tag:blogger.com,1999:blog-9146668320240403831.post5890722733559482531..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: போராளிகளுக்கு வீரவணக்கம்!ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-89151817495404817702017-01-31T00:28:28.215-08:002017-01-31T00:28:28.215-08:00மாணவர்களும் பொதுமக்களும் தெருவிலிறங்கிப் போராடிய ஒ...மாணவர்களும் பொதுமக்களும் தெருவிலிறங்கிப் போராடிய ஒரு போராட்டம் இன்று வெற்றியைப் பெற்றுத்தந்திருப்பது அவர்தம் விடாமுயற்சியையும், ஒற்றுமையையும், இனமான உணர்வையுமே பறைசாற்றுகிறது. மாநிலம் மட்டுமல்ல.. மத்தியில் மட்டுமல்ல.. உலக நாடுகள் பலவற்றின் கவனத்தையும் தன்பால் ஈர்த்த இப்போராட்டக் களத்தின் மையமாகிய இளைய தலைமுறையின் உள்ளாடும் எழுச்சிதீபம் என்றும் அணையாது கனன்றுகொண்டே இருக்கட்டும். அலசலும் ஆலோசனையுமாய் சிறப்பானதொரு பதிவு அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36935651505020754282017-01-26T02:53:25.725-08:002017-01-26T02:53:25.725-08:00வாங்க துரை சார்! வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவ...வாங்க துரை சார்! வருகைக்கும் கருத்துரைக்கும் மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-90157837452092645502017-01-26T02:52:46.127-08:002017-01-26T02:52:46.127-08:00வாங்க ஸ்ரீராம்! தங்கள்ல் வருகைக்கும், கருத்துக்கு...வாங்க ஸ்ரீராம்! தங்கள்ல் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி!.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-12769320685306293042017-01-26T02:51:35.604-08:002017-01-26T02:51:35.604-08:00வணக்கம் சகோ. தங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக...வணக்கம் சகோ. தங்கள் முதல் வருகைக்கும், கருத்துரைக்கும் மிகவும் நன்றி. ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-65068107674633544302017-01-26T02:50:11.868-08:002017-01-26T02:50:11.868-08:00தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சா...தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-74390459332715808002017-01-26T02:49:43.335-08:002017-01-26T02:49:43.335-08:00வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்!வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெங்கட்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-48437758459877090452017-01-26T02:49:11.040-08:002017-01-26T02:49:11.040-08:00வாங்க கோபு சார்! வணக்கம். தங்கள் கருத்துரைக்கு மிக...வாங்க கோபு சார்! வணக்கம். தங்கள் கருத்துரைக்கு மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-32032223658586356002017-01-26T02:45:25.099-08:002017-01-26T02:45:25.099-08:00நன்றி சார்! இனிமேல் தாங்கள் சொல்லியுள்ளபடி இணைக்க...நன்றி சார்! இனிமேல் தாங்கள் சொல்லியுள்ளபடி இணைக்கிறேன்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-38296809732000173622017-01-26T02:44:47.537-08:002017-01-26T02:44:47.537-08:00கருத்துரைக்கு நன்றி தனபாலன் சார்!கருத்துரைக்கு நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-44726644051790415612017-01-26T02:43:56.178-08:002017-01-26T02:43:56.178-08:00மிகவும் நன்றி ஜெயக்குமார் சார்!மிகவும் நன்றி ஜெயக்குமார் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-41804828070651162742017-01-26T02:43:23.705-08:002017-01-26T02:43:23.705-08:00தங்களின் முதல் பின்னூட்டத்துக்கும், கருத்துக்கும் ...தங்களின் முதல் பின்னூட்டத்துக்கும், கருத்துக்கும் மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-38865664315630323142017-01-24T18:40:55.237-08:002017-01-24T18:40:55.237-08:00மனதை மிகவும் பாதித்த நிகழ்வுகள்.. நாட்டு நலன் கருத...மனதை மிகவும் பாதித்த நிகழ்வுகள்.. நாட்டு நலன் கருதி கூடியவர்களின் மத்தியில் நயவஞ்சகர்களும் புகுந்ததன் விளைவு இது..