tag:blogger.com,1999:blog-9146668320240403831.post5063792519811344595..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: “பொன்னென மலர்ந்த கொன்றை”ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-8358158563950980522021-04-17T09:59:15.220-07:002021-04-17T09:59:15.220-07:00என் வீட்டு தோட்டத்தில் ஈசான்ய மூலையில், வருடந்தோறு...என் வீட்டு தோட்டத்தில் ஈசான்ய மூலையில், வருடந்தோறும் பூத்து குலுங்குகிறது,. N. S. NatarajanN. S. Natarajanhttps://www.blogger.com/profile/14418604771639163739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-14869838483711643332015-08-09T07:29:35.467-07:002015-08-09T07:29:35.467-07:00முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் ந...முதல் வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிகவும் நன்றி இளமதி! உங்கள் கவிதைகளை விழிமலர்த்திப் பார்க்கின்றேன்! நீங்கள் என் பதிவைப் படித்துக் கருத்திட்டது நான் செய்த பெரும் பேறு! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-3638154182386264572015-08-08T23:57:14.409-07:002015-08-08T23:57:14.409-07:00வணக்கம் சகோதரி!
ஐயா பாரதிதாசன் அவஎகளின் வலைச்சர அ...வணக்கம் சகோதரி!<br /><br />ஐயா பாரதிதாசன் அவஎகளின் வலைச்சர அறிமுகமுடன்<br />இங்கு வருகிறேன்!<br />அற்புதமான அழகு மிக்க கொன்றை மலர் மரம் பற்றிய இனிய பதிவினால்<br />நானும் ஊருக்குப் போய்விட்டேன். <br />அறியாத பல அரிய தகவல்கள் அறிந்தேன். <br />பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-54864875662292725542015-07-19T14:41:14.248-07:002015-07-19T14:41:14.248-07:00“பொன் பூச்சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
நன்...“பொன் பூச்சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்<br />நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின் பிரபை<br />வீசு புகழ் நல்லூரான் வில்லவரா யன்கனக<br />வாசலிடைக் கொன்றை மரம்”-<br />யாழ்ப்பாணம் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பாடல்.<br /> - கொன்றை பற்றி என் பதிவு-கனக வாசலிடைக் கொன்றை மரம்- https://www.blogger.com/blogger.g?blogID=32397987#editor/target=post;postID=9194438668759363390;onPublishedMenu=posts;onClosedMenu=posts;postNum=79;src=postnameயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-7254550979538281522015-06-17T09:19:25.364-07:002015-06-17T09:19:25.364-07:00சிலப்பதிகாரத்தில் கொன்றையின் காயும் குழலாகப் பயன்ப...சிலப்பதிகாரத்தில் கொன்றையின் காயும் குழலாகப் பயன்பட்ட விபரமறிந்தேன். A. L சாமி எழுதிய புத்தகம் வாங்க வேண்டும் என நினைக்கிறேன். கிடைக்கவில்லை. தகவலுக்கும் பாராட்டுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-31746407782480183542015-06-16T00:25:00.204-07:002015-06-16T00:25:00.204-07:00, கொன்றை மரத்தை நான் முதன்முதல் மறைமலைநகரில் பா... , கொன்றை மரத்தை நான் முதன்முதல் மறைமலைநகரில் பார்த்தேன் . சிலப்பதிகாரத்தில் , ' கொன்றையம் தீங்குழல் ' என வருவதால் , பழங் காலத்தில் கொன்றைக் காயும் குழலாய்ப் பயன்பட்டது என்கிறார் A.L. சாமி தமது , சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் என்னும் நூலில் .. கொன்றை மரம் குறித்த பற்பல தகவல் தந்தமைக்குப் பாராட்டு .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-33408725847661104682015-06-16T00:24:10.545-07:002015-06-16T00:24:10.545-07:00, கொன்றை மரத்தை நான் முதன்முதல் மறைமலைநகரில் பா... , கொன்றை மரத்தை நான் முதன்முதல் மறைமலைநகரில் பார்த்தேன் . சிலப்பதிகாரத்தில் , ' கொன்றையம் தீங்குழல் ' என வருவதால் , பழங் காலத்தில் கொன்றைக் காயும் குழலாய்ப் பயன்பட்டது என்கிறார் A.L. சாமி தமது , சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம் என்னும் நூலில் .. கொன்றை மரம் குறித்த பற்பல தகவல் தந்தமைக்குப் பாராட்டு .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-9934117472938913972015-06-06T05:23:31.034-07:002015-06-06T05:23:31.034-07:00வாங்க இனியா! உங்கள் பெயரே இனிமையாய் இருக்கின்றது!...