tag:blogger.com,1999:blog-9146668320240403831.post8113439761996503353..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: பறவை கூர்நோக்கல் (BIRD WATCHING) - 2 - 'கொண்டு கரிச்சான்'ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-21752098729505746122019-09-03T07:10:35.347-07:002019-09-03T07:10:35.347-07:00தகவல்கள் அற்புதம் ...நன்றி!!!தகவல்கள் அற்புதம் ...நன்றி!!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-32584277873162053802015-09-07T07:12:14.783-07:002015-09-07T07:12:14.783-07:00உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்...உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி சிவா சார்! வாலில் பிளவுப்பட்டிருப்பதால் கருவெட்டு வாலி என்ற காரணப்பெயர் ஏற்பட்டுப் பின் அது கருவாட்டு வாலியாக பேச்சு வழக்கில் மாறியிருக்கவேண்டும். கிரியா பதிப்பகத்தின் ஜெகநாதன் & ஆசை எழுதிய பறவைகள் கையேடு மிகவும் தரமாக இருக்கின்றது. நம்மூரில் பரவலாகக் காணப்படும் பறவைகளைப் பற்றி அறிந்துகொள்ள இந்நூல் உதவும். உங்கள் பாராட்டுக்கு மீண்டும் என் நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-67107499398130223642015-09-07T04:50:14.875-07:002015-09-07T04:50:14.875-07:00எங்கள் கொங்கு பகுதிகளில் கரிச்சான்குருவியை "க...எங்கள் கொங்கு பகுதிகளில் கரிச்சான்குருவியை "கரிக்குருவி"-என்றே குறிப்பிடுகிறார்கள் இதன் வால் மீனின்வாலைப்போல பிளவுபட்டிருப்பதால் கருவாட்டுவாலி என ஒருசில இடங்களில் குறிப்பிடுவதாக படித்திருக்கிறேன்.தமிழில் பறவைகளுக்கான நல்ல புத்தகங்களும் கையேடுகளும் வந்தால் பறவை ஆர்வலர்களுக்கு உதவியாக இருக்கும்.தங்கள் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது நன்றி...இயற்கையை அறிவோம்https://www.blogger.com/profile/01486380944057976375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-63809435291869291782015-09-07T04:45:21.572-07:002015-09-07T04:45:21.572-07:00எங்கள் கொங்கு பகுதிகளில் கரிச்சான்குருவியை "க...எங்கள் கொங்கு பகுதிகளில் கரிச்சான்குருவியை "கரிக்குருவி"-என்றே குறிப்பிடுகிறார்கள் இதன் வால் மீனின்வாலைப்போல பிளவுபட்டிருப்பதால் கருவாட்டுவாலி என ஒருசில இடங்களில் குறிப்பிடுவதாக படித்திருக்கிறேன்.தமிழில் பறவைகளுக்கான நல்ல புத்தகங்களும் கையேடுகளும் வந்தால் பறவை ஆர்வலர்களுக்கு உதவியாக இருக்கும்.தங்கள் இந்த முயற்சி பாராட்டுதலுக்குரியது நன்றி...இயற்கையை அறிவோம்https://www.blogger.com/profile/01486380944057976375noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-69988455424964575402015-03-07T09:40:28.443-08:002015-03-07T09:40:28.443-08:00பறவையை ரசித்தமைக்கும் பின்னூட்டங்களைப் பொறுமையாகப்...பறவையை ரசித்தமைக்கும் பின்னூட்டங்களைப் பொறுமையாகப் படித்து ரசித்தமைக்கும் மிகவும் நன்றி கோபு சார்! சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் உங்கள் வரவு மகிழ்ச்சியளிக்கிறது!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-73566448125615185212015-03-06T05:14:08.693-08:002015-03-06T05:14:08.693-08:00வாலைத்தூக்கியபடி அமர்ந்திருக்கும் இந்தப்பறவையைப் ப...வாலைத்தூக்கியபடி அமர்ந்திருக்கும் இந்தப்பறவையைப் பார்க்கவே அழகாக உள்ளது.<br /><br />//'கொண்டு கரிச்சான்,' மைனாவை விடச் சற்றுச் சிறியது; இதன் தனித்தன்மை குரல் வளம் தான். அதிகாலை நேரத்தில் சீழ்க்கை ஒலி போலத் தொடர்ந்து, இது பாடும் பாடலைக் கேட்கலாம்; கேட்கலாம்; கேட்டுக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு இனிமை!