகள், மனம் நிறை வாழ்த்துக்கள். நன்றி.<br /> <br />balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-31236746475040533282015-06-21T19:14:14.595-07:002015-06-21T19:14:14.595-07:00நல்ல புகழாரம். ரசித்தேன்.நல்ல புகழாரம். ரசித்தேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-49203443693922793312015-06-21T17:54:00.544-07:002015-06-21T17:54:00.544-07:00நெகிழ்ச்சியான வரிகள். நெகிழ்ச்சியான வரிகள். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-86663880215686790112015-06-21T10:08:06.422-07:002015-06-21T10:08:06.422-07:00வாருங்கள் காயத்ரி! வருகைக்கும் மனதைக் கவருகிறது எ...வாருங்கள் காயத்ரி! வருகைக்கும் மனதைக் கவருகிறது என்று பாராட்டியமைக்கும் நன்றி காயத்ரி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-57957039264382776852015-06-21T10:07:15.637-07:002015-06-21T10:07:15.637-07:00வாங்க மனோ! நலமா? உங்கள் வருகைக்கும் கவிதையைப் பட...வாங்க மனோ! நலமா? உங்கள் வருகைக்கும் கவிதையைப் படித்துப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி மனோ!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-55313683193445333222015-06-21T10:06:24.563-07:002015-06-21T10:06:24.563-07:00வருகைக்கும் கவிதையைப் படித்து நெகிழ்ந்தமைக்கும் நன...வருகைக்கும் கவிதையைப் படித்து நெகிழ்ந்தமைக்கும் நன்றி துரை சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-50570112216654231042015-06-21T10:04:22.443-07:002015-06-21T10:04:22.443-07:00உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ...உங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சகோ! உங்கள் கவிதையைப் படித்தேன். மனதை நெகிழ வைத்த கவிதை! படித்து முடித்துச் சில நிமிடங்கள் துக்கம் தொண்டையை அடைக்க எதுவும் செய்யாமல் அமர்ந்திருந்தேன். தந்தை இறுதி நாட்களின் சோக நினைவலைகள்! நீங்கள் கவிஞராயும் இருப்பதால் வேதனையை அப்படியே கவிதையில் கொட்டிவிட்டீர்கள். இணைப்பு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி சகோ! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-1844202799473116472015-06-21T10:00:30.313-07:002015-06-21T10:00:30.313-07:00சிறப்பான வரிகள் என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும...சிறப்பான வரிகள் என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-42408185323434786232015-06-21T09:59:57.147-07:002015-06-21T09:59:57.147-07:00பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி கோ...பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-24663382225714462032015-06-21T09:59:25.148-07:002015-06-21T09:59:25.148-07:00உங்கள் முதல் பின்னூட்டத்துக்கும் ரசித்தமைக்கும் மி...உங்கள் முதல் பின்னூட்டத்துக்கும் ரசித்தமைக்கும் மிகவும் நன்றி செந்தில்! த.ம வாக்குக்கு மீண்டும் என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-31453432962514433482015-06-21T06:44:39.462-07:002015-06-21T06:44:39.462-07:00தந்தையர் தின கவிதை மனதை கவர்கிறது சகோ...!தந்தையர் தின கவிதை மனதை கவர்கிறது சகோ...!UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58374534167727450392015-06-21T06:13:46.071-07:002015-06-21T06:13:46.071-07:00தந்தையர் தினத்தில் உங்கள் தந்தைக்காக அருமையானதொரு ...தந்தையர் தினத்தில் உங்கள் தந்தைக்காக அருமையானதொரு கவிதையை சமர்ப்பணம் செய்து விட்டீர்கள்!! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-34596159843472099442015-06-21T02:20:23.876-07:002015-06-21T02:20:23.876-07:00தந்தையர் தின நினைவுகளில் நெஞ்சம் நெகிழ்கின்றது..தந்தையர் தின நினைவுகளில் நெஞ்சம் நெகிழ்கின்றது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-21763839168335356272015-06-21T01:46:13.542-07:002015-06-21T01:46:13.542-07:00பற்றியொரு பதிவு எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன...பற்றியொரு பதிவு எனத் திருத்திப் படிக்க வேண்டுகிறேன்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.com