வாங்க இனியா! உங்கள் பெயரே இனிமையாய் இருக்கின்றது! இப்போது ஆங்காங்கே தெருவோரங்களில் அழகுக்காக இம்மரத்தை வளர்க்கிறார்கள். கவனித்துப் பார்த்தீர்கள் என்றால் இம்மரத்தை எளிதில் அடையாளம் காணலாம். மஞ்சள் பூக்கள் சரம் சரமாகத் தொங்கும். கருத்துக்கு மிக்க நன்றி இனியா! தொடர்வதற்கு மீண்டும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-32734760403172368282015-06-05T20:45:37.399-07:002015-06-05T20:45:37.399-07:00என் முதல் வருகை இது தளத்திலும் இணைந்து கொண்டேன். க...என் முதல் வருகை இது தளத்திலும் இணைந்து கொண்டேன். கொன்றைமலர் பற்றி தேவாரம் திருவாசகங்களிலும் தான் கேள்வியுற்றேன். இன்று தான் அதன் சிறப்புக்கள் பற்றி அறிந்தேன். இத்தனை சிறப்புக்கள் நிறைந்த இம் மரத்தை பார்த்தும் இருக்க மாட்டேன் என்றே எண்ணுகிறேன். மிக்க நன்றி ! பதிவுக்கு தொடர்கிறேன். Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-80422008065611444182015-06-01T07:32:46.111-07:002015-06-01T07:32:46.111-07:00வாங்க செந்தில்! தங்கள் வருகைக்கும், தளத்தில் இணைந்...வாங்க செந்தில்! தங்கள் வருகைக்கும், தளத்தில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி! தொடர்ந்து வருவதற்கு மீண்டும் என் நன்றி. கொன்றை மரம் பற்றிய பதிவு பயனுள்ளதாயிருந்தது என்றறிய மகிழ்ச்சி. ஊக்கம் தரும் பின்னூட்டத்துக்கும் த.ம வாக்குக்கும் நெஞ்சார்ந்த நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-28326245723671527462015-05-31T20:04:53.745-07:002015-05-31T20:04:53.745-07:00தங்களின் வலைதளத்தில் இணைந்து முதல் கருத்தை இப்போது...தங்களின் வலைதளத்தில் இணைந்து முதல் கருத்தை இப்போதுதான் பதிவிடுகிறேன். இனி அனைத்து பதிவுகளிலும் தொடருவேன். <br /><br />கொன்றை மரம் பற்றி அருமையான தகவல். பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி!<br />தமிழ்மணம் 6S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-60626907122105248082015-05-29T10:12:33.232-07:002015-05-29T10:12:33.232-07:00ஆம்பல் குழல் பற்றியும் புல்லாங்குழல் பற்றியும் சொன...ஆம்பல் குழல் பற்றியும் புல்லாங்குழல் பற்றியும் சொன்னதற்கு நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-24241153481920410232015-05-28T06:25:41.246-07:002015-05-28T06:25:41.246-07:00புல்லாகிய மூங்கிலினால் செய்யப்படும் குழல் புல்லாங்...புல்லாகிய மூங்கிலினால் செய்யப்படும் குழல் புல்லாங்குழல் என்பது நாமறிந்ததே. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-29769646727646504942015-05-28T06:22:54.014-07:002015-05-28T06:22:54.014-07:00பெரும்பாலும் நீர்த்தாவரங்களின் தண்டுகள் உள்ளீடற்று...பெரும்பாலும் நீர்த்தாவரங்களின் தண்டுகள் உள்ளீடற்று இருக்கும். ஆம்பல் கொடியின் தண்டில் குழல் செய்து ஊதுவது ஆம்பற்குழலாம். முல்லைக்குழல் பற்றி சரியான தகவல் எங்கும் கிடைக்கவில்லை. கிடைத்தால் தெரிவிக்கிறேன் அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-57433518875781300282015-05-28T05:26:15.274-07:002015-05-28T05:26:15.274-07:00தங்கள் வருகைக்கும், அருமை எனப் பாராட்டியமைக்கும் ம...தங்கள் வருகைக்கும், அருமை எனப் பாராட்டியமைக்கும் மிகவும் நன்றி ஐயா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-78145783216532494172015-05-28T05:22:33.752-07:002015-05-28T05:22:33.752-07:00பாராட்டுடன் கூடிய கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்...பாராட்டுடன் கூடிய கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-28172240849859660702015-05-28T02:00:00.940-07:002015-05-28T02:00:00.940-07:00கொன்றை பற்ரிய பல தகவல்களுடன் இலக்கிய மேற்கோள்களும்...கொன்றை பற்ரிய பல தகவல்களுடன் இலக்கிய மேற்கோள்களும்,அருமைசென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-12376077493568969272015-05-27T18:14:00.603-07:002015-05-27T18:14:00.603-07:00மலர்களில் ஒரு முக்கியமான இடத்தை இலக்கியங்களில் பெற...