//<br /><br />:)))))<br /><br />இந்தப்பதிவும், அதைவிட பலரும் கொடுத்துள்ள பின்னூட்டங்களும் படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளன. நான் மிகவும் தாமதமாக வந்ததால் கிடைத்துள்ள உபரியான லாபம் இது. :)வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-34309023997362692572015-03-05T10:17:49.275-08:002015-03-05T10:17:49.275-08:00நீங்கள் சொன்னது போலவே நோட் பாடிலும் சேமித்துவிட்டே...நீங்கள் சொன்னது போலவே நோட் பாடிலும் சேமித்துவிட்டேன். அதற்குப் பிறகும் ஒலிக்கவில்லை. பின்னர் கீதா தான் இணைத்துக்கொடுத்தார்.என்னுடையது m4a ஆக இருந்ததாம். அதை mp3 ஆக கீதா தான் மாற்றிக்கொடுத்திருக்கிறார். இன்று வெளியிட்டிருக்கிறேன். மிக்க நன்றி தனபாலன் சார்! உங்கள் பதிவு மிகவும் உதவியது.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-35102812188490142222015-03-05T06:56:28.006-08:002015-03-05T06:56:28.006-08:00mp3 கைபேசியிலிருந்து கணினிக்கு மாற்றியாச்சா...? mp...mp3 கைபேசியிலிருந்து கணினிக்கு மாற்றியாச்சா...? mp3 ஆக மாற்ற இதுவும் (http://www.convertfiles.com/) உதவும்...<br /><br />அந்தப் பதிவில் மூன்றாவதில் உள்ளது போல் செய்தால் வரும்... முயற்சி செய்யுங்கள்... <br /><br />முடியவில்லை என்றால் தொடர்பு கொள்ளுங்கள்...<br /><br />dindiguldhanabalan@yahoo.com<br />09944345233திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-79148196806260346332015-03-03T01:55:05.060-08:002015-03-03T01:55:05.060-08:00இதே பகுதிக்குத் தான் சென்றேன் கீதா. ஆனால் பாதிக்க...இதே பகுதிக்குத் தான் சென்றேன் கீதா. ஆனால் பாதிக்கு மேல் செய்யத் தெரியவில்லை. 2 ஸ்டெப் மட்டும் வரை சென்றேன். நீ தான் எனக்கு உதவ வேண்டும். நான் கைபேசியில் பதிந்திருப்பது அவ்வளவு தெளிவாக இல்லையென்றாலும் கொண்டு கரிச்சானின் குரல் எப்படியிருக்கும் என்று அறிய விரும்புவோருக்காக இதைப் பதிய விரும்புகிறேன்.ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-78672655756424659252015-03-02T14:19:33.657-08:002015-03-02T14:19:33.657-08:00மாதொருபாகன் நூலுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது பலரும்...மாதொருபாகன் நூலுக்கு எதிர்ப்பு கிளம்பியபோது பலரும் கண்மூடித்தனமாய் அதில் என்ன விஷயம் இருக்கிறது என்றும் அறியாதவர்களாய் குறிப்பிட்ட இரண்டு பக்கங்களை மட்டுமே வைத்துக்கொண்டு போராட்டத்தில் இறங்கியிருந்தனர். அப்போது இணையத்தில் அவரது புத்தகம் முழுவதுமே பிடிஎஃப் வடிவில் வெளியிடப்பட்டது. முழுவதுமாய் அனைவராலும் வாசிக்கப்படவேண்டும் என்ற நோக்கில் பலரும் வெளியிட்டார்கள். என்னிடம் உள்ள ஆக்கத்தை உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன். கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-86905816216616372652015-03-02T14:14:36.192-08:002015-03-02T14:14:36.192-08:00http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how...http://dindiguldhanabalan.blogspot.com/2014/04/how-to-add-mp3-in-blogger.html<br /><br />மேலே உள்ளது தனபாலன் அவர்களின் பதிவுக்கான இணைப்பு. இதில் ஒலிப்பதிவை எப்படி வலைப்பதிவில் இணைப்பது என்று அழகாக வழிகாட்டியுள்ளார். அவர் காட்டிய வழியில்தான் நான் கீழ்க்காணும் என்னுடைய தோட்டத்துப் பறவைகள் பதிவில் பறவைகளின் ஒலியை இணைத்திருக்கிறேன். <br /><br />http://www.geethamanjari.blogspot.com.au/2014/05/blog-post_2.htmlகீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-80235146909134814092015-03-02T06:52:49.538-08:002015-03-02T06:52:49.538-08:00மாதொரு பாகன் வாசித்து விட்டாயா? நான் இன்னும் புத்...