tag:blogger.com,1999:blog-9146668320240403831.post5922687611069209370..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: என் பார்வையில் – ‘எங்கெங்கும்.. எப்போதும்…என்னோடு,’ (சிறுகதைத் தொகுப்பு) ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger61125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-25874719887410410362017-03-15T19:49:35.507-07:002017-03-15T19:49:35.507-07:00வெங்கட் நாகராஜ் 11 March 2017 at 20:11
நல்லதொரு ந...வெங்கட் நாகராஜ் 11 March 2017 at 20:11<br />நல்லதொரு நூல் விமர்சனம். நானும் அவருடைய இத்தொகுப்பினை வாசித்து/ரசித்து இருக்கிறேன்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, வெங்கட்ஜி ! வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-39590082784646019202017-03-15T19:48:37.505-07:002017-03-15T19:48:37.505-07:00ஸ்ரீராம். 11 March 2017 at 17:06
வாழ்வின் ஒவ்வொரு...ஸ்ரீராம். 11 March 2017 at 17:06<br />வாழ்வின் ஒவ்வொரு சிறு நிகழ்வுகள் குறித்தும் விவரங்களுடன் சுவாரஸ்யமான எழுத்தாக்கக் கூடியவர் வைகோ ஸார்.//<br /><br />மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ’ஸ்ரீராம் ஜயராம் ஜயஜய ராம்’ !வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-24580073227432880462017-03-15T19:46:22.712-07:002017-03-15T19:46:22.712-07:00ஜீவி 11 March 2017 at 04:17
பல விஷயங்களைத் தொட்டு...ஜீவி 11 March 2017 at 04:17<br />பல விஷயங்களைத் தொட்டுச் செல்வதாய் கோபு சாரின் கதைகள் அமைந்திருப்பதே அவற்றின் சிறப்பு.//<br /><br />நமஸ்காரங்கள் + வணக்கங்கள். மிக்க மகிழ்ச்சி + மிக்க நன்றி, ஸார்.<br /><br />- கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-26171348285573968792017-03-15T19:43:57.788-07:002017-03-15T19:43:57.788-07:00//கோபு சாரின் கதைகளை அங்குலம் அங்குலமாக ரசித்து வி...//கோபு சாரின் கதைகளை அங்குலம் அங்குலமாக ரசித்து விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்ட அந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு கதை குறித்தும் சுருக்கமாகவும் அதே சமயம் வாசகர்க்கு ஆவலைத் தூண்டும் விதமாகவும் விமர்சித்திருப்பது நன்று. இந்நூலுக்காக பரிசு பெற்ற கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள்.//<br /><br />தங்களின் அன்பான வருகைக்கும், மிகச்சிறப்பான வெகு அழகான கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம். <br /><br />- கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-30955307666958648802017-03-15T17:45:54.938-07:002017-03-15T17:45:54.938-07:00கோபு சாரின் கதைகளை அங்குலம் அங்குலமாக ரசித்து விமர...கோபு சாரின் கதைகளை அங்குலம் அங்குலமாக ரசித்து விமர்சனப் போட்டிகளில் கலந்துகொண்ட அந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகின்றன. ஒவ்வொரு கதை குறித்தும் சுருக்கமாகவும் அதே சமயம் வாசகர்க்கு ஆவலைத் தூண்டும் விதமாகவும் விமர்சித்திருப்பது நன்று. இந்நூலுக்காக பரிசு பெற்ற கோபு சாருக்கு மனமார்ந்த பாராட்டுகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-25896362846594171672017-03-15T07:53:51.269-07:002017-03-15T07:53:51.269-07:00கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் மிக எளிதாகச் சொல்ல...கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் மிக எளிதாகச் சொல்லிக்கொடுத்தீர்கள். அதன்படியே நீக்கிவிட்டேன். முதலில் நீங்கள் கொடுத்த இணைப்புக்குச் சென்று படிக்க வேண்டும் என்றிருந்தேன். வேலை மிகுதியால் இணையம் வர முடியவில்லை. அதற்குள்ளாகவே மீண்டும் என் தளத்தில் விரிவாக எழுதிவிட்டீர்கள். மிக மிக நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-11754893304863003572017-03-14T19:28:30.697-07:002017-03-14T19:28:30.697-07:001) முதலில் உங்கள் தளத்தின் இடதுபுறம் உள்ள "Th...1) முதலில் உங்கள் தளத்தின் இடதுபுறம் உள்ள "Theme" என்பதை சொடுக்கவும்...