tag:blogger.com,1999:blog-9146668320240403831.post5258575648351115546..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: அஞ்சலை – சிறுகதை விமர்சனம் - 3ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-39808709378916376352014-11-04T08:44:26.099-08:002014-11-04T08:44:26.099-08:00போட்டியில் அதிகப்படியான வெற்றிகளைக் குவித்த உன் பெ...போட்டியில் அதிகப்படியான வெற்றிகளைக் குவித்த உன் பெயரில் எனக்கு விருது கிடைத்திருப்பதில் அளவிட முடியா ஆனந்தம் கீதா! பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-81422964545762451292014-11-04T08:43:15.367-08:002014-11-04T08:43:15.367-08:00என் வெற்றி மிகச் சாதாரணமாக இருந்தும், எனக்கு இரு வ...என் வெற்றி மிகச் சாதாரணமாக இருந்தும், எனக்கு இரு விருதுகளைக் கொடுத்து மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைத்து விட்டீர்கள். உங்கள் பரந்த மனப்பான்மைக்கும் தயாள குணத்திற்கும் மீண்டும் என் நன்றி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-39903555118660280772014-11-04T08:40:59.407-08:002014-11-04T08:40:59.407-08:00விமர்சனப்போட்டியின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக,...விமர்சனப்போட்டியின் நிறைவு விழாவின் ஒரு பகுதியாக, என் பங்குக்கு இந்தப் பதிவுகளைத் துவக்கினேன். எனவே விழா பற்றிய அறிவிப்புகளைத் தினமும் வெளியிட்டு விட்டு என் விமர்சனத்தைத் தொடர்கிறேன். நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-10447975801011411652014-11-04T08:36:55.060-08:002014-11-04T08:36:55.060-08:00"இறுதியில் தங்களால் எழுதப்பட்டுள்ள நீதிபதியின..."இறுதியில் தங்களால் எழுதப்பட்டுள்ள நீதிபதியின் தீர்ப்பு வரிகள் முத்திரை பதிப்பதாக உள்ளன. நியாயமான தீர்ப்பாகவும் உள்ளது. மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன்."<br />பிடித்த வரிகளைக் குறிப்பிட்டுப் பாராட்டியமைக்கு நன்றி சார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-55264140015329862072014-11-04T08:35:44.588-08:002014-11-04T08:35:44.588-08:00தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...தங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-68884994221348134722014-11-03T14:36:31.519-08:002014-11-03T14:36:31.519-08:00அஞ்சலை சிறுகதையின் விமர்சனத்தை ஒரு வழக்காடுமன்ற வா...அஞ்சலை சிறுகதையின் விமர்சனத்தை ஒரு வழக்காடுமன்ற வாதங்களாய் முன்வைத்து வித்தியாசமாக எழுதியது சிறப்பு. உண்மையிலேயே ஒரு வழக்காடுமன்றத்தில் இருப்பது போன்ற உணர்வை உண்டாக்கிய எழுத்து. சிந்திக்கவைத்த பல அம்சங்களைக் குறிப்பிட்டு நல்லதொரு விமர்சனமெழுதி பரிசுக்குத் தேர்வானமைக்கும் கீதா விருதினைப் பெற்றமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள் அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-71914621023856916312014-11-03T10:59:46.881-08:002014-11-03T10:59:46.881-08:00//இப்போட்டித் தொடரில் தொடர்ச்சியாக பரிசுகள் பல வென...//இப்போட்டித் தொடரில் தொடர்ச்சியாக பரிசுகள் பல வென்று சாதனை படைத்த பதிவர்களான சேஷாத்ரி மற்றும் கீதாமதிவாணன் ஆகியோரின் பெயர்களில் விருதுகள் அறிவிக்கப்பட்டுப் பலருக்கும் பரிசுகளை வாரி வழங்கியிருக்கிறார் வை.கோபு சார்.. <br />இப்பரிசு மழையில் நானும் நனைந்திருக்கிறேன்:- <br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html<br /><br />நாற்பதில் எட்டுப்பரிசுகள் மட்டுமே பெற்ற எனக்கும், விமர்சனவித்தகி கீதா பெயரில் ஏற்படுத்தப்பட்ட விருதையளித்துப் பெருமைபடுத்தியிருக்கிறார். அவருக்கு மீண்டும் என் நன்றி.