tag:blogger.com,1999:blog-9146668320240403831.post4397683245564584988..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: என் பார்வையில்- தாயுமானவள் (சிறுகதைத் தொகுப்பு)ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36644634775673546562017-03-08T07:30:15.794-08:002017-03-08T07:30:15.794-08:00Some spelling mistake in my above Comment:
=======...Some spelling mistake in my above Comment:<br />============================================<br /><br />In the Very First Paragraph: <br /><br />அதைத் தவிர மேலே சில விபரங்கள் = <br />அதைத் தவிர மேற்கொண்டு சில விபரங்கள்<br /><br />In Honeymoon Type-3 .... Second Paragraph:<br /><br />வலைகாப்பு = வளைகாப்பு வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-49681111160643961122017-03-08T05:40:13.467-08:002017-03-08T05:40:13.467-08:00வணக்கம் கோபு சார்!மூன்று ஆண்டுகளுக்கு முன்னமேயே, ம...வணக்கம் கோபு சார்!மூன்று ஆண்டுகளுக்கு முன்னமேயே, மின்னூலாக்கத் திருமதி ராஜேஸ்வரி மேடம் சொன்னார்கள் என்றறிந்து வியந்தேன். இன்றிருந்தால் அவர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஒப்பந்தங்களில் கையெழுத்துப்போட்டுவிட்டீர்கள் என்பதையறிய மிகவும் மகிழ்ச்சி சார்! மின்னூல்களை விரைவில் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தகவலுக்கு மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-149683524262073422017-03-08T05:35:19.935-08:002017-03-08T05:35:19.935-08:00ஹா ஹா ஹா! எல்லாவற்றையும் ஹனிமூன் தலைப்புக்களில் அட...ஹா ஹா ஹா! எல்லாவற்றையும் ஹனிமூன் தலைப்புக்களில் அடக்கிவிட்டீர்கள். துயரச்சம்பவங்களில் கலந்து கொள்வதும் கூட ஹனிமூன் டைப்பா? உங்களைப் போலவே வாழ்க்கையில் ஏற்படும் இன்பங்களையும், சோதனைகளையும், வேதனைகளையும் அதனதன் போக்கில் எடுத்துக்கொண்டு வாழப்பழகினால், மன அழுத்தம் ஏற்பட வழியே இல்லை. விலாவாரியாக உங்கள் ஹனிமூன் டைப்புகளை இங்குப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-2054539697076118382017-03-07T00:24:55.934-08:002017-03-07T00:24:55.934-08:00ஏற்கனவே மேலே எங்களின் ‘ஹனிமூன்’ பற்றி ஏதோ கொஞ்சமாக...ஏற்கனவே மேலே எங்களின் ‘ஹனிமூன்’ பற்றி ஏதோ கொஞ்சமாக எழுதியிருந்தேன். அதைத் தவிர மேலே சில விபரங்கள் சொல்ல வேண்டியதாகவும் உள்ளது.<br /><br />டயாபடிஸில், டயாபடீஸ் டைப்-1, டயாபடீஸ் டைப்-2 என்று இருப்பது போலவே எங்களின் இப்போதைய ஹனிமூன்களில் நான்கு வகைகள் உள்ளன. <br /><br />ஹனிமூன் டைப்-1 <br /><br />திருச்சி டவுன் தில்லைநகர் 7-வது கிராஸில் தற்போது செயல்பட்டு வரும் BHEL Hospital Branch க்கு அவ்வப்போது Periodical Check-up & Free Treatments க்காகச் சென்று வருவது. <br /><br />ஹனிமூன் டைப்-2 <br /><br />Eye Specialist, ENT Specialist, Skin Specialist போன்றவர்களை சந்திக்க BHEL Main Hospital லுக்கு மட்டுமே செல்ல வேண்டும். வெகு தூரத்தில் உள்ள அங்கு போய் வர எங்களுக்குக் கொஞ்சம் சோம்பல். மேலும் அங்கு போனால் எப்போதும் ஒரே கூட்டமாக இருக்கும். <br /><br />அதனால் இதுபோன்ற PERIODICAL EYE CHECK-UP க்கு