<br /><br />2) Live on Blog கீழுள்ள "Edit HTML" என்பதை சொடுக்கவும்...<br /><br />3) வரும் HTML பெட்டியில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்யவும்...<br /><br />4) அடுத்து தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமுக்கவும்...<br /><br />5) ஒரு சின்ன பேட்டி Search என்று வலது பக்கம் தோன்றும்...<br /><br />6) thamizmanam என்று type செய்து enter தட்டவும்...<br /><br />7) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...<br /><br />8) கீழ் உள்ளது போல் இருக்கும் script-யை சுட்டியால் தேர்வு செய்து நீக்கி விடுங்கள்...<br /><br /><script language='javascript' src='http://services.thamizmanam.com/toolbar.php?date=23:23&posturl=http://unjal.blogspot.com/2017/03/blog-post.html&cmt=54&blogurl=http://unjal.blogspot.com/&photo=' type='text/javascript'><br /></script><br /><br />9) மீண்டும் தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமுக்கவும்...<br /><br />10) <div class='post-outer'> என்று type செய்து enter தட்டவும்...<br /><br />11) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...<br /><br />12) அந்த script முடிவில் click செய்து செய்து enter தட்டவும்... (ஒரு வரியை உருவாக்க)<br /><br />13) கீழே உள்ள script முழுவதையும் copy செய்து கொண்டு அங்கே paste செய்யவும்...<br /><br /><!-- Added-Start-Tamilmanam Vote button --><br /><br /><b:if cond='data:blog.pageType != &quot;static_page&quot;'><br /><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'><br /><br /><center><script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'><br /></script><script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + &quot;http://unjal.blogspot.com&quot; + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'></script></center></b:if></b:if><br /><br /><!-- Added-End-Tamilmanam Vote button --><br /><br />14) முடிவாக "Save theme" என்பதை சொடுக்கி விடுங்கள்...<br /><br />இப்போது உங்கள் தளத்தை பார்த்தால் (Home Page :-http://unjal.blogspot.com) தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வராது... ஏதேனும் ஒரு பதிவை சொடுக்கி பாருங்கள்... அந்த பதிவின் தலைப்பின் கீழ் தமிழ்மண ஓட்டுப்பட்டை வரும்...<br /><br />இதையே http://dindiguldhanabalan.blogspot.com/2016/12/Blog-Tips-4-6.html என்கிற எனது முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-72748244768777155482017-03-14T09:19:50.490-07:002017-03-14T09:19:50.490-07:00Visit : http://dindiguldhanabalan.blogspot.com/201...Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2016/12/Blog-Tips-4-6.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-82513551176555291812017-03-14T07:53:32.835-07:002017-03-14T07:53:32.835-07:00மிகவும் நன்றி தனபாலன் சார்! நீங்கள் சொன்னபடி மாற்...மிகவும் நன்றி தனபாலன் சார்! நீங்கள் சொன்னபடி மாற்றிவிட்டேன். தமிழ்மணம் திரட்டி தலைப்பிற்குக் கீழ் வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்லுங்களேன். மீண்டும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-55816009615735792992017-03-13T17:51:24.931-07:002017-03-13T17:51:24.931-07:00இந்தப் பதிவில் 10 வரிகள் உள்ளன... ஒவ்வொரு பதிவிற்...