tag:blogger.com,1999:blog-9146668320240403831.post7760854696336317106..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: பறவை கூர்நோக்கல் - 4 - மைனாஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-42354314195253135732019-09-03T07:04:07.609-07:002019-09-03T07:04:07.609-07:00மைனாக்கள் பற்றிய தகவல்கள் அருமை!!!மைனாக்கள் பற்றிய தகவல்கள் அருமை!!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-53344454998166647452015-09-07T07:35:10.516-07:002015-09-07T07:35:10.516-07:00வாங்க சிவா சார்! நாகணவாய் என்பது தான் பேச்சுவழக்க...வாங்க சிவா சார்! நாகணவாய் என்பது தான் பேச்சுவழக்கில் இப்படி மருவியிருக்கும் என நினைக்கிறேன். உங்கள் கருத்துக்கு நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36439958013549251832015-09-07T05:04:12.196-07:002015-09-07T05:04:12.196-07:00எமது பகுதிகளில் இதை "அளுகவண்னானகுருவி "-...எமது பகுதிகளில் இதை "அளுகவண்னானகுருவி "-என கூறுகிறார்கள் ஏனெனத்தெரியவி்ல்லை , நாகனவாய் என்பதே சரி என நினைக்கிறேன்இயற்கையை அறிவோம்https://www.blogger.com/profile/01486380944057976375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-66431715686224178572015-09-07T05:03:41.029-07:002015-09-07T05:03:41.029-07:00எமது பகுதிகளில் இதை "அளுகவண்னானகுருவி "-...எமது பகுதிகளில் இதை "அளுகவண்னானகுருவி "-என கூறுகிறார்கள் ஏனெனத்தெரியவி்ல்லை , நாகனவாய் என்பதே சரி என நினைக்கிறேன்இயற்கையை அறிவோம்https://www.blogger.com/profile/01486380944057976375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-1371486002297018372015-04-18T06:01:45.971-07:002015-04-18T06:01:45.971-07:00மைனாவை வீட்டில் வளர்ப்பார்கள் என்றும் கிளிப்பிள்ளை...மைனாவை வீட்டில் வளர்ப்பார்கள் என்றும் கிளிப்பிள்ளை போல் சொல்வதைத் திரும்பச் சொல்லும் ஆற்றல் பெற்றவை என்றும் பாரீஸ் யோகன் & உங்கள் பின்னூட்டங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். அறியாச் செய்திகளைத் தெரிவிப்பதற்கு என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-36883044294101515482015-04-18T03:20:44.359-07:002015-04-18T03:20:44.359-07:00மைனாவை வீட்டில் வளர்ப்பதுண்டு . கூண்டு மைனா வொ...மைனாவை வீட்டில் வளர்ப்பதுண்டு . கூண்டு மைனா வொன்று சில தமிழ்ச் சொற்களைக் கூறக் கேட்டிருக்கிறேன் .சொ.ஞானசம்பந்தன்https://www.blogger.com/profile/00941340360552842602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-76373889826384008382015-04-17T10:23:46.122-07:002015-04-17T10:23:46.122-07:00அருமை எனப்பாராட்டியதற்கும், வாழ்த்துக்கும் மிகவும்...அருமை எனப்பாராட்டியதற்கும், வாழ்த்துக்கும் மிகவும் நன்றி மகேஸ்வரி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-67824776390353526042015-04-16T06:57:03.829-07:002015-04-16T06:57:03.829-07:00மைனாக்கள் பற்றிய தங்கள் பகிர்வு அருமை. வாழ்த்துக்க...மைனாக்கள் பற்றிய தங்கள் பகிர்வு அருமை. வாழ்த்துக்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-60659035882954513802015-04-15T10:12:54.089-07:002015-04-15T10:12:54.089-07:00தவிட்டுக்குருவியைத் தான் என் அம்மா நார்த்தம் பிள்ள...தவிட்டுக்குருவியைத் தான் என் அம்மா நார்த்தம் பிள்ளை என்று சொல்வார். நார்த்த மரங்களில் இருப்பதால் அப்படிச் சொல்கிறார் என நினைத்துக்கொள்வேன். உன் தாத்தா மைனாவை இப்படிச் சொல்வார் என்பது வியப்பாய் இருக்கிறது. நாகணவாய்ப்புள் தான் நார்த்தம் பிள்ளையாக மாறியதா என நிச்சயமாகத் தெரியவில்லை. பகிர்வுக்கு நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-16036424716311843892015-04-15T10:09:42.400-07:002015-04-15T10:09:42.400-07:00பாப்பார மைனா என ஆங்கிலத்திலிருந்து அப்படியே தமிழா...