நாங்கள் இருவரும் இங்கு திருச்சி டவுனிலேயே தென்னூர் என்ற இடத்தில் உள்ள மிகப்பிரபலமான ‘மஹாத்மா காந்தி மருத்துவ மனைக்கு (தனியார் மருத்துவ மனைக்கு) மட்டுமே செல்வது உண்டு. என் மனைவிக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறையும் எனக்கு 9 மாதங்களுக்கு ஒரு முறையும் இங்கு செல்ல வேண்டியது உள்ளது. இந்த ஸ்பெஷலிஸ்ட்களிடமெல்லாம் பணம் கொடுத்து மட்டுமே நாங்கள் சிகிச்சை பெறுவது வழக்கம். <br /><br />நான் என் இரு கண்களுக்கும் மிகவும் உயர்தரமான CATARACT OPERATIONS 2014 ஜனவரியிலும் 2015 ஜனவரியிலுமாக இங்குதான் செய்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு கண்ணுக்கும் ரூ. 75000 வீதம், ஆக மொத்தம் ரூ. 150000 செலவானது. இப்போதும் என்னால் கண்ணாடி ஏதும் அணியாமல் கிட்டத்திலோ தூரத்திலோ உள்ள பொடிப்பொடி எழுத்துக்களையும் நன்கு படிக்க முடிகிறது. இங்கு எனக்கு அளிக்கப்பட்டுள்ள மிகத்தரமான கண் சிகிச்சை பற்றி ஏற்கனவே ஓர் பதிவினில் நான் எழுதியுள்ளேன். <br /><br />http://gopu1949.blogspot.in/2014/01/blog-post_24.html<br /><br />Skin Problems ஏதும் ஏற்பட்டால், தில்லைநகரில் 10th Cross இல் உள்ள திருமதி. நர்மதா ஸ்ரீனிவாசன் என்ற மிகப் பிரபலமான லேடி ஸ்பெஷலிஸ்ட் அவர்களிடமும், Severe ENT Problems if any ஏற்பட்டால் அதே தில்லைநகரில் 5th Cross இல் உள்ள மிகப்பிரபலமான Dr. ஜானகிராமன் என்பவரிடமும் செல்வது உண்டு. கடந்த வாரம்கூட இங்கெல்லாம் நாங்கள் ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தோம்.<br /><br />ஹனிமூன் டைப்-3 <br /><br />உள்ளூரில் அல்லது வெளியூரில் உள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளுக்குச் சென்று வருதல். <br /><br />(அதாவது கிருஹ பிரவேசம், கல்யாணம், வலைகாப்பு, சீமந்தம், குழந்தைகளைத்தொட்டிலில் போடுதல், ஆயுஷ்ஹோமம் Very First Birth Day, பூணூல் கல்யாணம், பூப்பு நீராட்டு விழா, சஷ்டியப்த பூர்த்தி 60th Birth Day, பீமரத சாந்தி 70th Birth Day, ஸதாபிஷேகம் 80th Birth Day etc., etc.,) <br /><br />ஹனிமூன் டைப்-4 <br /><br />உள்ளூரில் அல்லது வெளியூரில் உள்ள நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் நிகழும் துயரச் சம்பவங்களில் கலந்துகொள்ள வேண்டிய நிர்பந்தங்கள். <br /><br />இதெல்லாம் ஜஸ்ட் உங்களின் கூடுதல் தகவலுக்காக மட்டுமே. மிகவும் போரடித்து விட்டேன் எனவும் நினைக்கிறேன். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-29450400511557509592017-03-06T09:15:25.333-08:002017-03-06T09:15:25.333-08:00என் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் + அனைத்துப் படைப்பு...என் சிறுகதைத் தொகுப்பு நூல்கள் + அனைத்துப் படைப்புக்களையும் மின்னூலாக மாற்றச் சொல்லி, இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பே ’மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் என்னிடம் அன்புக் கட்டளை இட்டிருந்தார்கள். <br /><br />ஏனோ அப்போது, இப்போதுள்ள இந்த ‘புஸ்தகா நிறுவனம்’ போன்ற அமைப்புகள் எதுவும் சரியாக அமையவில்லை. அதனால் அப்போது அவர்களின் விருப்பப்படி என்னால் அதில் ஆர்வம் காட்டி செயல்படவும் இயலவில்லை. <br /><br />இப்போது எனது படைப்புகள் மின்னூலாக மாறும் காலம் மிகவும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இதனைக்காண அவர்கள் இன்று இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.