இந்தப் பதிவில் 10 வரிகள் உள்ளன... ஒவ்வொரு பதிவிற்கு 2 / 4 வரிகளை (பதிவை குறித்து + முக்கியமாக வாசகர்களை இழுக்கும் வகையில்) எழுதுங்கள்... அதன் பின் பதிவிற்கேற்ப படத்தை இணையுங்கள்... பிறகு Click---> "Insert jump break"<br /><br />"Read more" என்பதை "மேலும் படிக்க" (பெரிதாகவும்) என்று மாற்றுவது குறித்து :-<br /><br />1) முதலில் நம் தளத்தில் இடதுபுறம் உள்ள Layout என்பதை சொடுக்கவும்...<br />2) இடதுபுறம் சற்று கீழே main என்கிற தலைப்பின் கீழே உள்ள Blog Posts gadget என்பதில் edit என்பதை சொடுக்கவும்...<br />3) Post page link text: என்பதில் "Read more" என்பதை "மேலும் படிக்க" என்று மாற்றி விடவும்...<br />4) வலது புறம் Save arrangement என்பதை சொடுக்கவும்...<br /><br />முடியவில்லை எனில் <br />email id and password அனுப்புங்கள்... உடனே சரிசெய்து கொடுக்கிறேன்...<br /><br />(sms/whatsapp to 9944345233 or dindiguldhanabalan@yahoo.com<br /><br />தங்களின் முகப்பு பகுதியில் (Home Page) தமிழ்மணம் திரட்டி அனைத்து பதிவுகளிலும் வருகிறது... அதையும் மாற்ற வேண்டும்... தலைப்பிற்கு கீழ் வந்தால் நல்லது... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-13631673680718578112017-03-13T09:32:40.938-07:002017-03-13T09:32:40.938-07:00வாங்க கோபு சார்! வணக்கம். அத்தனைக் கதைகளின் இணைப்...வாங்க கோபு சார்! வணக்கம். அத்தனைக் கதைகளின் இணைப்புகளையும் சிரமம் பாராமல், தேடி எடுத்துக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி. வாசிக்க விரும்புவோர்க்கு வசதியாக இருக்கும். மீண்டும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-74544877613094152632017-03-13T09:30:55.061-07:002017-03-13T09:30:55.061-07:00மேடம், வணக்கம்.
தங்களின் பதிவுக்கு நான் வரிசையாக...மேடம், வணக்கம். <br /><br />தங்களின் பதிவுக்கு நான் வரிசையாக 18 கமெண்ட்ஸ் (1 to 18) கொடுத்திருந்தேன். வழக்கம்போல என்னுடைய கீழ்க்கண்ட 18-வது கமெண்ட் மட்டும், வெளியானபின் உடனுக்குடன் மறைந்து போய் விடுகிறது. எனவே தாங்கள் முன்பு செய்தது போல இதை மட்டும் Copy & Paste போட்டு தங்கள் பதிவின் பின்னூட்டப்பகுதியில் சேர்த்துக் கொள்ளவும். This may help me for my future reference, if any.<br /><br />VGK<br /><br /><br /><br />(18)<br /><br />வை. கோபாலகிருஷ்ணன் said .....<br /><br />‘எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு...’ என்ற என் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூலில் உள்ள பதினைந்து சிறு கதைகளும் மேலும் மெருகூட்டப்பட்டு, படங்களுடன் என் வலைப்பதிவினில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிற்கான இணைப்புகள் இதோ:<br /><br />01) எங்கெங்கும்... எப்போதும்... என்னோடு<br />http://gopu1949.blogspot.in/2014/09/vgk-37.html<br /><br />02) இலவு காத்த கிளிகள் as <br /> மறக்க மனம் கூடுதில்லையே !<br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-10.html<br /><br />03) மூக்குத்தி<br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-21.html<br /><br />04) வடிகால்<br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-22.html<br /><br />05) உண்மை சற்றே வெண்மை<br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-12.html<br /><br />06) காதல் ஓவியம் as<br /> ஆப்பிள் கன்னங்களும் அபூர்வ எண்ணங்களும்<br />http://gopu1949.blogspot.in/2014/02/vgk-07.html<br /><br />07) அமுதைப் பொழியும் நிலவே<br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-08.html<br /><br />08) அழைப்பு (சுபமான முடிவுடன் மாற்றப்பட்டது)<br />http://gopu1949.blogspot.in/2014/04/vgk-15.html<br /><br />09) முதிர்ந்த பார்வை<br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-31.html<br /><br />10) மலரே .... குறிஞ்சி மலரே !