பாப்பார மைனா என ஆங்கிலத்திலிருந்து அப்படியே தமிழாக்கம் செய்திருக்கிறார்கள். நான் இப்பறவையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தான் முதல் தடவையாகப் பார்த்தேன். மைனா இனம் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்வதால் தான் உயிர் பிழைத்திருக்கின்றன. மர்ங்கள் இல்லை எனக் கவலைப்படாமல் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றன. கருத்துப்பகிர்வுக்கு மிகவும் நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-63829380495906260772015-04-15T10:06:00.999-07:002015-04-15T10:06:00.999-07:00சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி. ...சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் சித்திரைத் திருநாள் வாழ்த்து சொல்வதில் மகிழ்கின்றேன்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-22319612930651136952015-04-15T10:04:50.658-07:002015-04-15T10:04:50.658-07:00தங்கள் வருகைக்கும், அருமை எனப்பாராட்டியதற்கும் மிக...தங்கள் வருகைக்கும், அருமை எனப்பாராட்டியதற்கும் மிகவும் நன்றி தேன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-48357992987622214552015-04-15T10:04:04.168-07:002015-04-15T10:04:04.168-07:00தொடர் வருகைக்கு நன்றி யோகன்! இலங்கையிலும் இதனை மை...தொடர் வருகைக்கு நன்றி யோகன்! இலங்கையிலும் இதனை மைனா என்று தான் சொல்கிறார்களா என்றறிய ஆவல். சில இடங்களில் இதனை வீட்டில் வளர்ப்பதாகக் கேள்விப்பட்டிருக்கின்றேன். கிளியைப் போல இவை திரும்பச் சொல்லும் இயல்புடையவை என்பது எனக்குப் புதிய செய்தி. பூச்சிப் புழுக்களை உண்பதால் இது விவசாயியின் தோழன் என்பது மிகவும் சரி. உங்கள் விரிவான கருத்துப்பகிர்வுக்கு மீண்டும் நன்றி யோகன்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-40560301853139238172015-04-14T21:58:45.369-07:002015-04-14T21:58:45.369-07:00நாகணவாய்ப்புள் என்பதை என் தாத்தா நார்த்தாம்பிள்ளை ...நாகணவாய்ப்புள் என்பதை என் தாத்தா நார்த்தாம்பிள்ளை என்பார். நார்த்தை மரத்துக்கும் இந்த மைனாவுக்கும் என்ன தொடர்பு என்று வியந்திருக்கிறேன். பிறகுதான் புரிந்து தெளிந்தேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-65243843015317217632015-04-14T21:56:53.212-07:002015-04-14T21:56:53.212-07:00மைனாக்கள் பற்றிய பகிர்வுக்கும் கருந்தலை மைனாக்கள் ...மைனாக்கள் பற்றிய பகிர்வுக்கும் கருந்தலை மைனாக்கள் பற்றிய தகவலுக்கும் மிக்க நன்றி அக்கா. என்னுடைய பதிவின் சுட்டியை இங்கு சுட்டியமைக்கும் மிகுந்த நன்றி. கருந்தலை மைனாக்களை சிறுவயதில் பார்த்திருக்கிறேன். பாப்பார மைனா என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். Brahminy Starling - ஐ அப்படியே யாரோ தமிழ்ப்படுத்தியிருக்கிறார்கள் போலும். கருந்தலை மைனா மிகவும் பொருத்தமான பெயர். அவை குடியிருக்கத் தேர்ந்தெடுத்திருக்கும் இடம் வியப்பளிக்கிறது. கோடைக்கேற்ற குளுகுளு வாசஸ்தலம் மட்டுமல்ல மிகவும் பாதுகாப்பான இடமும் அல்லவா? புத்திசாலிப் பறவைகள். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-1361340796149381192015-04-14T07:29:15.212-07:002015-04-14T07:29:15.212-07:00மைனாவைப் பற்றி நுண்ணிய தகவல்கள் கலையரசி. அருமை. :)...மைனாவைப் பற்றி நுண்ணிய தகவல்கள் கலையரசி. அருமை. :)<br /><br />வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!<br />என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!<br /><br />இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :) Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-10670400875079181432015-04-14T06:08:09.162-07:002015-04-14T06:08:09.162-07:00இலங்கையில் தாங்கள் இட்ட முதல் படத்திலுள்ளது போல் த...