<br /><br />’புஸ்தகா மின்னூல் நிறுவனம்’ எனக்கு இன்று அனுப்பி வைத்திருந்த ஒப்பந்தப்பத்திரங்களில் நான் கையொப்பம் இட்டு, இன்றைக்கே கொரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளேன். <br /><br />இது தங்களின் தகவலுக்காக மட்டுமே, மேடம்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-89620784841041857982017-03-06T04:30:40.225-08:002017-03-06T04:30:40.225-08:00'நெல்லைத் தமிழன் 6 March 2017 at 04:07
//இதை...'நெல்லைத் தமிழன் 6 March 2017 at 04:07<br /><br />//இதையும் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள் கோபு சார்.//<br /><br />ஆமாம். நாம் எதையும் ஜாலியாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் இதையெல்லாம் நினைத்துக் கவலைப்பட கவலைப்பட டென்ஷன் அதிகம் ஆகி ஷுகர் + BP Level மேலும் அதிகரித்து விடும். வியாதிகள் எதையும் நம்மால் தடுத்து நிறுத்திவிடவும் முடியாது. ஏதோ கொஞ்சத்துக்கொஞ்சம் ஜாக்கிரதையாகவும் விழிப்புணர்வுடனும் இருக்க முயற்சிக்கலாம். அவ்வளவுதான். <br /><br />//கல்லூரில, நான் விடுமுறை (பங்க்) எடுக்கும்போது, எனக்கு அடுத்துள்ளவனுக்கு தவறுதலா பெரும்பான்மையான சமயத்துல ஆப்சென்ட் போட்டுவிடுவார்கள். அதுபோல, நீங்க ஜாலியா சாப்பிட சாப்பிட, அவ்விடத்தில் ஷுகர் ஏறிவிட்டது போலிருக்கு.//<br /><br />ஓஹோ .... அப்படியா? <br /><br />மிகவும் இனிப்பானவளான என் மேலிடத்திடமிருந்தே எனக்கு ஷுகர் வந்துள்ளதாக நான் நினைத்து எனக்குள் மகிழ்ந்துகொண்டு வருகிறேன்.<br /><br />அதையேதான் என் இந்தப்பதிவினிலும் ஓர் கதையாகவே எழுதியுள்ளேன்:<br /><br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-14.htmlவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-12604988985544497542017-03-06T04:07:39.821-08:002017-03-06T04:07:39.821-08:00இதையும் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள் கோபு ச...இதையும் நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறீர்கள் கோபு சார். கல்லூரில, நான் விடுமுறை (பங்க்) எடுக்கும்போது, எனக்கு அடுத்துள்ளவனுக்கு தவறுதலா பெரும்பான்மையான சமயத்துல ஆப்சென்ட் போட்டுவிடுவார்கள். அதுபோல, நீங்க ஜாலியா சாப்பிட சாப்பிட, அவ்விடத்தில் ஷுகர் ஏறிவிட்டது போலிருக்கு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-83049091801693206182017-02-28T07:06:08.527-08:002017-02-28T07:06:08.527-08:00கோபு சார் நடத்திய விமர்சனப்போட்டியில் முதலிடத்தைப்...கோபு சார் நடத்திய விமர்சனப்போட்டியில் முதலிடத்தைப் பிடித்த நீ என் விமர்சனத்தைப் பாராட்டும் போது மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது கீதா! விரைவில் கோபு சாரின் அந்த பார்சலை நேரில் பெற்றுக்கொள்ளும் காலம் விரைவில் வரட்டும்! நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-64021956566827374852017-02-28T07:03:21.549-08:002017-02-28T07:03:21.549-08:00வாருங்கள் நடன சபாபதி சார்! பின்னூட்ட நாயகர் என்று...