மாதொரு பாகன் வாசித்து விட்டாயா? நான் இன்னும் புத்தகமே வாங்கவில்லை. இவர் எழுதிய கூளமாதாரி வாங்கி வைத்திருக்கிறேன். இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை. இத்தொடருக்குப் பின்னூட்டங்கள் மூலம் நிறைய விபரங்கள் தெரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. அதற்கு உங்கள் எல்லோருக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-11101420856004307822015-03-02T06:50:30.191-08:002015-03-02T06:50:30.191-08:00ஆமாம் கீதா இதை எழுதத் துவங்கிய பின் தான் நாம் தினம...ஆமாம் கீதா இதை எழுதத் துவங்கிய பின் தான் நாம் தினமும் பார்க்கும் பறவைகள் பற்றி இவ்வளவு விபரங்கள் தெரியாமல் இருந்திருக்கிறோம் என்பது தெரிகிறது. ரசித்துப் பாராட்டியமைக்கு மிகவும் நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-8754079266714539632015-03-02T06:48:25.380-08:002015-03-02T06:48:25.380-08:00வாங்க மகேஸ்வரி! தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கு ந...வாங்க மகேஸ்வரி! தொடர்ந்து வந்து கருத்திடுவதற்கு நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-34010383676771260002015-03-02T06:47:55.449-08:002015-03-02T06:47:55.449-08:00நன்று என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சார்!நன்று என்று பாராட்டியமைக்கு மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-70958348488807412232015-03-02T06:47:24.412-08:002015-03-02T06:47:24.412-08:00விரைவில் படித்து விட்டுக் கருத்திடுவேன். நன்றிவிரைவில் படித்து விட்டுக் கருத்திடுவேன். நன்றிஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-42478359482161030542015-03-02T06:46:44.049-08:002015-03-02T06:46:44.049-08:00வாங்க தனபாலன் சார்! உங்கள் தளத்தில் வலையுலக நுட்ப...வாங்க தனபாலன் சார்! உங்கள் தளத்தில் வலையுலக நுட்பம் பகுதியைப் படித்து unjal.blogspot.in என்ற என் தளத்தை blogspot.com என்று மாற்றிக்கொண்டேன். அதற்கு உங்களுக்கு என் நன்றி. கொண்டு கரிச்சான் குரலை என் செல்போனில் பதிந்து வைத்திருந்தேன் அதை எப்படி இப்பதிவில் சேர்ப்பது என்று தெரியவில்லை. அதற்கு உங்களது பதிவின் இணைப்பைக் கொடுத்தால் நல்லது. கூடுமானவரை முயன்று விட்டு முடியவில்லையென்றால் சந்தேகம் கேட்பேன். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-52967118859163788202015-03-02T06:29:19.129-08:002015-03-02T06:29:19.129-08:00வாங்க ஸ்ரீராம்! இத்தொடரைப் புத்தகமாகப் போடலாம் என...வாங்க ஸ்ரீராம்! இத்தொடரைப் புத்தகமாகப் போடலாம் என்ற தங்களின் யோசனைக்கு நன்றி. புத்தகம் போடுவது பெரிய பிரச்சினையில்லை; விற்பது தான் பெரும் பாடு. <br /> <br />புத்தகங்கள் விற்க வேண்டும் என்றால் ஒன்று நான் ஜனரஞ்சக பத்திரிக்கைகளில் எழுதும் பிரபல எழுத்தாளராக இருக்க வேண்டும்; அல்லது வலையுலக பிரமுகராக இருக்க வேண்டும். நான் இரண்டும் இல்லை. <br /><br />ஒரு வேளை இதற்கு நூலாக வெளிவரக்கூடிய பிராப்தம் இருந்து, என்றேனும் ஒரு நாள் வெளிவந்தால், புத்தக முன்னுரையில் என் முதல் நன்றியைக் கண்டிப்பாக உங்களுக்குத் தான் சொல்வேன்.<br /><br />கட்டுரை சுவாரசியமாக இருப்பதறிந்து மகிழ்ச்சி. வெறும் பறவைகளின் விபரங்களை வரிசையாகத் தொகுத்துக் கொடுத்தால் வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்காதென்பதால், அது சம்பந்தப் பட்ட விபரங்களையும் இடையிடையே சேர்த்துத் தருகின்றேன். <br /><br />சுற்றுச்சூழல் மாசுபடுதல், அபூர்வ உயிரினங்களின் அழிவு, புள்ளினங்கள், விலங்குகள் ஆகியவை குறித்து சு.