மலர்களில் ஒரு முக்கியமான இடத்தை இலக்கியங்களில் பெற்றுள்ள கொன்றையைப் பற்றிய தங்களின் பகிர்வின் மூலமாக கூடுதல் செய்திகளை அறிந்தேன். புகைப்படங்கள் பதிவிற்கு மெருகூட்டுகின்றன.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-26767653931785872882015-05-27T10:59:46.817-07:002015-05-27T10:59:46.817-07:00நற்றிணை, சிலம்பு இரண்டிலும் கொன்றையைப் பற்றி இடம் ...நற்றிணை, சிலம்பு இரண்டிலும் கொன்றையைப் பற்றி இடம் பெற்றிருக்கும் செய்திகளை அறியச் செய்தமைக்கு நன்றி கீதா! கொன்றைக்காயில் குழல் செய்து ஊதுவர் என்ற செய்தியறிந்திருந்தேன். அந்த நற்றிணை பாடலை எடுத்துக்காட்டியதற்கு நன்றி! மூவகை குழல் பற்றிய செய்தியும் புதியது தான். புதிய செய்திகளுடன் கூடிய கருத்துப்பகிர்வுக்கு நன்றி கீதா! முல்லைக்குழல், ஆம்பர் குழல் பற்றி மேலதிக செய்திகள் தெரிந்தால் சொல்லவும்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-62079600781554476222015-05-27T10:54:23.429-07:002015-05-27T10:54:23.429-07:00தாங்கள் தமிழ் படிக்கக் காரணம் இந்தப் பாடல் என்றறிந...தாங்கள் தமிழ் படிக்கக் காரணம் இந்தப் பாடல் என்றறிந்து மகிழ்ச்சி! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி மகி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58774888971532678212015-05-27T10:53:10.556-07:002015-05-27T10:53:10.556-07:00சுந்தரமூர்த்தி நாயனார் பாடலை அறியச் செய்தமைக்கு மி...சுந்தரமூர்த்தி நாயனார் பாடலை அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி துரை சார்! தேவாரத்தில் பலவிடங்களில் கொன்றை சொல்லப்பட்டிருப்பதும் சிறப்பு தான். கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-91328020127529759792015-05-27T10:50:43.504-07:002015-05-27T10:50:43.504-07:00வாங்க தேன்! உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது! ரசித்த...வாங்க தேன்! உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது! ரசித்துப்படித்தமைக்கும், கருத்துப்பகிர்வுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி தேன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-81487349328608303342015-05-27T08:16:39.661-07:002015-05-27T08:16:39.661-07:00வாங்க சார்! உங்கள் பக்கத்தில் பகிர்வது அறிந்து மி...வாங்க சார்! உங்கள் பக்கத்தில் பகிர்வது அறிந்து மிகவும் மகிழ்ச்சி சார்! நன்றியுடன் ஞா. கலையரசி.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58105397063100513502015-05-27T08:11:29.874-07:002015-05-27T08:11:29.874-07:00வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி தனபாலன் ...வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-83602798952916523952015-05-27T08:09:40.912-07:002015-05-27T08:09:40.912-07:00வாங்க ஸ்ரீராம்! இந்தக் கொன்றை மரம் (CASSIA FISTU...வாங்க ஸ்ரீராம்! இந்தக் கொன்றை மரம் (CASSIA FISTULA)தங்க மஞ்சள் நிறத்தில் பூக்கும். ஆரஞ்சு அல்ல. மேலே காட்டியுள்ளது போலச் சரம் சரமாகத் தொங்கும். நம் மண்ணைத் தாயகமாகக் கொண்ட மரம். சங்கக்காலத்திலிருந்து தமிழர் வாழ்வோடு சம்பந்தப்பட்ட மரம். சிவன் கோவில் தல மரம். ஆனால் குல் மொஹர் மடகாஸ்கரிலிருந்து வந்தது. இதன் தாவரவியல் பெயர் DELONIX REGIA. மரமுழுக்க சிவப்பு ஆரஞ்சு வண்ணப்பூக்களுடன் பெங்களூரு முழுக்கப் பரவலாகக் காணப்படுவது இந்த குல்மொஹர் தான். மே பிளவர் என்றும் இதனைச் சொல்வார்கள். இதன் தமிழ்ப்பெயர் தெரியவில்லை. இவை இரண்டுமில்லாது மஞ்சள் நிறத்தில் பூக்கும் பெருங்கொன்றை என்று ஒரு மரமும் உள்ளது. தற்காலத்தில் சென்னை புறநகர் & ஈ.சி.ஆர் சாலை ஓரத்தில் வரிசையாக நட்டிருக்கிறார்கள். மரமுழுக்க மஞ்சள் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஆனால் சரமாகத் தொங்காமல் பூ மேல் நோக்கி இருக்கும். இதன் தாவரப்பெயர் peltophorum pterocarpum. நீங்கள் மொட்டு சாப்பிட்டது எந்த மரமென்று எனக்குத் தெரியவில்லை. வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் நன்றி ஸ்ரீராம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com