வாருங்கள் நடன சபாபதி சார்! பின்னூட்ட நாயகர் என்று இவரை அழைக்கலாம். இவர் வலைப்பூவுக்குச் சென்றால். ஒவ்வொருவரும் கொடுக்கும் பின்னூட்டமும், அதற்கு இவர் கொடுக்கும் பதிலும் மிகவும் சுவையாக இருக்கும். பின்னூட்ட இலக்கியம் என்ற புதுவகை இலக்கிய வகை உருவாக இவர் முன்னோடியாய் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-33450973896768054052017-02-28T06:56:29.652-08:002017-02-28T06:56:29.652-08:00@ தமிழ் இளங்கோ - “தலைப்பில் பகுதி.1 என்பத...@ தமிழ் இளங்கோ - “தலைப்பில் பகுதி.1 என்பது தேவையில்லை. ஏனெனில் இந்த நூலுக்கான தொடர் விமர்சனம் அடுத்த பதிவில் இல்லை. அந்த அடுத்த பதிவும் வேறு நூலுக்கானது. அதிலும் தலைப்பில் பகுதி.2 என்பது எனது தாழ்மையான கருத்து.”<br />நீங்கள் சொல்வது மிகச்சரியே. முதலில் என் பார்வையில் கோபு சார் கதைகள் – பகுதி 1,2,3 என எழுதுவதாக இருந்தேன். பின்னர் ஒவ்வொன்றும் தனிப்புத்தகம் என்பதால், தலைப்பின் பெயரிலேயே இருக்கட்டும் என மாற்றினேன். தொடர்ச்சியாக அவர் நூல்கள் மூன்றைப் பற்றியும் எழுதப்போகிறேன் என்பதால், பகுதி 1,2 எனக் குறிப்பிட்டேன்.<br />இப்போது பகுதி என்பதை நீக்கிவிட்டேன். தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி இளங்கோ சார்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-19205343813276710322017-02-28T06:49:38.935-08:002017-02-28T06:49:38.935-08:00நீங்களிருவரும் எழுதியதைப் படிக்கும் போது, "சொ...நீங்களிருவரும் எழுதியதைப் படிக்கும் போது, "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?" என்ற பாடல் தான் நினைவுக்கு வருகின்றது. அனுபவித்து லயித்து எழுதியிருப்பதால், ஊரின் தனி ருசி எழுத்தில் பிரதி பலிக்கிறது. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-43631018700487591072017-02-27T23:12:44.671-08:002017-02-27T23:12:44.671-08:00தி.தமிழ் இளங்கோ 26 February 2017 at 17:45
//பொது...தி.தமிழ் இளங்கோ 26 February 2017 at 17:45<br /><br />//பொதுவாகவே வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் கதைகள் என்றாலே, திருச்சி நகர வீதிகள், காட்சிகள் வந்து நிற்கும்.//<br /><br />பிறந்து வளர்ந்து அன்று முதல் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கும் இடம் அல்லவா. திருச்சியைத் தவிர அடியேன் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே ! <br /><br />அந்த நம் ஊரின் அந்தத்தனி ருசி என் எழுத்துக்களில் இருக்கத்தானே இருக்கும். :) <br /><br />//இவரது தாயுமானவள் கதை எனக்கு, திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் வாணப்பட்டறை மாரியம்மன் கோயிலையும், அந்த தெருவையும் மனக்கண்ணில் காட்டும்.//<br /><br />இவையெல்லாம் திருச்சியின் மையப்பகுதிகள் (ஹார்ட் ஆஃப் தி ஸிட்டி) அல்லவா! <br /><br />அந்தத் தெப்பக்குளம் அருகே நாம் சும்மா நின்று கொண்டிருந்தாலே போதுமே ..... நமக்கு மிகச் சுலபமாகப் பொழுது போய் விடுமே ..... ஆஹா, நம் மனதுக்கு எவ்வளவு ரம்யமானதொரு இடம் அது. <br /><br />உள்ளூரில் உள்ள இந்த இனிமையான பாரம்பர்யமான காட்சிகளைக் கண்டு களிக்காமல், உலக அதிசயங்களைக் காண்பதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கிறது என நினைப்பவன் நான்.