இலங்கையில் தாங்கள் இட்ட முதல் படத்திலுள்ளது போல் தான் இந்த மைனா, பட்ட பனை, தென்னையுடன் மரப்பொந்துகளிலும் கூடு கட்டி வாழுகின்றன. சிலர் இதை வீட்டில் வளர்ப்பதையும் கண்டுள்ளேன். மனித ஒலிகளுடன் வீட்டு விலங்குகளின் குரல்களையும் வீட்டில் வளர்ப்பவை திரும்பச் சொல்லும் இயல்புடையவை. <br /> இந்தோனேசியக் காடுகளை அண்டிய நாடுகளில் வாழ்பவை அளவு, நிற வேறுபாடுடையவை.<br />அமேசன் காடுகளை அண்டிய நாடுகளிலும் இதைப் போல் ஒரு பறவை உள்ளது. <br />பொதுவாக அனைத்து மைனா இனமும் காகம், பருந்து போன்றவற்றை விரட்டி எதிர்க்கும் துணிவுடையவை என்பதை பல விபரணப் படங்களில் பார்த்துள்ளேன்.<br />அவுஸ்ரேலியாவுக்குக் கொண்டு சென்ற ஒட்டகம், முயல் , தானே படகில் சென்ற எலி பெருந்தொல்லை என்பது தெரியும், மைனாவும் பிரச்சனை என்பது உங்கள் பதிவு வாயிலாக அறிந்தேன்.<br />பூச்சி புழுக்களை விரும்பி உண்பதால் இது விவசாயியின் தோழன்!<br /><br />இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-86996668667389386782015-04-14T03:34:29.562-07:002015-04-14T03:34:29.562-07:00அழகான கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்...அழகான கவிதை மூலம் புத்தாண்டு வாழ்த்து சொல்லியிருக்கும் தங்களுக்கு என் நன்றி உரித்தாகுக! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிப்பதில் மகிழ்கின்றேன். மிகவும் நன்றி வேலு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-54820014987797440082015-04-14T03:32:40.289-07:002015-04-14T03:32:40.289-07:00கருத்துக்கு மிகவும் நன்றி துரை சார்! மைனாவை அடிக்...கருத்துக்கு மிகவும் நன்றி துரை சார்! மைனாவை அடிக்கடிப் பார்த்திருக்கிறேனேயொழிய இதன் கோபத்தைக் கவனித்ததில்லையே! நீங்கள் கவனித்ததைப் பகிர்ந்து கொண்டீர்கள் என்றால் நாங்களும் அது பற்றித் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும். தங்களின் தொடர்வருகைக்கு மீண்டும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-48602868311904694882015-04-14T03:29:29.392-07:002015-04-14T03:29:29.392-07:00வாழ்விடம் கொடுப்போம் என்று நம்பிக்கையூட்டும் கருத...வாழ்விடம் கொடுப்போம் என்று நம்பிக்கையூட்டும் கருத்துக்கும் த ம வாக்குக்கும் மிகவும் நன்றி ரூபன்! ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-4316255120389676152015-04-14T03:28:21.957-07:002015-04-14T03:28:21.957-07:00அருமை எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி தனபாலன் சா...அருமை எனப்பாராட்டியமைக்கு மிகவும் நன்றி தனபாலன் சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-51777129710341102292015-04-14T03:27:40.289-07:002015-04-14T03:27:40.289-07:00சுவாரஸ்யமான தகவல்கள் என்ற கருத்துக்கும், தொடர் வரு...சுவாரஸ்யமான தகவல்கள் என்ற கருத்துக்கும், தொடர் வருகைக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-64852151663760577842015-04-14T03:26:47.726-07:002015-04-14T03:26:47.726-07:00இப்பதிவு வெகு சிறப்பு எனப்பாராட்டியமைக்கும், த ம வ...இப்பதிவு வெகு சிறப்பு எனப்பாராட்டியமைக்கும், த ம வாக்குக்கும் மிகவும் நன்றி வேலு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-31949009183060167302015-04-14T03:25:53.899-07:002015-04-14T03:25:53.899-07:00தங்களின் தொடர் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் ...தங்களின் தொடர் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நெஞ்சார்ந்த நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-70598173133984602692015-04-14T03:24:48.534-07:002015-04-14T03:24:48.534-07:00மிகவும் நன்று எனப்பாராட்டியமைக்கும் படித்து ரசித்த...மிகவும் நன்று எனப்பாராட்டியமைக்கும் படித்து ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.com