நல்வரவு

வணக்கம் !

Thursday 10 June 2021

சுட்டி உலகத்தில் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களின் பேட்டி



வாசிப்புப் பழக்கத்தைக் குழந்தைகளிடம் எப்படி ஏற்படுத்துவது? தமிழ்ச்சிறார் இலக்கியச் சூழலுக்கும், மலையாளச் சிறார் இலக்கியச் சூழலுக்கும் உள்ள வேறுபாடுகள், எந்தெந்த விதத்தில் அவர்கள் நம்மை விட முன்னிலையில் இருக்கின்றார்கள்,  சிறார் நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் நூலக ஆணையைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் போன்ற பல கேள்விகளுக்குச் சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் பதிலளித்துள்ளார்.  அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டுரை, இன்றைய சுட்டி உலகத்தில்!

வாசிக்க இணைப்பு:-https://chuttiulagam.com/specials-udaishankar-interview/


 

4 comments:

  1. சிறப்பான நேர்காணல். பாராட்டுகள் அக்கா. சிறார் இலக்கிய வளர்ச்சியில் அண்டை மாநிலத்துடன் கூட ஒப்பிட இயலாமல் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறோம் என்பதை இந்தப் பேட்டி தெளிவுபடுத்துகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் கீதா. மலையாளிகளிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கின்றது. நன்றி.

      Delete
  2. சிறப்பானதொரு பேட்டி. தளத்திலேயே வாசித்தேன்.

    ReplyDelete
  3. வருகைக்கும் வாசித்தமைக்கும் மிக்க நன்றி வெங்கட்ஜி!

    ReplyDelete