<br /><br />காவல் பணியில் இருந்தவர்கள் நடத்திய தாக்குதல் கண்ணீரை வரவழைத்தது..<br /><br />பாதிக்கப்பட்ட மாணவச் செல்வங்கள் நலமடைய வேண்டுவோம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-53830494041394901662017-01-24T16:28:05.404-08:002017-01-24T16:28:05.404-08:00நல்லவை நடக்கட்டும். அல்லாதவை களையப்படட்டும்.நல்லவை நடக்கட்டும். அல்லாதவை களையப்படட்டும்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-6018251234030480882017-01-24T09:12:01.414-08:002017-01-24T09:12:01.414-08:00இறுதியில் மனம் வேதனை....என்றாலும், இனி மக்களை ஏமாற...இறுதியில் மனம் வேதனை....என்றாலும், இனி மக்களை ஏமாற்ற முடியாது, பொங்கிவிடுவார்கள் என்பதை அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியுள்ளது....வாழ்த்துக்கள்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-70685975819609301812017-01-24T08:19:38.585-08:002017-01-24T08:19:38.585-08:00இந்திய மத்திய அரசம்
தமிழ்நாடு் மாநில அரசும்
தோல்வி...இந்திய மத்திய அரசம்<br />தமிழ்நாடு் மாநில அரசும்<br />தோல்வியை ஒப்புக்கொண்டதால்<br />மாணவர் எழுச்சியை அடக்கினரோ!<br />மாணவர் எழுச்சி மறுவடிவம் எடுத்தால்<br />இந்திய மத்திய அரசம்<br />தமிழ்நாடு் மாநில அரசும்<br />என்ன தான் செய்ய முடியும்?Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-73220046194988528832017-01-24T07:21:46.001-08:002017-01-24T07:21:46.001-08:00அனைவருடைய சார்பிலும் பாராட்டுகள்!அனைவருடைய சார்பிலும் பாராட்டுகள்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-73401790307741782862017-01-24T07:14:54.087-08:002017-01-24T07:14:54.087-08:00//இளைஞர்களின் தலைமையில் எதிர்காலத் தமிழகம் சிறப்பா...//இளைஞர்களின் தலைமையில் எதிர்காலத் தமிழகம் சிறப்பாகச் செயல்படும் என்ற நம்பிக்கை, முதன்முறையாக எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.//<br /><br />இதனைக் கேட்கவே மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. அப்படியே நடக்கட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-49089872047931772772017-01-24T06:52:22.153-08:002017-01-24T06:52:22.153-08:00நமது வாட்ஸ்-அப் திரட்டியில் இணைக்கும் போது http://...நமது வாட்ஸ்-அப் திரட்டியில் இணைக்கும் போது http://unjal.blogspot.com<-- இவ்வாறு இணைக்காதீர்கள்... http://unjal.blogspot.com/2017/01/blog-post_24.html<-- இவ்வாறு இணையுங்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-15644072954093149942017-01-24T04:56:55.521-08:002017-01-24T04:56:55.521-08:00அனைத்து போராளிக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்......அனைத்து போராளிக்கும் பாராட்டுகள்... வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-21564185599313112022017-01-24T04:44:34.217-08:002017-01-24T04:44:34.217-08:00மாணவப் போராளிகளுக்குத் தலைவணங்குவோம்மாணவப் போராளிகளுக்குத் தலைவணங்குவோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-49473603044145728632017-01-24T03:58:33.287-08:002017-01-24T03:58:33.287-08:00போராட்டம் நடக்கும்போது வேண்டாத சிலர் சேர்ந்து கொள்...போராட்டம் நடக்கும்போது வேண்டாத சிலர் சேர்ந்து கொள்வது வாடிக்கை. அவர்களை இனம் கண்டு பிரிப்பதை விட்டு, காவல் துறையே கல்லெறிவதும் தீ வைப்பதும், கண்மூடித்தனமாக சிறியோர் பெரியோர் அனைவர் மேலும் தடியடி நடத்துவதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல. நீதிமன்றம் குற்றம் இழைத்தோரை தண்டிக்கும் என நம்புவோம். <br /><br />உணர்வு பூர்வமாக இணைந்து உலகிற்கு நமது எழுச்சியை காண்பித்த அனைவருக்கும் வாழ்த்துகளும் வணக்கங்களும் தெரிவிப்பதில் நானும் பங்குகொள்கிறேன். <br />வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com