tag:blogger.com,1999:blog-9146668320240403831.post8369714239905453524..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: திருப்புமுனை - சிறுகதை (27/1/08 தினமணிக்கதிரில் வெளிவந்தது) ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-9411877682146343302011-12-15T03:14:39.695-08:002011-12-15T03:14:39.695-08:00ஆழமான பின்னூட்டம் மனதைக் குளிர்விக்கிறது. பாராட்ட...ஆழமான பின்னூட்டம் மனதைக் குளிர்விக்கிறது. பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-82232098869254211972011-12-15T01:45:31.260-08:002011-12-15T01:45:31.260-08:00எதிரியாயிருந்தாலும் வீடு தேடி வந்தவர்களை வரவேற்கிற...எதிரியாயிருந்தாலும் வீடு தேடி வந்தவர்களை வரவேற்கிறதுதானே நம்முடைய பண்பாடு. அதிலும் முதுமைக்காலத்தில் வாழ்வதற்கும் ஆதாரமின்றி ஒருவர் வந்து நின்றால் மனம் இளகுவதுதான் நல்ல மனிதாபிமானமுள்ள மனிதருக்கு அழகு. ஆனால் எல்லாரும் அப்படிச் செய்வதில்லை என்பதே உண்மை. அவரால் உதாசீனப்படுத்தப்பட்டதை நினைவுபடுத்தி அவரை வருத்தாமல், உயர்ந்ததை மனத்தில் வைத்து அவருக்கு டியூஷன் ஃபீஸ் கொடுத்தது இந்தக் கதையின் சிறப்பு. நல்ல கதை. பாராட்டுகள்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com