tag:blogger.com,1999:blog-9146668320240403831.post6127069787950256164..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: உடம்பெல்லாம் உப்புச்சீடை – சிறுகதை விமர்சனம் - 2ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-76591130964718406522014-11-03T09:05:14.329-08:002014-11-03T09:05:14.329-08:00விமர்சனத்தை உள்வாங்கி ஆழமான பின்னூட்டம் அளித்தமைக்...விமர்சனத்தை உள்வாங்கி ஆழமான பின்னூட்டம் அளித்தமைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கீதா! விமர்சன வித்தகியிடமிருந்து பாராட்டு என்பதால் மிகவும் மகிழ்ச்சி! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-45260366752085618782014-11-03T09:03:44.271-08:002014-11-03T09:03:44.271-08:00சிறப்பு விருது கொடுத்துக் கெளரவித்திருக்கும் உங்கள...சிறப்பு விருது கொடுத்துக் கெளரவித்திருக்கும் உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை சார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-40054138120218784472014-11-03T09:02:08.980-08:002014-11-03T09:02:08.980-08:00ரசித்த வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டியமைக்கு மி...ரசித்த வரிகளை எடுத்துக்காட்டிப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-69765871424538206262014-11-03T09:00:58.508-08:002014-11-03T09:00:58.508-08:00தங்களுக்கு இருக்கும் நேர நெருக்கடியிலும் என் வலைப்...தங்களுக்கு இருக்கும் நேர நெருக்கடியிலும் என் வலைப்பக்கம் வந்து கருத்து தெரிவித்திருப்பதற்கு மிக்க நன்றி கோபு சார்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-1562395502565606272014-11-03T01:04:14.165-08:002014-11-03T01:04:14.165-08:00\\வாழ்க்கைப்பயணத்தில் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம...\\வாழ்க்கைப்பயணத்தில் நம் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்யும் சக பிரயாணியை, வெகு அருகாமையில் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எளிமையாக நிறைகுடங்களாக இருக்கும் தத்துவ ஞானியை அடையாளம் கண்டு கொள்ளாமல் அலட்சியம் செய்கிறோம்.\\ ஆடம்பரம் விளம்பரம் போன்ற படாடோபங்களுக்கு மத்தியில் எளிமை எடுபடாமல் போய்விடுகிறது. இன்றைய உலகின் அவசரப்போக்கையும் புறத்தோற்றத்தை வைத்து மனிதர்களை மதிப்பிடும் கீழான குணத்தையும் அருமையானதொரு விமர்சனத்தின் மூலம் எடுத்துரைத்தமை நன்று. இரண்டாம் பரிசுக்குரியதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இனிய பாராட்டுகள் அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-47127142650138961802014-11-02T09:04:20.342-08:002014-11-02T09:04:20.342-08:00//திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பத்துமாதங்கள் வெ...//திரு. வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் பத்துமாதங்கள் வெற்றிகரமாக நடத்திய விமர்சனப் போட்டியின் நிறைவு விழாவின் இரண்டாம் நாளான இன்று புதிதாக ஜீவீ+வீஜீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன:- http://gopu1949.blogspot.in/2014/11/part-1-of-4.html//<br /><br />தகவல் விளம்பரத்திற்கு மிக்க நன்றி.<br /><br />//நான் செய்த மிக மிகச் சாதாரண உதவியை மிகப் பெரியதாகப் பாராட்டி எனக்கும் சிறப்பு விருது கொடுத்துக் கெளரவித்திருக்கும் கோபு சாரின் பெருந்தன்மைக்கும், தயாள குணத்திற்கும் இச்சமயத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். //<br /><br />YOU ARE VERY WELL DESERVED FOR THIS AWARD, Madam. <br /><br />IT IS A GREAT & TIMELY HELP FOR ME. <br /><br />THANKS A LOT FOR ACCEPTING THE AWARD. ALL THE BEST !<br /><br />- GOPU [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-63708871790724742462014-11-02T08:59:58.495-08:002014-11-02T08:59:58.495-08:00தங்களின் விமர்சனத்தில் மிக அருமையான வரிகளாக நான் ர...தங்களின் விமர்சனத்தில் மிக அருமையான வரிகளாக நான் ரஸித்தவை:<br /><br />//அவர்களுக்கு உதவி செய்யுமுகமாகத் தமக்கு ஒதுக்கப்பட்ட கீழ் இருக்கையைத் தாமே முன் வந்து தாரை வார்த்து விட்டு, மேலே ஏறும் கணத்திலேயே அவர்களது உதாசீனம், அவமதிப்பு, நிந்தனை பற்றிய சிந்தனை சுமைகளைக் கீழே இறக்கி வைத்து விடுகிறார் பெரியவர். //<br /><br />//உள்ளே தேனினும் இனிய சுளைகள் கொண்ட, வெளியே கரடுமுரடாகத் தெரிகிற பலாப்பழத்தை அருவருத்து ஒதுக்குவதால், யாருக்கு நஷ்டம்?//<br /><br />மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.<br /><br />- கோபு [VGK]வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-16711350783804491102014-11-02T08:55:42.601-08:002014-11-02T08:55:42.601-08:00அன்புடையீர், வணக்கம்.
தங்களின் இந்த விமர்சனம் வெக...அன்புடையீர், வணக்கம்.<br /><br />தங்களின் இந்த விமர்சனம் வெகு அழகாகவும், படிக்க மிகவும் சுவையாகவும் உள்ளது. <br /><br />இந்தத்தங்களின் இன்றைய பதிவு, தங்களின் வலைத்தள வாசகர்களையும், அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது. <br /><br />தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். <br /><br />என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.<br /><br />நன்றியுடன் கோபு [VGK]<br /><br />>>>>><br />வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com