//<br /><br />தாங்கள் எட்டை எட்டிப்பிடித்ததும்தான் எனக்கு இதுபோல ஒரு NORMS FIX செய்யவே தோன்றியது. <br /><br />அதற்குமுன் 10 என வைக்கலாமா என என் மனதில் யோசித்துக்கொண்டே இருந்தேன். அதனால் தான் 9 வெற்றிகளை எட்டிப்பிடித்திருந்த ஒருவரை 10 ஆக ஆக்குங்கோ என தூண்டிவிட்டுக்கொண்டே இருந்தேன். <br /><br />மேலும் எட்டு என்பது எனக்கு மிகவும் ராசியான எண் - என் ஆங்கிலப்பிறந்த தேதியும் எட்டுதான். அதனாலும் எட்டு அல்லது எட்டுக்கு மேற்பட்ட வெற்றி பெற்றவர்கள் என அதனை அப்படியே மாற்றிவிட்டேன். 8/40 = 20% எனவும் ஆகிறது. :)))))<br /><br />மனம் நிறைந்த பாராட்டுகள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />நன்றியுடன் கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36045111365491723902014-11-03T10:50:59.260-08:002014-11-03T10:50:59.260-08:00//வை.கோபு சாரின் விமர்சனப்போட்டியின் நிறைவு விழா க...//வை.கோபு சாரின் விமர்சனப்போட்டியின் நிறைவு விழா கோலாகலமாக நடந்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. விழாவின் மூன்றாம் நாளான இன்று, இரண்டு புதிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. <br /><br />http://gopu1949.blogspot.in/2014/11/part-2-of-4.html<br />http://gopu1949.blogspot.in/2014/11/part-3-of-4.html//<br /><br />அவ்விடம் நடைபெற்றுவரும் அன்றாட விழா நிகழ்ச்சிகளைப்பற்றி, ரன்னிங் கமெண்டரி போல இவ்விடம் குறிப்பிட்டுச் சொல்லிவருவது மகிழ்ச்சியளிக்கிறது. <br /><br />என் மனம் நிறைந்த அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />>>>>><br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-6754414498766046652014-11-03T10:47:33.365-08:002014-11-03T10:47:33.365-08:00கதையின் சம்பவங்களை கோர்ட் சீனாக மாற்றி மிகவும் வித...கதையின் சம்பவங்களை கோர்ட் சீனாக மாற்றி மிகவும் வித்யாசமான முறையில் விமர்சனம் எழுதியிருப்பது ரஸிக்கத்தக்கதாக உள்ளது.<br /><br />//நீதிபதி:-- மக்களுக்காகத் தான் சட்டங்களே ஒழிய சட்டங்களுக்காக மக்கள் இல்லை. பணத்துக்காக குழந்தை கைமாறிய இந்த வழக்கில் இருவருமே பரஸ்பரம் நன்மையடைந்திருக்கின்றனர், எந்த விதக் கட்டாயமோ நிர்ப்பந்தமோ இல்லாமல், தம் குழந்தையைத் தத்துக் கொடுக்க இப்பெண் முன் வந்திருக்கிறார். குழந்தையின் மீது சிவகுரு குடும்பத்தினர் அன்பைப் பொழிகிறார்கள். மேலும் ஒரு தாழ்த்தப்பட்ட குழந்தையின் வளமான எதிர்காலத்தைக் கவனத்தில் கொண்டு இருவருமே குற்றமற்றவர்கள் என்றும் சிவகுருவிடம் குழந்தை வளர்வதில் ஆட்சேபணை ஏதுமில்லை என்றும் தீர்ப்பளித்து இவ்வழக்கைத் தள்ளுபடி செய்கிறேன். <br /><br />மிகவும் சென்சிட்டிவான இவ்வழக்கை இம்மன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து தீர்ப்பு சொல்ல இதற்குமுன் இல்லாத அளவுக்கு என்னைச் சிந்திக்க வைத்த வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைப் பாராட்டுகிறேன்!. //<br /><br />இறுதியில் தங்களால் எழுதப்பட்டுள்ள நீதிபதியின் தீர்ப்பு வரிகள் முத்திரை பதிப்பதாக உள்ளன. நியாயமான தீர்ப்பாகவும் உள்ளது. மிகவும் ரஸித்து மகிழ்ந்தேன்.<br /><br />பாராட்டுகள் + வாழ்த்துகள்.<br /><br />>>>>><br /><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-43390921209068621022014-11-03T10:43:20.645-08:002014-11-03T10:43:20.645-08:00அன்புடையீர், வணக்கம்.
தங்களின் இந்த விமர்சனம் வெக...அன்புடையீர், வணக்கம்.<br /><br />தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க மிகவும் சுவையாகவும் உள்ளது. <br /><br />இந்தத்தங்களின் இன்றைய பதிவு தங்களின் வலைத்தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது. <br /><br />தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். <br /><br />என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />நன்றியுடன் கோபு [VGK]<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com