<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், நண்பரே. - அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-70452937823999896912017-02-27T22:46:57.746-08:002017-02-27T22:46:57.746-08:00கோபு >>>>> ’கீத மஞ்சரி’ திருமதி. கீ...கோபு >>>>> ’கீத மஞ்சரி’ திருமதி. கீதா மதிவாணன் அவர்கள்.<br /><br />//எனக்காக இரண்டு புத்தகங்களை அழகாக பேக் செய்து அவரது இல்லத்தில் அவர் வைத்திருப்பதாக சொல்லி அப்படத்தையும் அனுப்பியுள்ளார். நேரில் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் காலத்திற்காகக் காத்திருக்கிறேன்.//<br /><br />இரண்டு அல்ல. மூன்று புத்தகங்களும் அழகாக பேக் செய்து எனது இல்லத்தின் முன் ஹாலில் உள்ள ஷோ கேஸின் முதல் தட்டில், இடதுபுற ஓரமாக, கண்ணைப்பறிக்கும் ஓர் நீலக்கலர் சுருக்குப்பையில் போடப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. <br /><br />அந்த ஷோ-கேஸில் உள்ள அந்தப்பையின் படத்தைத்தான் நான் 14.04.2015 அன்று உங்களுக்கு என் மெயிலில் அனுப்பியிருந்தேன். ஒருவேளை நீங்கள் வரும்போது நான் வீட்டில் இல்லாவிட்டாலும்கூட, உரிமையுடன் நீங்களே அதனைக் கேட்டு வாங்கி, அந்த இடத்திலிருந்து எடுத்துச் செல்லலாம் எனவும் என் மெயிலில் உங்களுக்கு நான் சொல்லியிருந்தேன். <br /><br />அந்தப் பேக்கிங்கின் மேல் உங்கள் பெயர், மெயில் ஐ.டி., பேக் செய்து வைத்த தேதி முதலிய அனைத்துமே உள்ளன. இப்போதும் போய் ஒருமுறை அதனை எடுத்து செக்-அப் செய்துவிட்டு, அதே இடத்தினில் அதை பத்திரமாக வைத்துவிட்டு, இந்தத் தகவலை நான் இங்கு டைப் செய்து கொண்டு இருக்கிறேன். :) :) :) <br /><br />தங்களின் மற்ற அனைத்துக் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். - பிரியமுள்ள கோபு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-57533186054868121192017-02-27T22:00:47.941-08:002017-02-27T22:00:47.941-08:00தாயுமானவள் நூல் குறித்து அழகான விமர்சனம்.. இக்கதைக...தாயுமானவள் நூல் குறித்து அழகான விமர்சனம்.. இக்கதைகளை முன்பே வாசித்து சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றிருந்தாலும் ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் புதுப்புது வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. விமர்சனப் போட்டியிலேயே அதை நான் கண்கூடாகக் கண்டேன். ஒவ்வொருவரின் விமர்சனமும் ஒவ்வொரு விதமாகக் கதையை அணுகியிருப்பது கண்டு வியந்தேன். இப்போதும் அப்படியே... நூல் விமர்சனத்தில் கைதேர்ந்த தங்களால் விவரிக்கப்படும்போது இன்னும் வாசிக்கத் தூண்டப்படுகிறது. பின்னூட்டங்களில் கோபு சாரால் தரப்பட்டுள்ள மேலதிகத் தகவல்கள் இப்பதிவுக்குக் கூடுதல் பெருமை சேர்க்கின்றன. எப்படிதான் இவ்வளவு விவரங்களையும் விரல்நுனியில் வைத்துக்கொண்டிருக்கிறாரோ என்று மலைப்பாக உள்ளது. எனக்காக இரண்டு புத்தகங்களை அழகாக பேக் செய்து அவரது இல்லத்தில் அவர் வைத்திருப்பதாக சொல்லி அப்படத்தையும் அனுப்பியுள்ளார். நேரில் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் காலத்திற்காகக் காத்திருக்கிறேன். கோபு சாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.. சிறந்த நூல் விமர்சனத்துக்காக உங்களுக்கு என் நன்றி அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-87606112466366775772017-02-27T11:50:57.094-08:002017-02-27T11:50:57.094-08:00வே.நடனசபாபதி 27 February 2017 at 03:06
