நல்வரவு

வணக்கம் !

Saturday 10 July 2021

தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர் சங்கம் உதயம்

 


சிறார் நலன் காக்க சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் உதயமாகி, அதன் மாநாடு 13/06/2021 அன்று, இணையம் வழியாகச் சிறப்பாக நடைபெற்றது. சிறார் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்கள் வரவேற்புரை வழங்க, சூழலியல் எழுத்தாளர் ஆதி வள்ளியப்பன் அவர்களும், குழந்தைநல செயற்பாட்டாளர் சாலை செல்வம் அவர்களும் நிகழ்வை ஒருங்கிணைத்து வழங்கினர்

மேலும் வாசிக்க...







கீழடி வைகை நாகரிகம் – உலக நாகரிக வரிசை-1


கீழடியில் நடைபெற்ற தொல்லியல் அகழ்வாராய்ச்சியின் விளைவாக வெளிச்சத்துக்கு வந்த தமிழரின் தொன்மை வாய்ந்த வைகை நாகரிகத்தின் சிறப்புகளைக் குழந்தைகளும் அறிந்து கொள்ளும் வகையில், எளிமையான நடையில் எழுதப்பட்டுள்ள நூல்

மேலும் வாசிக்க...