tag:blogger.com,1999:blog-9146668320240403831.post8348194090340432068..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: தண்டனை – சிறுகதைஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-44599273848893358072012-05-15T06:03:17.738-07:002012-05-15T06:03:17.738-07:00அருமை என்ற பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி அருணா!அருமை என்ற பாராட்டுக்கு நெஞ்சார்ந்த நன்றி அருணா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-68654888485845554782012-05-15T06:02:44.586-07:002012-05-15T06:02:44.586-07:00பாராட்டுக்கு மிக்க நன்றி உமா!பாராட்டுக்கு மிக்க நன்றி உமா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-73846675728682933572012-05-15T06:02:10.764-07:002012-05-15T06:02:10.764-07:00விரிவான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்...விரிவான விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-63666322905127445482012-05-15T06:00:43.981-07:002012-05-15T06:00:43.981-07:00அருமையான கருத்துரை எழுதி ஊக்கப்படுத்தியதற்கு மிகவு...அருமையான கருத்துரை எழுதி ஊக்கப்படுத்தியதற்கு மிகவும் நன்றி விச்சு சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-38628762801698532472012-05-15T05:29:39.769-07:002012-05-15T05:29:39.769-07:00வாழ்த்துக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்...வாழ்த்துக்கும் முதல் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி சார்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-66704350842386040222012-05-14T08:18:30.697-07:002012-05-14T08:18:30.697-07:00அருமையான படைப்புங்க கலையரசி.அருமையான படைப்புங்க கலையரசி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-77975326836816302242012-05-14T06:06:43.402-07:002012-05-14T06:06:43.402-07:00தாய்மை மனம் எத்தகைய கல்லுக்குள்ளும் கசிவு கொண்டுவர...தாய்மை மனம் எத்தகைய கல்லுக்குள்ளும் கசிவு கொண்டுவரும் ஆனால் அது காலத்தே நடந்திருக்கக் கூடாதா?<br />என்ன செய்ய...<br />நல்ல பதிவு கலையரசிஉமா மோகன்https://www.blogger.com/profile/04729206125937419282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-68445588201152140212012-05-13T18:28:10.081-07:002012-05-13T18:28:10.081-07:00தன் மகன் உயிர்ப்பலி கொண்ட கொடியவன் என்று அறிந்தும்...தன் மகன் உயிர்ப்பலி கொண்ட கொடியவன் என்று அறிந்தும் தாய்மையுணர்வால் தன்னைத் தானே தண்டித்துக்கொள்ளும் தாய்மை ஒருபுறம், தன் குழந்தையைக் காவு கொண்ட கயவனாய் இருந்தாலும், உயிரின் மதிப்பறிந்து, தூக்கு தண்டனையைக் குறைக்க மனு எழுதிய தாய்மை ஒரு புறம் என தாய்மையின் இருபக்கங்களையும் காட்டி மனம் நெகிழ்த்திவிட்டீர்கள். இனி அவன் திருந்திவிடுவான். அன்னையர்தினத்துக்கேற்ற அருமையான கதை. பாராட்டுகள் அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-54895471606604924622012-05-13T10:09:22.884-07:002012-05-13T10:09:22.884-07:00உணர்ச்சிகரமான கதை. முதலில் அவனுக்கு தப்பாகத் தெரிய...உணர்ச்சிகரமான கதை. முதலில் அவனுக்கு தப்பாகத் தெரியாத விசயம் அவன் கொலை செய்யப்பட்டவரின் மனைவியே அவனுக்காக மனு அனுப்பியதால் அவன் தான் செய்யும் தவறை உணருவது அருமை. தாயின் பாசத்தினை உயிர் போகும் வேளையில்தான் உணருகிறான். பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்பதே உண்மை.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-44537629514419092792012-05-13T04:33:16.795-07:002012-05-13T04:33:16.795-07:00மதவெறியும் உணர்ச்சிகரமான எந்த செயலும் உளைச்சலைத்தா...மதவெறியும் உணர்ச்சிகரமான எந்த செயலும் உளைச்சலைத்தான் தரும் என்பதைச்சொல்லிச் செல்லும் அருமையான கதை .வாழ்த்துக்க்ள் .தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.com