//கடித இல...வே.நடனசபாபதி 27 February 2017 at 03:06<br /><br />//கடித இலக்கியம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தும் இருக்கிறேன். ஆனால் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒவ்வொரு பதிவிற்கும் தரும் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அவைகளை பின்னூட்ட இலக்கியம் என அழைக்கலாம் போலத் தோன்றுகிறது. தங்களுடைய பதிவிற்கு அவர் தந்திருக்கின்ற 8 பின்னூட்டங்கள் அவரைப் பற்றி மேலும் அறிய உதவியிருக்கிறது.//<br /><br />“பின்னூட்ட இலக்கியம்” ..... <br /><br />ஆஹா ! தன்யனானேன். :) மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-27011836634193354602017-02-27T11:46:51.517-08:002017-02-27T11:46:51.517-08:00ஆல் இஸ் வெல்....... 26 February 2017 at 04:35
//...ஆல் இஸ் வெல்....... 26 February 2017 at 04:35<br /><br />//கோபால்ஸார் படைப்புகள் என்றதும் ஆர்வமுடன் படித்தேன்...//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-72230545684293724882017-02-27T03:06:07.928-08:002017-02-27T03:06:07.928-08:00எல்லோரையும் கவரும் விதமாக கதைகள் எழுதுவது கடினம் எ...எல்லோரையும் கவரும் விதமாக கதைகள் எழுதுவது கடினம் என்றால் அந்த கதைகளை திறனாய்வு செய்வது மிக கடினம். அந்த வகையில் ‘சிறுகதை மன்னன்’ திரு வைகோபாலகிருஷ்ணன் அவர்களின் சிறுகதைகள் தொகுப்பை அருமையாய் திறனாய்வு செய்து, திரும்பவும் முன்பே படித்த அந்த கதைகளை படிக்கும் ஆவலைத் தூண்டிவிட்டுள்ளீர்கள். அதற்காக தங்களுக்கு பாராட்டுகள்! <br /><br />கடித இலக்கியம் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தும் இருக்கிறேன். ஆனால் திரு வை கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஒவ்வொரு பதிவிற்கும் தரும் பின்னூட்டங்களைப் பார்க்கும்போது அவைகளை பின்னூட்ட இலக்கியம் என அழைக்கலாம் போலத் தோன்றுகிறது. தங்களுடைய பதிவிற்கு அவர் தந்திருக்கின்ற 8 பின்னூட்டங்கள் அவரைப் பற்றி மேலும் அறிய உதவியிருக்கிறது. அதற்காக தங்களுக்கு நன்றி! <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-64162368690257482502017-02-26T17:45:18.478-08:002017-02-26T17:45:18.478-08:00பொதுவாகவே வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் கதைகள் எ...பொதுவாகவே வை.கோபாலகிருஷ்ணன் அய்யா அவர்கள் கதைகள் என்றாலே, திருச்சி நகர வீதிகள் , காட்சிகள் வந்து நிற்கும். இவரது தாயுமானவள் கதை எனக்கு, திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் வாணப்பட்டறை மாரியம்மன் கோயிலையும், அந்த தெருவையும் மனக்கண்ணில் காட்டும்.<br /><br />உங்களுடைய நூல் விமர்சனம், உங்களுக்குள் இருக்கும் நூல்கள் மீதான வாசிப்பு ஆர்வத்தைக் காட்டுகிறது. தலைப்பில் பகுதி.1 என்பது தேவையில்லை. ஏனெனில் இந்த நூலுக்கான தொடர் விமர்சனம் அடுத்த பதிவில் இல்லை. அந்த அடுத்த பதிவும் வேறு நூலுக்கானது. அதிலும் தலைப்பில் பகுதி.2 என்பது எனது தாழ்மையான கருத்து. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-30107699237092832322017-02-26T09:50:57.625-08:002017-02-26T09:50:57.625-08:00தங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! கோபு சார் படைப்...தங்கள் முதல் வருகைக்கு என் நன்றி! கோபு சார் படைப்பு என்றதும் ஆர்வமுடன் படித்தேன் என்றறிந்து மகிழ்ச்சி. அடுத்த பதிவும் அவர் படைப்பு பற்றித் தான். அவசியம் படித்துக் கருத்திட வேண்டுகிறேன்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-68399382281610946102017-02-26T09:49:32.863-08:002017-02-26T09:49:32.863-08:00ரசனையாக உள்ளது என்ற உங்கள் கருத்தறிந்து மகிழ்ச்சி ...ரசனையாக உள்ளது என்ற உங்கள் கருத்தறிந்து மகிழ்ச்சி ரூபன்! மிகவும் நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-7190278953686827092017-02-26T04:35:45.924-08:002017-02-26T04:35:45.924-08:00இவ்வளவு நாட்களாக இந்த பதிவு பத்தி தெரியல.யதேச்சையா...இவ்வளவு நாட்களாக இந்த பதிவு பத்தி தெரியல.யதேச்சையா இன்றுபார்த்தேன். கோபால்ஸார் படைப்புகள் என்றதும் ஆர்வமுடன் படித்தேன்... ஆல் இஸ் வெல்.......https://www.blogger.com/profile/03014592075879210640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-55677499249794997802017-02-25T16:36:46.440-08:002017-02-25T16:36:46.440-08:00வணக்கம்
கோபு ஐயா எழுதிய நூல் பற்றி சொல்லிய விதத்தை...வணக்கம்<br />கோபு ஐயா எழுதிய நூல் பற்றி சொல்லிய விதத்தைபடித்த போது நூல் என் கையில் இல்லை என்ற மனவேதனைதான் மிச்சம்.மிக இரசனையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்<br /><br />-நன்றி-<br />-அன்புடன்-<br />-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-69965513209803449312017-02-25T08:27:56.362-08:002017-02-25T08:27:56.362-08:00திருமதி. ராதா ராணி மேடத்திற்கு நான் கொடுத்துள்ள நா...திருமதி. ராதா ராணி மேடத்திற்கு நான் கொடுத்துள்ள நான்கு பதில்களை மட்டுமாவது தயவுசெய்து படித்துப் பார்க்கவும். கண்டிப்பாக விரைவில் வாசிக்கிறேன் கோபு சார்! தங்களின் நீண்ட பதிலுக்கு நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-88647266049188314922017-02-25T06:21:47.613-08:002017-02-25T06:21:47.613-08:00//புஸ்தகா நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் உங்களுக்குத...//புஸ்தகா நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் உங்களுக்குத் தெரிந்தவர் என்பதில் மகிழ்ச்சி.//<br /><br />நாங்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தது இல்லை. நான் யார் என்று அவருக்கோ, அவர் யார் என்று எனக்கோ இன்னும் சரிவரத் தெரியாமலும் புரியாமலும் மட்டுமே உள்ளது. இருப்பினும் நேற்று ஒரே நாள் மட்டும் என்னிடம் மிக நீண்ட நேரம் தொலைபேசியில் பல்வேறு விஷயங்களைப் பேசியதில், எனக்கும் அவர் மிகவும் நெருக்கமானவராக ஆகிவிட்டார் போல என்னால் உணர முடிகிறது. போகப்போகப் பார்ப்போம், மேடம். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-82876196767726932312017-02-25T06:13:12.884-08:002017-02-25T06:13:12.884-08:00//நல்ல வேளை, மருத்துவ வசதியும், தரமான சிகிச்சையும்...