tag:blogger.com,1999:blog-9146668320240403831.post6973660710937437376..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: 'அன்னையர் தினம்' - சிறுகதைஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-49349653260769643592016-10-07T22:49:55.963-07:002016-10-07T22:49:55.963-07:00உங்கள் முதல் வருகைக்கும், அருமை என்று பாராட்டியதற்...உங்கள் முதல் வருகைக்கும், அருமை என்று பாராட்டியதற்கும் மிகவும் நன்றி சிகரம் பாரதி அவர்களே! வலி மிகும் மிகா இடங்களில் எனக்குத் தேர்ச்சியில்லை. எழுத்து பிழைகளைச் சுட்டினால் திருத்திக்கொள்வேன்.உங்கள் வருகைக்கு மீண்டும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-72664001780680509802016-10-07T01:05:27.933-07:002016-10-07T01:05:27.933-07:00அருமை. மனதைத் தொட்ட சிறுகதை. ஆங்காங்கே சிறு சிறு எ...அருமை. மனதைத் தொட்ட சிறுகதை. ஆங்காங்கே சிறு சிறு எழுத்துப் பிழைகள் உள்ளன. கவனிக்கவும். வாழ்த்துக்கள்.சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-65161351392503141092016-05-23T06:34:45.150-07:002016-05-23T06:34:45.150-07:00சுவையாகவும் யதார்த்தமாகவும் இருப்பதறிந்து மகிழ்ச்ச...சுவையாகவும் யதார்த்தமாகவும் இருப்பதறிந்து மகிழ்ச்சி. தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-54503647732153408662016-05-23T06:33:41.516-07:002016-05-23T06:33:41.516-07:00ருமையான கதைப்பின்னல் என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி...ருமையான கதைப்பின்னல் என்ற பாராட்டுக்கு மிக்க நன்றி யாழ்பாவாணன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36815624082108369742016-05-21T00:21:59.158-07:002016-05-21T00:21:59.158-07:00சுவையான , எதார்த்தமான கதை . பொதுவாக மகனைக் காட...சுவையான , எதார்த்தமான கதை . பொதுவாக மகனைக் காட்டிலும் மகள்தான் பெற்றோர்மீது அதிகப் பாசம் கொண்டவள். கதை முடிவில் எதிர்பாராத திருப்பம் . பாராட்டுகிறேன் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-39371129194762865742016-05-19T04:36:13.386-07:002016-05-19T04:36:13.386-07:00
அருமையான கதைப் பின்னல்<br />அருமையான கதைப் பின்னல்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-5759888842025796442016-05-14T03:37:53.990-07:002016-05-14T03:37:53.990-07:00வாங்க ஸ்ரீராம்! தங்கள் முதல் வருகைக்கும் அருமை என...வாங்க ஸ்ரீராம்! தங்கள் முதல் வருகைக்கும் அருமை எனப் பாராட்டியமைக்கும் என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-32502203766412373212016-05-14T03:36:54.779-07:002016-05-14T03:36:54.779-07:00கதையின் விரிவான விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன். அரும...கதையின் விரிவான விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன். அருமையான கதை என்ற பாராட்டுக்கு மிகவும் நன்றி கீதா! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-47162269258523923962016-05-14T03:34:19.672-07:002016-05-14T03:34:19.672-07:00வாங்க சகோ! அருமையான கதை என்ற பாராட்டுக்கும், வாழ்...வாங்க சகோ! அருமையான கதை என்ற பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-88586790698673495792016-05-14T03:33:12.696-07:002016-05-14T03:33:12.696-07:00வாங்க முனைவர் ஐயா! அருமையான கதை என்று பாராட்டியமை...வாங்க முனைவர் ஐயா! அருமையான கதை என்று பாராட்டியமைக்கு என் அகமார்ந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-87633190997440795232016-05-14T03:32:14.431-07:002016-05-14T03:32:14.431-07:00வாங்க சுரேஷ்! கதையை ரசித்துப் பாராட்டியமைக்கும், ...வாங்க சுரேஷ்! கதையை ரசித்துப் பாராட்டியமைக்கும், வாழ்த்துக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-47054711443582577702016-05-14T03:31:04.582-07:002016-05-14T03:31:04.582-07:00வாங்க மகி! வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மக...வாங்க மகி! வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மகி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-45086848307131666792016-05-14T03:30:07.979-07:002016-05-14T03:30:07.979-07:00வாங்க வெங்கட்! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் ...வாங்க வெங்கட்! உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் என் முதல் நன்றி! கதையின் முடிவைச் சரியாக யூகித்தமைக்குப் பாராட்டுக்கள்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-10695817426797677472016-05-14T03:26:34.587-07:002016-05-14T03:26:34.587-07:00வாங்க துரை சார்! நடையைப் பாராட்டிக் கருத்துரைத்தம...