tag:blogger.com,1999:blog-9146668320240403831.post519966163733385218..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: என் பார்வையில் - துயரங்களின் பின்வாசல் - கவிதை நூல்ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-42596015455521551082016-10-13T22:53:38.650-07:002016-10-13T22:53:38.650-07:00வாங்க உமா! ஆழ்ந்த பொருத்தமான நுண்ணிய விமர்சனம் என...வாங்க உமா! ஆழ்ந்த பொருத்தமான நுண்ணிய விமர்சனம் என்று கருத்து கண்டு மகிழ்ந்தேன். நூலை வாங்கி வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாக நூல் அறிமுகம் இருப்பதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்களுடன் கூடிய பாராட்டுக்கள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-76578780192645863952016-10-13T21:58:10.014-07:002016-10-13T21:58:10.014-07:00மிக்க நன்றி கீதாமிக்க நன்றி கீதாஉமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36516405292825713682016-10-13T21:57:49.890-07:002016-10-13T21:57:49.890-07:00மிக்க நன்றிமிக்க நன்றிஉமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-66226868772519842222016-10-13T21:57:35.509-07:002016-10-13T21:57:35.509-07:00மிக்க நன்றிமிக்க நன்றிஉமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-55436916261338740572016-10-13T21:57:22.585-07:002016-10-13T21:57:22.585-07:00மிக்க நன்றிமிக்க நன்றிஉமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58186393835162002982016-10-13T21:56:59.490-07:002016-10-13T21:56:59.490-07:00மிக்க நன்றிமிக்க நன்றிஉமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-10025416829124430482016-10-13T21:28:12.430-07:002016-10-13T21:28:12.430-07:00மிக்க நன்றிமிக்க நன்றிஉமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-6667296558621725162016-10-13T21:27:47.651-07:002016-10-13T21:27:47.651-07:00மிக்க நன்றி சகோமிக்க நன்றி சகோஉமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-27594353116840671412016-10-13T21:26:18.491-07:002016-10-13T21:26:18.491-07:00மிக்க நன்றி சார் மிக்க நன்றி சார் உமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-85110392331799026082016-10-13T21:20:32.231-07:002016-10-13T21:20:32.231-07:00மிகுந்த மகிழ்ச்சி ...தோழி கலையரசியின் ஆழ்ந்த பொரு...மிகுந்த மகிழ்ச்சி ...தோழி கலையரசியின் ஆழ்ந்த பொருத்தமான நுண்ணிய விமர்சனம் ..நண்பர்களின் வாழ்த்துகள் அனைத்தும் என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ளத் துணை நிற்கும் .மிக்க நன்றி உமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-67533967538635162602016-10-10T01:00:33.284-07:002016-10-10T01:00:33.284-07:00வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாய் நூல் அறிமுகம் இ...வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விதமாய் நூல் அறிமுகம் இருப்பதறிந்து மகிழ்ச்சி கீதா! பாராட்டுக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-73505757167330121052016-10-09T20:34:28.695-07:002016-10-09T20:34:28.695-07:00தோழி உமா மோகன் அவர்களின் கவிதைகளின் பெரும் விசிறி ...தோழி உமா மோகன் அவர்களின் கவிதைகளின் பெரும் விசிறி நான். மேலோட்டமாய் வாசிக்கும்போது புரியாத சில விஷயங்கள் ஆழ்ந்துவாசிக்கும்போது பிடிபட்டுவிடுவது அவருடைய கவிதைகளின் சிறப்பு. துயரங்களின் பின்வாசல் தலைப்பும் உரிய கவிதைகளின் தொகுப்பும் பிரமாதம். அழகாகத் தொகுத்து வழங்கி கவிதை நூலை முழுவதுமாய் வாசிக்கும் ஆவலைத் தூண்டிடும் அறிமுகம் & விமர்சனம். நன்றி அக்கா. பாராட்டுகள் தோழி.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-25272198932709292472016-10-09T10:09:53.023-07:002016-10-09T10:09:53.023-07:00வாங்க சகோ! அருமையான நூலின் அறிமுகம் என்ற கருத்துக...வாங்க சகோ! அருமையான நூலின் அறிமுகம் என்ற கருத்துக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-40660473920220608872016-10-09T10:09:10.891-07:002016-10-09T10:09:10.891-07:00அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கும் தங்கள் வருக...