//நல்ல வேளை, மருத்துவ வசதியும், தரமான சிகிச்சையும் உங்களிருவருக்கும் கிடைப்பதறிந்து நிம்மதி சார்! //<br /><br />ஆமாம் மேடம். இது ஏதோ எங்களுக்கு இன்றுவரை இவ்வாறு கிடைத்துக்கொண்டு இருப்பது ஓர் அதிர்ஷ்டம் மட்டுமே. ஏதோ எங்கள் முன்னோர்கள் செய்துள்ள புண்ணியத்தால் மட்டுமே. <br /><br />என் மனைவிக்கு, தினமும் 20+20 யூனிட்ஸ் வீதம், ஒரு மாதத்திற்கு போடப்படும், இன்சுலின் மருந்தின் விலை மட்டுமே ரூ. 2430 என அதில் போடப்பட்டுள்ளது. Name: HUMALOG MIX 25 - 3mL, 100 IU/mL - 5 cartridges in one Pack - Insulin Lispro Biphasic Injection I.P. - 25% Insulin Lispro And 75% Insulin Lispro Protamine Suspension. <br /><br />இதைத் தவிர மாதாந்திர மளிகை சாமான்கள் போல, பல்வேறு கலர் கலர் ஜிகினாக்களில், பல்வேறு மாத்திரைகளும் தருகிறார்கள். அவையெல்லாம் எப்படியும் மாதம் ரூ. 1600 க்கு குறையாது என்பது என் மதிப்பீடாகும். சிலவற்றில் விலை போடப்படாமல் BHEL FREE SUPPLY எனப் போடப் பட்டிருக்கும். அதனால் சரிவர துல்லியமாக கணக்கிட இயலவில்லை.<br /><br />BHEL ஆரம்பத்திலிருந்து இன்று வரை, தொடர்ச்சியாக, மிகவும் இலாபகரமாக இயங்கி வருவதற்குக் காரணமே (1) அங்கு மிக மிகக் குறைந்த விலையில், கேண்டீனில் ஊழியர்களுக்கு, தினமும் வேளாவேளைக்கு, மிகப்பெரிய அளவில் செய்து வரப்படும் மிகத் தரமான ‘அன்னதானம்’ என்ற புண்ணியமும் (2) இதுபோன்று எங்களுக்குத் தரப்பட்டு வரும் மிகச் சிறந்த இலவச மருத்துவ வசதிகள் என்ற கூடுதல் புண்ணியமும் மட்டுமே என நான் எனக்குள் அடிக்கடி நினைத்துக் கொள்வேன். என்னைப் போன்ற பலரிடம் இதனைச் சொல்லி பகிர்ந்தும் கொள்வேன். <br /><br />எங்கள் BHEL கேண்டீன் விலைவாசிகள் + மிகத்தரமான சர்வீஸ் பற்றி ஏற்கனவே இந்தக் கீழ்க்கண்ட பதிவினில் பின்னூட்டப்பகுதியில் விரிவாக நான் எடுத்துச் சொல்லியுள்ளேன்.<br /><br />http://gopu1949.blogspot.in/2013/03/4.html <br /><br />திருமதி. ராதா ராணி மேடத்திற்கு நான் கொடுத்துள்ள நான்கு பதில்களை மட்டுமாவது தயவுசெய்து படித்துப் பார்க்கவும்.<br /><br />//திட்டமிட்டு வரவுக்குள் செலவை அடக்கிப் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று நிம்மதியுடன் வாழும் உங்களிடமிருந்து இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.//<br /><br />இளமையில் வறுமையால், பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மிகவும் கஷ்டப்பட்டு விட்ட எனக்கு, என் வாழ்க்கையில் படிப்படியாகக் கிடைத்த முன்னேற்றங்கள் எல்லாமே மகிழ்ச்சிகளை மட்டுமே அள்ளித்தந்ததுடன், போதும் என்ற மனதையும் ஆட்டோமேடிக் ஆகவே கொடுத்து விட்டது. எல்லாம் நன்மைக்கே என எடுத்துக்கொண்டும் விட்டேன். வேறு வழியும் இல்லையே. :)<br /><br />//மனந்திறந்து உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!//<br /><br />என் பழங்கதைகளில் சிலவற்றையும், இன்றைய புதுக்கதைகளையும், பொறுமையாகக் கேட்டுக்கொண்டதற்கு உங்களுக்குத்தான் நான் என் நன்றிகளைச் சொல்லிக்கொள்ள வேண்டும். மிக்க நன்றி, மேடம். :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com