<br />http://gopu1949.blogspot.in/2014/10/vgk-38.html<br /><br />11) பஜ்ஜீன்னா பஜ்ஜி தான்<br />http://gopu1949.blogspot.in/2014/09/vgk-34.html<br /><br />12) ‘நா’வினால் சுட்ட வடு<br />http://gopu1949.blogspot.in/2014/03/vgk-11.html<br /><br />13) அவன் போட்ட கணக்கு<br />http://gopu1949.blogspot.in/2014/07/vgk-27.html<br /><br />14) மடிசார் புடவை<br />http://gopu1949.blogspot.in/2014/08/vgk-30.html<br /><br />15) யாதும் ஊரே .... யாவையும் கேளிர் !<br />http://gopu1949.blogspot.in/2014/06/vgk-23.html<br /><br />அனைத்துக்கும் மீண்டும் என் நன்றிகள், மேடம்.<br /><br />நன்றியுடன்<br />கோபு ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-59068964056848181842017-03-12T07:57:42.756-07:002017-03-12T07:57:42.756-07:00வாங்க வெங்கட்ஜி! நல்ல விமர்சனம் என்ற பாராட்டுக்கு ...வாங்க வெங்கட்ஜி! நல்ல விமர்சனம் என்ற பாராட்டுக்கு நன்றி. நீங்களும் வாசித்து ரசித்திருக்கிறீர்கள் என்றறிய மகிழ்ச்சி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-18800895787738954122017-03-12T07:56:55.389-07:002017-03-12T07:56:55.389-07:00வாங்க ஸ்ரீராம்! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்...வாங்க ஸ்ரீராம்! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-79281614222949580722017-03-12T07:56:24.058-07:002017-03-12T07:56:24.058-07:00“எழுதியவர் யாராக இருப்பினும், நல்ல எழுத்துக்கள் பா...“எழுதியவர் யாராக இருப்பினும், நல்ல எழுத்துக்கள் பாராட்டப்பட வேண்டும். பரிசு அளித்து உரிய அங்கீகாரம் அளித்து ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும்கூட.”<br />உங்கள் உயர்ந்த எண்ணத்துக்கும், விருப்பத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்! விமர்சனப்போட்டியில் பங்குப்பெற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த ஆக்கமும், ஊக்கமும் உங்களுடைய இந்த எண்ணத்தை உறுதி செய்வதாக அமைந்திருந்தது.<br />நன்றி கோபு சார்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-26270154322077203712017-03-12T07:53:03.599-07:002017-03-12T07:53:03.599-07:00நான் பரிசு வாங்கிய விபரத்தை எடுத்துச் சொல்லி அதற்க...நான் பரிசு வாங்கிய விபரத்தை எடுத்துச் சொல்லி அதற்கான இணைப்புகளையும் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-77144447655575744262017-03-12T07:52:07.925-07:002017-03-12T07:52:07.925-07:00இணைப்புகளைக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்...இணைப்புகளைக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி கோபு சார்! கண்டிப்பாக வாசிக்க விரும்புவோர்க்குப் பயன்படும். நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-84314156258903134692017-03-12T07:50:31.381-07:002017-03-12T07:50:31.381-07:00அவற்றை மேலும் நன்கு விரிவாக்கி, மெருகூட்டி, தகுந்த...அவற்றை மேலும் நன்கு விரிவாக்கி, மெருகூட்டி, தகுந்த படங்களையும் இணைத்து என் வலைத்தளத்தினில் நான் வெளியிட்டுள்ளேன். சில கதைகளின் தலைப்பையும் நான் என் வலைத்தளத்தினில் வெளியிடும்போது மாற்றியுள்ளேன். <br /><br />இந்த நூலில் படிப்பதை விட என் வலைத்தளத்தினில் படிப்பதே மேலும் சுவையாக இருக்கக்கூடும்.<br /><br />தகவலுக்கு நன்றி கோபு சார்! வலைத்தளத்தில் உள்ளவற்றையே மின்னூலாக்குங்கள். வாசிப்பவர்களுக்குச் சுவை கூடுதலாக இருக்கும். மீண்டும் நன்றி!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-86598458508513880652017-03-12T07:43:33.668-07:002017-03-12T07:43:33.668-07:00உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்றறிய எனக்கும் மகிழ்ச...