வாங்க துரை சார்! நடையைப் பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு என் நன்றி. பணிச்சுமை காரணமாக அண்மையில் எந்தப் பதிவையும் நான் வாசிக்கவில்லை. விரைவில் மழைச்சாரலைப் படித்துக் கருத்திடுவேன். மீண்டும் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-41672383998957418122016-05-14T03:24:15.922-07:002016-05-14T03:24:15.922-07:00வாங்க ஜீவி சார்! பிச்சமூர்த்தி முதல் எஸ்.ரா வரை வ...வாங்க ஜீவி சார்! பிச்சமூர்த்தி முதல் எஸ்.ரா வரை விமர்சனம் செய்த தங்களிடமிருந்து க்தைன்னா இப்படித்தான் இருக்கணும் என்ற விமர்சனம் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. கதை மிகவும் யதார்த்தமாயிருக்கிறது என்றறிய மகிழ்ச்சி. கதையை விரிவாக விமர்சனம் செய்து வாழ்த்தியமைக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-20943711294356416442016-05-14T03:20:36.865-07:002016-05-14T03:20:36.865-07:00வாங்க ஸ்ரீராம்! வேதனை நிறைந்த தங்கள் கருத்துக்கு ...வாங்க ஸ்ரீராம்! வேதனை நிறைந்த தங்கள் கருத்துக்கு என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-27141342405527429472016-05-14T03:19:32.916-07:002016-05-14T03:19:32.916-07:00வாங்க சுப்பு தாத்தா. தங்கள் வருகைக்கு என் முதல் நன...வாங்க சுப்பு தாத்தா. தங்கள் வருகைக்கு என் முதல் நன்றி. கதை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என்பது உங்கள் பின்னூட்டம் வாயிலாக அறிகிறேன். கருத்துக்கு மிகவும் நன்றி சுப்பு தாத்தா.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-22744366925328634652016-05-14T03:18:01.515-07:002016-05-14T03:18:01.515-07:00கதை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என்ற தங்கள் பார...கதை மிகவும் யதார்த்தமாக இருக்கிறது என்ற தங்கள் பாராட்டு என்னை மிகவும் மகிழ்விக்கிறது. மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-73390433103512127692016-05-14T03:16:53.770-07:002016-05-14T03:16:53.770-07:00தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு மீண்டும் என் நன்ற...தங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்கு மீண்டும் என் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-84500495065297609472016-05-14T03:15:10.517-07:002016-05-14T03:15:10.517-07:00வாங்க கோபு சார்! பதிவு வெளியிட்டவுடன் தங்கள் முதல்...வாங்க கோபு சார்! பதிவு வெளியிட்டவுடன் தங்கள் முதல் பின்னூட்டம் கண்டு மகிழ்ந்தேன் பணிச்சுமை காரணமாக என்னால் உடனே தங்களுக்கு நன்றி சொல்ல முடியவில்லை. இந்தக் கதையில் வரும் அப்பாவைப் போலவே பல அப்பாக்கள் இருக்கிறார்கள் என்பது இக்கதைக்கு வந்த பின்னூட்டங்களைப் பார்க்கும் போது தெரிகிறது. தன் அன்பை எதிர்பார்த்து ஒரு ஜீவன் இருக்கிறது என்ற உண்மையைப் பிள்ளைகள் புரிந்து கொள்ளும் காலம் வரும் என நம்புவோம். அதுவரை தம் துணையைத் தேற்றி அவர்தம் மனநலனைக் காக்க, அப்பாக்கள் பொய் சொல்லத் தான் வேண்டும். வாழ்த்துக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி கோபு சார்! கதை அருமை என்ற பாராட்டுக்கு மீண்டும் என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-85455538829350230812016-05-10T07:31:11.727-07:002016-05-10T07:31:11.727-07:00கதை அருமை கதை அருமை ஸ்ரீமலையப்பன்https://www.blogger.com/profile/15780113564955512825noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-61363463408485331162016-05-10T02:49:48.547-07:002016-05-10T02:49:48.547-07:00அன்னையர் தினம் அன்றாவது மகன் தனக்காக ஒரு நிமிடம் ஒ...அன்னையர் தினம் அன்றாவது மகன் தனக்காக ஒரு நிமிடம் ஒதுக்கி வாழ்த்து சொல்லும் சாக்கிலாவது தன்னுடன் பேசமாட்டானா என்று பரிதவிக்கும் தாயின் உள்ளம்... வெளியூரிலும் வெளிநாட்டிலும் பிள்ளைகள் வாழும் சூழலில் இங்கே நிராதரவாய்த் தவித்துக்கொண்டிருக்கும் பெற்றமனங்களுக்கு ஒரு சான்று. சீரான கதையோட்டம்... மனைவியின் மனவேதனை அறிந்து மாற்று கண்டறிந்த கணவனின் அன்பு மனந்தொட்டது. அன்னையர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அருமையான கதைக்குப் பாராட்டுகள் அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-87098907265740592032016-05-09T18:54:00.970-07:002016-05-09T18:54:00.970-07:00அருமையான கதை
அன்னையர் தின வாழ்த்துக்கள்அருமையான கதை<br />அன்னையர் தின வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-25010200733730007782016-05-09T08:40:18.438-07:002016-05-09T08:40:18.438-07:00அருமையான கதை.அருமையான கதை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-69642981016007012552016-05-09T03:34:36.964-07:002016-05-09T03:34:36.964-07:00அருமையாக இருந்தது! தம்பதியரின் அந்நியோன்னியமான சம்...அருமையாக இருந்தது! தம்பதியரின் அந்நியோன்னியமான சம்பாஷனைகள் ரசிக்க வைத்தது! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com