அருமையான விமர்சனம் என்ற பாராட்டுக்கும் தங்கள் வருகைக்கும் நன்றி முனைவர் ஐயா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-62479860868745173642016-10-09T10:08:29.680-07:002016-10-09T10:08:29.680-07:00தங்கள் வருகைக்கும் பிடித்த வரிகளைக் குறிப்பிட்டமைக...தங்கள் வருகைக்கும் பிடித்த வரிகளைக் குறிப்பிட்டமைக்கும் நன்றி ஜீவி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-46427283631531789492016-10-09T05:28:54.413-07:002016-10-09T05:28:54.413-07:00அருமையான நூலினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரிய...அருமையான நூலினை அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரியாரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-58406080398551208062016-10-08T04:28:36.836-07:002016-10-08T04:28:36.836-07:00அருமையான கவிதை நூல். விமர்சித்த விதம் அதைவிட அருமை...அருமையான கவிதை நூல். விமர்சித்த விதம் அதைவிட அருமை. நூலாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-16846652894517184842016-10-07T23:46:10.256-07:002016-10-07T23:46:10.256-07:00//பறத்தலின்
சுகம் அறியாய்
அலங்காரத்துக்கேனும்
சிறக...//பறத்தலின்<br />சுகம் அறியாய்<br />அலங்காரத்துக்கேனும்<br />சிறகு விரித்துப்பார்.. //<br /><br />மனத்தில் சிக்கிக் கொண்ட வரிகள்.<br /><br />எங்காவது உபயோகப்படுத்தி விட்டால், மீட்டெடுத்து விடலாம்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-62879174765390152012016-10-07T23:15:59.591-07:002016-10-07T23:15:59.591-07:00பிடித்த வரிகளை எடுத்துச் சொல்லிக் கருத்துரைத்தமைக்...பிடித்த வரிகளை எடுத்துச் சொல்லிக் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றி துரை சார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-19863764153118973232016-10-07T23:05:53.175-07:002016-10-07T23:05:53.175-07:00>>>
இவனெல்லாம் கூட
ஒரு தீச்சுடர்
தொடமாட்ட...>>><br />இவனெல்லாம் கூட<br />ஒரு தீச்சுடர்<br />தொடமாட்டான்<br />குழந்தையிருக்கும் கூடு கொளுத்த<br />எங்கிருந்து வந்தீர்கள்?..<br />ஒரு தாயின்<br />கர்ப்பத்திலிருந்து என்று <br />மட்டும் சொல்லாதீர்கள்<br />அழுக்குத் திரள்களே!..<br /><<<<br /><br />கவிதைச் சாலையில் - சமூக உணர்வு முன் நடந்திருக்கின்றது..<br /><br />அழலூட்டும் வரிகளுக்கு தங்களது விமரிசனம் அழகூட்டுகின்றது..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-18005300693341553562016-10-07T23:00:22.031-07:002016-10-07T23:00:22.031-07:00அருமையான கண்ணோட்டம் என்ற பாராட்டுரைக்கு மிகவும் நன...அருமையான கண்ணோட்டம் என்ற பாராட்டுரைக்கு மிகவும் நன்றி காசிராஜலிங்கம் அவர்களே!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-11034783168759409622016-10-07T22:59:46.036-07:002016-10-07T22:59:46.036-07:00வாங்க சகோ! வணக்கம். குறித்துக் கொண்டமைக்கும், தொட...வாங்க சகோ! வணக்கம். குறித்துக் கொண்டமைக்கும், தொடர்வதற்கும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-17245457422842364962016-10-07T22:59:02.095-07:002016-10-07T22:59:02.095-07:00உங்களுக்குப் பிடித்த வரிகளை எடுத்துக்காட்டிப் பாரா...உங்களுக்குப் பிடித்த வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டியமைக்கு மீண்டும் என் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-33340134470519131382016-10-07T22:58:20.846-07:002016-10-07T22:58:20.846-07:00ஆமாம் சார்! ஒவ்வொரு தீபாவளியின் போதும் இது போல் த...ஆமாம் சார்! ஒவ்வொரு தீபாவளியின் போதும் இது போல் தரம் பிரிக்கும் வேலையை நானே செய்வேன் என்பதால்,இந்த வரிகளைப் படித்த போது எனக்கும் சிரிப்பு வந்தது. ரசித்துப் பாராட்டியமைக்கு நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-34652318552683331352016-10-07T22:53:21.102-07:002016-10-07T22:53:21.102-07:00தங்கள் முதல் வருகைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும...தங்கள் முதல் வருகைக்கும், அருமை என்ற பாராட்டுக்கும் மிகவும் நன்றி திரு கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com