உங்களுக்கு மிக்க மகிழ்ச்சி என்றறிய எனக்கும் மகிழ்ச்சி சார்! நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-59222158935813863012017-03-12T07:42:13.317-07:002017-03-12T07:42:13.317-07:00நானும் ஒரு பெண் என்பதால் பெண் முன்னேற்றக் கருத்துக...நானும் ஒரு பெண் என்பதால் பெண் முன்னேற்றக் கருத்துகள் கொண்ட இக்கதை எனனை மிகவும் கவர்ந்தது. நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-35473341409411439762017-03-12T07:35:50.533-07:002017-03-12T07:35:50.533-07:00என் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்த போது என...என் மகள் திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுத்த போது எனக்கேற்பட்ட அனுபவங்கள் பல இக்கதையுடன் ஒத்துப் போனதையறிந்து எனக்கு வியப்பு. பலருக்கும் இது போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கும் என்பதால் தான், அக்கதையிலிருந்து சிறு பகுதியை எடுத்துக்கொடுத்தேன்.<br />நன்றி கோபு சார்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-13559304828287884502017-03-12T07:33:04.805-07:002017-03-12T07:33:04.805-07:00“2011-ம் ஆண்டு என் வலைப்பதிவினில் நான் கதைகள் வெளி...“2011-ம் ஆண்டு என் வலைப்பதிவினில் நான் கதைகள் வெளியிடும் முன்பாக அதனை நம் ’மணிராஜ்’ வலைப்பதிவர் திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு முன்கூட்டியே மெயிலில் அனுப்பி வைத்து படிக்கக்கொடுப்பது வழக்கமாகும். அவர்கள் படித்தபின்பு, நானும் என் வலைப்பதிவினில் அப்படியே வெளியிட்டு விடுவேன். அவர்கள் தன் பதில் மெயிலில் ’கதை நல்லா இருக்குது’ என்று மட்டுமே, பொதுவாகத் தன் வழக்கமான பதிலாகச் சொல்லுவார்கள். <br /><br />இந்த ஒரு கதையை அவ்வாறே நான் அவர்களுக்கு அனுப்பி வைத்தபோது, அவர்கள் ”தனக்கு இந்தக் கதையின் சோக முடிவு பிடிக்கவில்லை” என என்னிடம் ஒரேயடியாக அடித்துச் சொல்லிவிட்டார்கள். <br /><br />உடனடியாக அன்றே இரவோடு இரவாக அந்த சோக முடிவினை சுகமான முடிவாக மாற்றி மறுநாளே நான் என் பதிவினில் வெளியிட்டு விட்டேன். “<br />திருமதி இராஜேஸ்வரி மேடம் இக்கதையின் முடிவு மாறக் காரணமாயிருந்தார்கள் என்றறிந்து கொண்டேன். <br />இன்று அவர்கள் இல்லை என்று நினைக்கும்போது வருத்தமாய் உள்ளது.<br />அவர்கள் நினைவலைகளை இங்குப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கோபு சார்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-7534288786349278412017-03-12T07:29:56.019-07:002017-03-12T07:29:56.019-07:00“இந்தக்கதையில் வாசகர்களிடம் என் எதிர்பார்ப்பும் அந...“இந்தக்கதையில் வாசகர்களிடம் என் எதிர்பார்ப்பும் அந்த ஒரு சிரிப்பு மட்டுமே. :)”<br /><br />வாசகரிடம் நீங்கள் எதிர்பார்த்த அந்தச் சிரிப்பு எனக்கு வந்த்தாகையால், உங்கள் முயற்சி வெற்றி பெற்றது என நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்.<br />நன்றி கோபு சார்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-84294025423590901652017-03-12T07:27:59.354-07:002017-03-12T07:27:59.354-07:00“இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல விழிப்புணர்வுக்...“இன்றைய இளைஞர் சமுதாயத்துக்கு நல்ல விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்லும் கதை’ என்பது எனக்கு மிகவும் திருப்தியளிப்பதாக உள்ளது”<br />உங்களுக்கு மிகவும் திருப்தி என்ற்றிய மிகவும் மகிழ்ச்சி கோபு சார்! நன்றி!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-57920098883286127732017-03-12T07:26:37.241-07:002017-03-12T07:26:37.241-07:00உங்கள் மீள்வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்...உங்கள் மீள்வருகைக்கும், கருத்துப்பகிர்வுக்கும் நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com