நல்வரவு

வணக்கம் !

Saturday, 25 January 2020

ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் - நூல் அறிமுகம்



கவிஞர் ஜான்ஸி ராணி
வாசகசாலை பதிப்பகம்
விலை ரூ 80/-
உளவியல் ஆலோசனையில் முதுநிலை பட்டம் பெற்ற, கவிஞர் ஜான்ஸி ராணியின், முதல் கவிதைத்தொகுப்பு இது.

Monday, 6 January 2020

சஞ்சாரம் நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன் - வாசிப்பனுபவம்



சஞ்சாரம் நாவல் - எஸ்.ராமகிருஷ்ணன்
தேசாந்திரி பதிப்பகம் விலை ரூ 340/-

பக்கிரி, ரத்தினம் என்ற இரு நாதஸ்வரக் கலைஞர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப முடியாச் சூழ்நிலையில், ஊர் ஊராகப் பயணம் செய்ய, அவர்களின் நினைவுகள் வழியே, கதை விரிகிறது.

‘அன்புள்ள ஏவாளுக்கு,’ நாவல் – (ஆலிஸ் வாக்கர்) வாசிப்பனுபவம்




அன்புள்ள ஏவாளுக்கு,’  நாவல் – (ஆலிஸ் வாக்கர்
தமிழில்ஷஹிதா
எதிர் வெளியீடுரூ350/-

அமெரிக்க நாவலாசிரியை ஆலிஸ் வாக்கர் எழுதியதும், புலிட்சர் பரிசை வென்றதுமான, ‘The Colour Purple,’ என்ற நாவலை, ‘அன்புள்ள ஏவாளுக்கு,’ எனும் தலைப்பில், தமிழில் அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார் ஷகிதா.

Sunday, 29 December 2019

கடித இலக்கியத்தில் கி.ரா.வின் பங்களிப்பு - கட்டுரை



தமிழின் மூத்த படைப்பாளியான கி.ராஜநாராயணன் அவர்கள், தமிழிலக்கியத்துக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது.  சிறுகதை மற்றும்  நாவலாசிரியர், கட்டுரையாளர், நாட்டுப்புறக்கதை மற்றும் கரிசல் வட்டார வழக்கு அகராதியின் தொகுப்பாளர், பல்கலைக்கழகச் சிறப்புப் பேராசிரியர் என்ற பன்முகங்கொண்ட கி.ரா, கடித இலக்கியத்திலும், தம் முத்திரையைப் பதித்துள்ளார்.

ரோலக்ஸ் வாட்ச் நாவல் - வாசிப்பனுபவம்




ரோலக்ஸ் வாட்ச் நாவல் -  வாசிப்பனுபவம்
ஆசிரியர் - திரு சரவணன் சந்திரன்

2016 ஆம் ஆண்டு உயிர்மை வெளியிட்டுள்ள ரோலக்ஸ் வாட்ச் திரு சரவணன் சந்திரன் என்கிற சரவணக்குமார் எழுதிய இரண்டாவது நாவல்.  இவரது முதல் நாவல், ஐந்து முதலைகளின் கதை, பரவலான வாசக கவனத்தைப் பெற்றது.