tag:blogger.com,1999:blog-9146668320240403831.post8629327858284880150..comments2023-09-16T05:35:05.789-07:00Comments on ஊஞ்சல்: சிட்டுக்குருவிக்குக் கூடு கட்டுவோம்’ஞா கலையரசிhttp://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9146668320240403831.post-63997246156168314402013-12-29T06:17:51.066-08:002013-12-29T06:17:51.066-08:00தங்கள் வருகைக்கும் அழகிய பின்னூட்டக் கவிதைக்கும் ம...தங்கள் வருகைக்கும் அழகிய பின்னூட்டக் கவிதைக்கும் மிக்க நன்றி!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-42987144616641672632013-12-29T06:14:23.273-08:002013-12-29T06:14:23.273-08:00ஆம் கீதா! சென்ற ஆண்டு இந்த நாட்களில் கீழே விழுந்த...ஆம் கீதா! சென்ற ஆண்டு இந்த நாட்களில் கீழே விழுந்து அடிபட்ட சிட்டுக்குருவியின் குஞ்சைக் காப்பாற்ற நாம் அனைவரும் எவ்வளவு போராடினோம்? 'சின்னு' இறந்த நாளில் சிறு குழந்தை போல நாம் அழுதது நினைவுக்கு வருகிறது. சிட்டுக்குருவிகளைக் காணும் போது என்னையும் அறியாமல் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. பாராட்டுக்கு மிக்க நன்றி கீதா!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-79520825843173027892013-12-27T22:23:14.360-08:002013-12-27T22:23:14.360-08:00வலைச்சரம் வழி காட்ட வந்தேன் .
பறவைகள் விலங்குகள் ...வலைச்சரம் வழி காட்ட வந்தேன் .<br /><br />பறவைகள் விலங்குகள் இல்லாத உலகத்தில் நாமா ?<br /><br />நினைத்தே பார்க்க முடியவில்லை. <br /><br />மனிதன் <br /><br />குயிலும் மயிலும் பார்த்தான். <br />கவிஞ்ன் ஆனான்.<br /><br />எருமையை பார்த்தான்.<br />பொறுமை என்ன என உணர்ந்தான். <br /><br />ஒட்டகத்தை பார்த்தான். <br />உயரே பார்க்க கற்றுக்கொண்டான். <br /><br />காகத்தின் கரைவதை பார்த்தான். <br />கொடுப்பதின் இனிமை கண்டான். <br /><br />சுப்பு தாத்தா.<br />www.menakasury.blogspot.com<br />www.vazhvuneri.blogspot.com<br />www.subbuthatha.blogspot.comsury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9146668320240403831.post-62060412401247834952013-12-27T02:37:14.992-08:002013-12-27T02:37:14.992-08:00சென்ற வருடம் நான் தங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது...சென்ற வருடம் நான் தங்கள் வீட்டுக்கு வந்திருந்தபோது பார்த்தேனே, எவ்வளவு சிரத்தை எடுத்து அப்பறவையினத்தைக் காப்பாற்றிவருகிறீர்கள். மலைத்துப்போனேன். காலையில் அவற்றின் கீச் கீச் சத்தமும் தெருவெங்கும் கூட்டம் கூட்டமாக அவை பறந்து திரிவதையும் பார்க்கையில் மனத்துக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பறவையியல் நிபுணர் டாக்டர் சலீம் அலி கூறிய வார்த்தைகள் நமக்கெல்லாம் ஒரு எச்சரிக்கை. இனியாவது விழித்துக்கொண்டு இயற்கையைப் பேணுவதோடு பறவை விலங்கினங்களை அழிவிலிருந்து காப்போம். மிகவும் நல்லதொரு பதிவு. பாராட்டுகள் அக்கா.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.com