தியடோர் பாஸ்கரன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே தாமரை பூத்த தடாகம் என்ற நூல். ஒரு கட்டுரையின் தலைப்பையே நூலின் பெயராகவும் வைத்திருக்கின்றார். <br /> <br />ஆப்பிரிக்காவில் நக்கூரா என்ற பறவை சரணாலயத்தைப் பற்றிய கட்டுரை இது. பூநாரைகள் இங்கு லட்சக்கணக்கில் இருக்கின்றனவாம். அங்குப் பயணம் செய்த அனுபவத்தை எழுதியிருக்கின்றார். லட்சக்கணக்கில் ரோஸ் நிறத்தில் பூ நாரைகள் நிறைந்த ஏரியின் காட்சி தாமரை பூத்த தடாகம் போல் இருந்தது என்று வர்ணிக்கிறார்.<br />தொடர்வதற்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ஸ்ரீராம்!<br />ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-35785705966784972712015-03-02T06:09:08.299-08:002015-03-02T06:09:08.299-08:00பதிவைப் பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்ற...பதிவைப் பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிகவும் நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-16021219912837374522015-03-02T01:33:56.568-08:002015-03-02T01:33:56.568-08:00மாதொரு பாகன் வாசித்தபோது நானும் இந்த கரிச்சான்குரு...மாதொரு பாகன் வாசித்தபோது நானும் இந்த கரிச்சான்குருவியின் சிறப்பையும் அதன் வீரத்தை மனிதர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சாதுர்யத்தையும் வியந்து ரசித்தேன். இங்கு அந்தத் தகவலை நினைவுகூர்ந்தமை நன்றி. தங்களுக்கும் விஜி சாருக்கும் மிக்க நன்றி. நீங்கள் குறிப்பிடுவது போல் பின்னூட்டங்கள் வாயிலாய் பல புதிய தகவல்கள் அறிவது இந்தப் பதிவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. தொடரட்டும் இம்முயற்சி. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-70602757712622040222015-03-02T01:31:20.242-08:002015-03-02T01:31:20.242-08:00நாம் தினமும் பார்த்து ரசிக்கும் பறவைகளைப் பற்றியே ...நாம் தினமும் பார்த்து ரசிக்கும் பறவைகளைப் பற்றியே நமக்கு போதுமான அளவு புரிதல் இல்லையென்று நினைக்கையில் ஆதங்கமாக உள்ளது. நானும் ராபின் என்ற அளவில்தான் தெரிந்துவைத்திருந்தேன். கொண்டு கரிச்சான் என்பது எவ்வளவு அழகான தமிழ் வார்த்தை. கருவெட்டு வாலியின் காரணப்பெயர் ரசிக்கவைக்கிறது. பறவைகளோடு அவை தொடர்பான பல்வேறு இலக்கியத் தகவல்களையும் வழங்குவது சிறப்பு. பாராட்டுகள் அக்கா. கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-60491764572599196892015-03-01T23:00:32.334-08:002015-03-01T23:00:32.334-08:00அருமையான விளக்கம். வாழ்த்துகள்.அருமையான விளக்கம். வாழ்த்துகள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-10697742692175680842015-03-01T19:02:03.843-08:002015-03-01T19:02:03.843-08:00கடந்த பதிவையும் படித்தேன். வித்தியாசமான கோணத்தில் ...கடந்த பதிவையும் படித்தேன். வித்தியாசமான கோணத்தில் புதிய செய்திகளைத் தந்துள்ள விதம் நன்றுDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-1593124646991120702015-03-01T18:52:58.310-08:002015-03-01T18:52:58.310-08:00நீங்கள் பறவையானால்...?
http://dindiguldhanabalan....நீங்கள் பறவையானால்...?<br /><br />http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-39034483429069219832015-03-01T18:52:10.454-08:002015-03-01T18:52:10.454-08:00பெயர் விளக்கமும் அருமை...
இணைய இனிய நண்பர்கள் அனை...பெயர் விளக்கமும் அருமை...<br /><br />இணைய இனிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com